YADHAVABHYUDAYAM (யாதவாப்யுதயம்)

                              யாதவாப்யுதயம்

1.  காவ்யாரம்பம்

2.  க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3.  கோகுல ப்ரவேசம்
 
4.  பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்
 
5.  பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்
 
6.  கோவர்த்தந வர்ணநம்

7.  கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8.  வேணுகானம், ராஸக்க்ரீடா

9.  அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10.  மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11.  த்வாரகா நிர்மாணம்

12.  ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13.  ருக்மிணி பரிணயம்

14.  ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15.  ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16.  நரகாஸுர வதம்

17.  பாரிஜாதாபஹரணம்

18.  ப்ரதிமார்க்க வர்ணநம்

19.  க்ருஷ்ண ப்ராபோதிகம்

20.  பாணாசுர வதம், உஷா பரிணயம்

21.  பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22.  ஸாத்யகி திக்விஜயம்

23.  குருக்ஷேத்ரம்

24.  ச்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

 

யாதவாப்யுதயம் (ஸர்கம்-1)
                                                                                            (1 – 100 )=  100.

  காவ்யாரம்பம், பூமி ப்ரார்த்தனா:

1.வந்தே3  ப்3ருந்தாவநசரம் வல்லவீ  ஜநவல்லபம்!
ஜயந்தீ  ஸம்ப4வம் தா4ம வைஜயந்தீ விபூ4ஷணம்!!
 
2.யத் ஏகைக குணப்ராந்தே ச்ராந்தா நிகமவந்திந;
யதாவத் வர்ணநே தஸ்ய  கிமுதாந்யே மிதம்பசா
 
3.சக்த்யா ஸௌரி கதாஸ்வாத: ஸ்த்தாநே மந்ததி4யாம் அபி!
அம்ருதம் யதி3 லப்4யேத  கிம் ந க்3ருஹ்யேத மாநவை:
 
4.வஸுதா4  ச்ரோத்ரஜே தஸ்மிந் வ்யாஸே ச ஹ்ருதயே ஸ்திதே!
அந்யேபி கவய: காமம் ப3பூ4வு: அநபத்ரபா:
 
5.ஸ கவி: கத்யதே ஸ்ரஷ்டா ரமதே யத்ர பா4ரதீ
ரஸ பா4வ குணீ பூ4தைர் அலங்காரைர்  குணோதயை:
 
6.ததாத்வே நூதனம் ஸர்வம் ஆயத்யாம் ச புராதநம்
ந தோ3ஷாயை தத் உப4யம் ந கு3ணாய ச கல்பதே!!
 
7.ப்ரவ்ருத்தாம் அநகே4 மார்கே3 ப்ரமாத்4யந் தீமபி க்வசித்
ந வாசம் அவமந்யந்தே நர்த்தகீம் இவ பா4வுகா:
 
8.விஹாய தத3ஹம் வ்ரீடாம் வ்யாஸ  வேதார்ணவாம்ருதம்!
வக்ஷ்யே விபு3த4ஜீவாதும்  வஸுதே3வ ஸுதோதயம்!!
 
9.க்ரீடா தூலிகயா ஸ்வஸ்மிந் க்ருபாரூஷிதயா ஸ்வயம்!
ஏகோ விச்வமித3ம் சித்ரம் விபு4: ஸ்ரீமாந் அஜீஜநத்!!
 
10.ஜகத்3 ஆஹ்லாத3னோ ஜக்ஞே மநஸஸ்  தஸ்ய சந்த்ரமா:
பரிபாலயிதவ்யேஷு ப்ரஸாத3  இவ  மூர்த்திமான்!!
 
11.யத்பத்ய ஸமுத்பூத: புண்யகீர்த்தி: புரூரவா:
ஸதாம் ஆஹிதவந்ஹீநாம் விஹாரஸ்த்தேயதாம்  யயௌ
                                              
12.ஸமவர்த்தத தத்வம்ஸ: உபர்யுபரி பர்வபி:
யஸோ முக்தாபலைர் யஸ்ய திசோ தச விபூஷிதா:

13.பபூவ நஹுஷஸ் தஸ்மிந் ஐராவத இவாம்புதௌ!
யமிந்த்ர விகமே தேவா: பதே தஸ்ய  ந்யவீவிசந்!!
 
14.நரேந்த்ரா: ப்ருத்வீசக்ரே  நாமசிந்ஹைர் அலங்க்ருதா:
ஜங்க3மாஸ் தஸ்ய வீரஸ்ய ஜயஸ்தம்பா  இவாபவந்!!    
      
15.சக்திர் அப்ரதிகா தஸ்ய ஸாத்ரவைர் அபி துஷ்டுவே!
யதாவத் ஸாதகஸ்யேவ யாவதர்த்தா  ஸரஸ்வதீ
 
16.வீரோ ரஸ இவோத்ஸாஹாத் நஹுஷாத் அப்யஜாயத!
யயாதிர் நாம யேநைந்த்ரம்  அர்த்தாஸநம் அதிஷ்டிதம்
 
17.விசால விபுலோத்துங்கே யத்பாஹு சிகராந்தரே!                  
ஆஸீத் வீரச்ரியா ஸார்த்தம்  பூமிர் அர்த்தாஸனே  ஸ்திதா!!                                                       
18.நிதேசம் தஸ்ய ராஜாந: ந  சேகுர் அதிவர்த்திதும்!
ப்ராப்த ஸ்வபர நிர்வாஹம் ப்ரமாணமிவ  வாதிந:
 
19.தடாகமிவ தாபார்த்தா: தமிந்த்3ரம் இவ நிர்ஜரா:
பா4வா இவ ரஸம்  ப4வ்யா: பார்த்திவா: பர்யுபாஸத!!
 
20.யதுர் நாம ததோ ஜக்ஞே யத்ஸந்ததி ஸமுத்பவை:
ஸமாந கணனாலேக்யே நிஸ்ஸமாநைர்  நிஷத்4யதே!!
 
21.தேஹீதி வததாம் ப்ராய: ப்ரஸீதந் ப்ரத்யுவாச ஸ;
லலித த்வநிபி: லக்ஷ்மீ லீலா கமலஷட்பதை: 
 
22.ஸ ச வ்ருத்தவிஹீநஸ்ய ந வித்யாம் பஹ்வமந்யத!
ந ஹி சுத்தேதி க்ருஹ்யேத சதுர்த்தீ  சந்த்ர சந்த்ரிகா!!
 
23.அபுந: ப்ரார்த்தநீயஸ்ய ப்ரார்த்திதாதிக தாயிந:
அர்த்திந: ப்ரதமே தஸ்ய சரமாந்  பர்யபூரயந்!!
 
24.சராணாம் ஸாத்ரவாணாஞ்ச ஸந்தாநேந மஹௌஜஸ!
தஸ்ய நிர்தூதலக்ஷேண த்வி:க்வசித் நாப்யபூயத!!
 
25.யுக்ததண்டம் அமித்ராணாம்  க்ருதாந்தம் ஸமவர்த்திநம்!
தக்ஷிணம் லோகபாலம்  தம் அமந்யந்த திவௌகஸ: 

26.யஸ: ப்ரஸூந ஸுரபி: யதுஸந்தாந பாதப:
பபூவ விபுத ப்ரீத்யை பஹுஸாக: க்ஷமாதலே!!
 
27.வம்சே  ஸமபவத்  தஸ்ய  வஸுதேவ: க்ஷிதீச்வர:
ஜநக: ப்ராக்பவே யோபூத் தேவதாநவ யூதயோ:  

28.ஆநகாநாஞ்ச திவ்யாநாம் துந்துபீநாஞ்ச நிஸ்வநை:
ஸஹஜாதம் யமாசக்யு: ஆக்ய யாநகதுந்துபிம்!!
                                            
29.தேந நிர்மல ஸத்வேந விநிவ்ருத்த ரஜஸ்தமா:
ஜகதீ சாந்த மோஹேவ  தர்மோச் ச்வாஸவதீ பபௌ!!
 
30.ஸ விஷ்ணுரிவ லோகாநாம் தபநஸ் தேஜஸாமிவ!
ஸமுத்ர இவ ரத்நாநாம் ஸதாம்  ஏகாச்ரயோபவத்.!!
 
31.ப்ரக்யாத விபவே பத்ந்யௌ தஸ்ய பூர்வம் ப்ரஜாபதே: 
ரோஹிணீ தேவகீ ரூபே மநுஷ்யத்வே பபூவது:  
                                                                          
32.அக்ஷுத்ர கதி சாலிந்யோ: தயோர் அந்யோந்ய ஸக்தயோ:
ஐகரஸ்யம் அபூத் பத்யா கங்கா யமுநயோரிவ!!
 
33.ஸ தாப்யாம் அநுரூபாப்யாம்  ஸமநுஷ்யத் ஸமேயிவாந்!
வ்யக்திஹேதுர் அபூத்தேந ஸபர்யங்கஸ்ய சார்ங்கிண:
 
34.அலிப்ஸத ந ஸாம்ராஜ்யம் ஸோர்த்தகாமபராங்முக:
யத்ருச்சாகதம் ஐச்வர்யம் ஆந்ருண்யருசிர் அந்வபூத்!!
 
35.கயாசித் அசரீரிண்யா வாசா  வ்யவஸிதாயதி: 
தேவகீம்  வஸுதேவஞ்ச கம்ஸ: காராம் அயோஜயத்!!
                
36.ஸ காலாதிபல: கம்ஸ: காலநேமிர் அநேஹஸா!
ஸர்வ தைதேய  ஸத்வாநாம் ஸமாஹார இவோதித:
 
37.ஏதஸ்மிந் நந்தரே தேவீ மேருமத்யம் உபேயுஷ:           
ப்ரஜாபதிமுகாந் தேவாந் ப்ராஹ ஸாகர மேகலா!!   
                     
38.விதிதம் பவதாம் தேவா: விச்வரூபேண விஷ்ணுநா!
மஹீயாந்  தர்மசீலேஷு பாரோ யத்தந் நிவேசித:
 
39.அதர்ம நிக்நைர் அதுநா தர்மஸேது விபேதகை:
அஸங்க்யைர் அத்புதைஸ் துங்கை: க்ரம்யே ராக்ஷஸ 
                                                                                      பர்வதை:
 
40.அத ஆலோசித ஜகத்திதை: ஸுரகணை: ஸ்வயம்!
ந பதாமி ந பித்யே ச யதாஹம் க்ரியதாம் ததா!!
 
41.இதி தே பூததாரிண்யா நிஸ்ருஷ்டார்த்தா திவௌகஸ:
அவிதுஸ்  தத்ப்ரியஸ்யைவ தத்பா4ரஹரணம் க்ஷமம்.!!
 
42.புரஸ்க்ருத்ய ஜகத்தாத்ரீம் மனஸோபி புரஸ்ஸரா:
துக்தோத் அதிசயம் தேவம் தூரமேத்யாபி துஷ்டுவு:
              
43.த்ரிவேதீ மத்யதீப்தாய த்ரிதாம்நே பஞ்சஹேதயே
வரதாய  நமஸ்துப்யம் பாஹ்யாந்தர ஹவிர்புஜே
  
44.அநந்யாதீந மஹிமா ஸ்வாதீநபரவைபவ:
தயாதீநவிஹாரஸ் த்வம்  ப்ரணதாந் பரிபாஹி ந:
 
45.ஸ பவாந் குண ரத்நௌகை: தீப்யமாநோ தயாம்புதி:
தநோதி வ்யூஹ நிவஹை: தரங்கைர் இவ தாண்டவம் !!
 
46.த்வதேக வ்யஞ்ஜிதைர் ஆதௌ த்வதந்யேஷ்வநிதம்பரை:
நிகமைர் அநிகம்யம் த்வாம் க: பரிச்சேத்தும் அர்ஹதி!!
 
47.அமிதஸ்ய மஹிம்நஸ்தே ப்ரயாதும் பாரம் இச்சதாம்
விததா வேத பாந்தாநாம் யத்ர ஸாயங்க்ருதா கதி:
 
48.நம்யஸ்ய நமத: க்ஷுத்ராந்  வரதஸ்ய வரார்த்திந:
பத்ரை:  பித்ருமத: க்ரீடா கதம் தே கேந வர்ண்யதே!!
 
49.நடவத் பூமிகாபேதை: நாத தீ3வ்யந் ப்ருதக்விதை:
பும்ஸாம் அநந்ய பா4வாநாம் புஷ்ணாஸி ரஸம் அத்புதம்!!
 
50.ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த  விசித்ராங்குர சாலிநாம்!
ஸலிலம் கர்ம கந்தாநாம் க்ரீடைவ தவ கேவலம்!!
 
51.நிராதார நிஜம்ஸ்தேம்ந: நிருபாதிக ஸேஷிண:
நிரபேக்ஷ  நியந்துஸ்தே நிஸ்ஸமாப்யதிகா குணா:
 
52.அநாவிலதியாம் அந்தஸ் சிந்தாமணிர் இவ ஸ்புரந்!
திசஸ்யபிமதம்  ஸர்வம் அதிரஸ்கார்யதீதிதி:
 
53.ஸம்ஸார மரு காந்தாரே பரிச்ராந்தஸ்ய தேஹின:
த்வத் பக்த்யம்ருதவாஹின்யான் ஆதிஷ்டம் அவகாஹநம்.!!
 
54.துரிதோதந்வத் ஆவர்த்தே கூர்ணமாநஸ்ய துக்யத:
ஸமக்ர குணஸம்பந்ந: தாரகஸ் த்வம் ப்லவோ மஹாந்!!
 
55.அபரிச்சித்யமாநஸ்ய தேசகாலாதிபிஸ் தவ!
நிதர்சனம்  த்வமேவைக: த்வதந்யத் வ்யதிரேகத:
 
56.அகர்த்தும் அகிலம் கர்த்தும் அந்யதாகர்த்துமப்யலம்
ஸங்கல்பஸசிவ: காலே சக்தி லேச: ஸ தாவக:
 
57.யந்மூலம் அகிலம் கார்யம்  யதமூலம் அதீமஹே
லக்ஷ்யம்  ததஸி யோகாநாம் லக்ஷ்மீ கௌஸ்துப
                                                                         லக்ஷணம்.!!
 
58.த்ரிவர்கம் அபவர்கம் வா ப்ரதிலப்தும் ப்ரயஸ்யதாம்!
ப்ரலயேஷ்வபி தீர்க்காயு: ப்ரதிபூஸ் த்வத் அநுக்ரஹ:
 
59.யதேகம் அக்ஷரம் ப்ரம்ஹ ஸர்வாம்நாய ஸமந்விதம்
தாரகம் ஸர்வ ஜந்தூநாம் தத் த்வம் தவ ச வாசகம்!!
 
60.த்வதாலம்பித ஹஸ்தாநாம் பவாத் உந்மஜ்ஜதாம் ஸதாம்
மஜ்ஜத: பாபஜாதஸ்ய நாஸ்தி ஹஸ்தாவலம்பநம்!!
 
61.அநந்யரக்ஷா வ்ரதிநம் சாதக வ்ரதசாரிண:
பவந்தம்  அவலம்பந்தே நிராலம்பந பா4வநம்!!
 
62.அநிதம் பூர்வநித்ராணாம் அநஸ்தமய பாநுமாந்!
ஆபாதயஸி  பும்ஸாம் த்வம் அபுநஸ்வாப ஜாகரம்.
 
63.த்வதேக சரணாநாம் த்வம் சரணாகத ஜீவந;
விபதம் ந: க்ஷிப க்ஷிப்ரம் தமிஸ்ராம் இவ பாஸ்கர:
 
64.ஸதி ஸூர்யே ஸமுத்யந்த: ப்ரதிஸூர்யா இவாஸுரா:
ஜகத் பாதாய ஜாயந்தே ஜஹி தாந் ஸ்வேந தேஜஸா!!
 
65.ஸ தைத்யஹத்யாம் இச்சத்பி: ஸுரைர் ஏவம் அபிஷ்டுத:
அநந்ய த்ருச்ய: ஸஹஸா தயயா தர்சநம் ததௌ!!  

66.ததஸ்தம் தத்ருசுர் தேவா:  சேஷபர்யங்கம் ஆஸ்த்திதம்!!
அதிரூட சரந்மேகம் அந்யாத்ருசம் இவாம்புதம்!!
 
67.பத்ந்யா ஸஹ நிஷேதுஷ்யா பத்மலக்ஷணலக்ஷ்யயா!
ஸ்வேச்சயைவ  சரீரிண்யா ஸூசிதைச்வர்ய  ஸம்பதம்!!
 
68.ஸுகுமார ஸுகஸ்பர்ச ஸுகந்திபிர் அலங்க்ருதம்
ஸ்வ விக்ரஹ குணாராம ப்ரஸுநைர் இவ பூஷணை:  

69.ஆரஞ்சித ஜகந்நேத்ரை: அந்யோந்ய பரிகைமிதை:
அங்கைர் அமித ஸௌந்தர்யை: அநுகல்பித பூஷணம்!!
 
70.உத்தேஜித ஜயோத்ஸாஹம் ஆயுதைர் அநகோத்யமை: 
ஸௌர்ய விக்ரம  சக்த்யாத்யை: ஸஹஜை:
                                                           ஸ்வகுணைர் இவ!!
 
71.ஸ்வகாந்தி ஜலதேர் அந்த: ஸித்தஸ் ஸம்ஹநநம் ஸ்வத:
மஹிம்நா ஜாதவைசித்ர்யம் மஹாநீலம் இவோதிதம்.!!
                                                     
72.ச்ருதி ரூபேண வாஹேந சேஷ கங்கண சோபிநா!         
ஸ்வாங்க்ரி ஸௌரப திக்தேந தத்த ஸங்க்ராமதோஹளம்!!  
 
73.ஸ்வவேத்ர ஸ்பந்த நிஸ்பந்த நேதவ்யேந நிவேதிதம்!  
பக்தி நம்ரேண ஸேநாந்யா ப்ரதி ச்ருண்வந்தம் இங்கிதை:
 
74.அநபாயம் தம் ஆதித்யம் அக்ஷயம் தாரகாதிபம்!
அபாரம் அம்ருதாம்போ4திம் அமந்யந்த திவௌகஸ:
 
75.அபயோதார ஹஸ்தாக்ரம் அநக ஸ்வாகதஸ்மிதம்!
அவேக்ஷ்ய விபுதா தேவம் அலபந்த த்ருசோ: பலம்!!

76.தஸ்மை விக்ஞாபயாமாஸு: விதிதார்த்தாய நாகிந:       
நிஹதாசேஷ  தைத்யாய நிதாநம் ஸ்வாகதே: புந:      
                      
77.த இமே க்ஷத்ரியா பூத்வா க்ஷோபயந்தி க்ஷமாமிமாம்!
தவ  தேஜஸி யை: நாத தநுஜை: சலபாயிதம்!!
 
78.சதுர்ணாம் புருஷார்த்தாநாம் ப்ரஸவோ யத்ஸமாச்ரயாத்!
ஹவ்ய கவ்ய ப்ரஸூரேஷா தீர்யதே தைத்யபாரத:
 
79.ஜாதா நிகில வேதாநாம் உத்தமாங்கோபதாநத:
த்வத்பாத கமலாதேஷா த்வதேகாதீந தாரணா!!
 
80.யதி ந த்வரதே நாத பா4ர வ்யபநயே பவாந்!
ப்லாவயிஷ்யந்த் யுதந்வந்த: ப்ருதிவீம் ப்ருதுவீசயே!!

81.கருணாதீந சித்தேந கர்ணதாரவதீ த்வயா
மாவஸீதது  ப்ருத்வீயம் மஹதீ நௌர் இவாம்பஸி
 
82.ரசநா ரத்நரூபேண பயோதி ரசநா த்வயா!
ப்ரசாந்த தநுஜ  க்லேசா  பரிஷ்கரணம் அர்ஹதி!!
 
83.கம்ஸ ப்ரப்ருதிபிஸ் ஸேயம் சல்யைரிவ ஸமுத்த்ருதை:
சிரம் பவது தே ப்ருத்வீ  சேஷமூர்த்தே: சிகண்டக:
 
84.ப்ரபோத ஸுபகை: ஸ்மேரை: ப்ரஸந்நை: சீதலைஸ்ச ந:
கடாக்ஷை: ப்லாவய க்ஷிப்ரம் க்ருபைகோதந்வத் ஊர்மிபி:
 
85.த்வயி ந்யஸ்தபராணாம் ந: த்வமேவதாம் க்ஷந்தும்
                                                                            அர்ஹஸி!
விதிதாசேஷவேத்யஸ்ய விக்ஞாபந விடம்பநாம்
 
86.இத்தம் வததி தேவாநாம் ஸமாஜே வேதஸா ஸஹ! 
வவந்தே ப்ருதிவீ தேவம் விநத த்ராண தீக்ஷிதம்!!   

87. தநுமத்4யா விசாலாக்ஷீ தந்வீ பீநபயோத4ரா
மாயேவ மஹதீ தஸ்ய  வநிதாரத்ந ரூபிணீ!!
 
88.ஆபத்தமண்டலைர் ப்ருங்கை:  அலகாமோத மோஹிதை:
அயத்நலப்தாம் பி3ப்4ராணா மாயூரச் சத்ர ஸம்பதம்!!
 
89.ப்ரிய ஸந்தர்சநாநந்த ஜநிதைர் அச்ரு பிந்துபி:
ந்யஸ்த  மௌக்திக நைபத்யை: பரிஷ்க்ருத பயோதரா!!
 
90.ப்ரஸ்புரந்தம் ப்ரியஸ்யேவ  பரிரம்பாபிலாஷிணம்
தக்ஷிணாதிதரம் பாஹும் தக்ஷிணா பஹ்வமந்யத
 
91.விபதஞ் ச ஜகாதைஷா விபஞ்சீ மதுரஸ்வநா
விலக்ஷ  ஸ்மிதஸம்பிந்ந மௌக்திகாதர வித்ருமா
                                                   
92.அத தாந் பவ்யயா வாசா பகவாந் ப்ரத்யபாஷத
ப்ரதிச்ருத் ப்ராப்த நிர்ஹ்ராத பாஞ்சஜந்யாபிநந்த்யயா
     
93.மாபைஷுர் அஸுராநீகாத் பவந்தோ மதுபாச்ரயா:
மதாக்ஞாம்  அநவக்ஞாது: பரிபூத்யா ந பூயதே
 
94.அவதார்ய புவோபாரம் அவதாரோ  மமாமரா:
அநாதி நிதநம்  தர்மம் அக்ஷதம் ஸ்தாபயிஷ்யதி
 
95.யாவத் இஷ்டபுஜோ யாவத் அதிகாரம் அவஸ்த்திதா:
பரிபாலயத ஸ்வாநி பதாநி விகதாபத:
 
96.தமநாத் தநுஜேந்த்ராணாம் த்ரக்ஷ்யத த்ரிதசாரிபா:
பூயோபி லகுதாம் ப்ராப்தாம் பு4வம் உல்லாகிதாம் இவ
 
97.தைதேய ம்ருகஸங்காதே ம்ருக3யா ரஸபாகிபி4:
பவத்பிர் அபி மேதி3ந்யாம் ப4விதவ்யம் நராதி4பை:
 
98.இதி தாந் அநகாதேச: ஸமாதிச்ய ஜநார்தந:
அவதீரித  துக்தாப்தி: மது4ராயாம் மநோ ததே4
 
99.ஆச்வாஸ்ய வாக்3 அம்ருதவ்ருஷ்டிபி: ஆதிதேயாந்
தைதேய பா4ர நமிதாம் ப்ருதிவீம் ச தேவீம்
ப்ராதுர் புபூஷுர் அநகோ வஸுதேவ  பத்ந்யாம்
பத்மாபதி: ப்ரணிததே ஸமயம் தயாயா:
 
100.ஸாதூநாம் ஸ்வபத ஸரோஜ ஷட்பதாநாம்
 தர்மஸ்ய ஸ்திதிம் அநகாம்  விதாது காம:
 யத்கர்ப்பே ஜகதகிலம் ஸ ஏவ கர்ப:
 தேவக்யாஸ் ஸமஜநி தேவதேவ வந்த்ய:
 
வந்தே எனத் தொடங்கி வந்த்ய: என இனிதே நிறைவுற்றது

இதி ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீ மத் வேதாந்தாசார்யஸ்ய க்ருதீஷு யாதவாப்யுதய காவ்யம்
ப்ரதம: ஸர்க: (1-100)

 யாதவாப்யுதயம் ( ஸர்கம் 2) (101-197)

தேவகி கர்ப்பவர்ணநம், க்ருஷ்ண ப்ராதுர்பாவம்: 

1.அதாக3மாநாம் அநகே4ந பூ4ம்நா
த4ர்மஸ்ய பூர்ணேந த4நாகமேந       
தி3வௌகஸாம்  த3ர்சயதா விபூ4திம்      
தே3வீ ப3பௌ 4 தௌ3ஹ்ருத  லக்ஷணேந  

2.ச்ருங்கார வீராத்பு4த சித்ரரூபம்        
கர்ப்பே4 திரிலோகைகநிதிம் வஹந்த்யா       
பராவர க்ரீடித கர்ப்பு3ராணி                           
த்3வேதா4பவந் தௌஹ்ருத லக்ஷணேந

3. அசேஷவேதைர் அதிகம்யபூம்நா  
ஸித்தேந ஸித்தைஸ்ச  நிஷேவிதேந
அமாநுஷீ நூநம் அபூத் அயத்நாத்
க்ருஷ்ணேந கேநாபி ரஸாயநேந
 
4.ஸத ஹ்ரதா பந்துரயா ஸ்வகாந்த்யா  
ஸஞ்சாரி ஜாம்பூநத  பிம்பகல்பா          
த்ரய்யந்த  ஸித்தேந  ரஸாயநேந
காலேந பேஜே கலதௌதலக்ஷ்மீம்
 
5.மயூர பிஞ்ச்ச த்யுதிபிர் மயூகை:
தத்காந்திர் அந்தர்வஸதஸ் த்ரிதாம்ந:
ச்யாமா பஹிர் மூலஸிதா பபாஸே
மங்கல்ய ரத்நாங்குர  பாலிகேவ
 
6.காலே பபாஸே வஸுதேவபத்ந்யா
கர்பூர லிப்தேவ கபோல சோபா
சசிப்ரபா ஸப்தம கர்ப்பகாந்தி
ச்யுதாவசிஷ்டேவ  சநை: உதீர்ணா
 
7.நவேந்து நிஷ்யந்த நிபஸ் சகாஸே
வர்ண: ப்ரதீகேஷு மதுத்ரவாங்க்யா:
அந்தஸ் ஸ்த்திதேந ப்ரதமேந பும்ஸா
ப்ரவர்த்திதம்  ஸத்வம் இவாவதாதம்
 
8.கரம்பிதா கிஞ்சித் இவ ப்ரஸ்ருப்தை:
தேஜோபிர் அந்தர்வஸதஸ் த்ரிதாம்ந:
மரீசிபி: ஸ்வைர் அபவத் ப்ரஜாநாம்
மங்கல்ய ரத்நாங்குர பாலிகேவ
 
9.தஸ்யாஸ் ஸுதோல்லாஸ ஜுஷ: கடாக்ஷா:
ஸங்க்ஷுப்த துக்தோததி ஸௌம்ய பாஸ:
ஜகத் த்ரயீ ஸௌத விலேபநார்ஹாம்
விதேநிரே வர்ணஸுதாம் அபூர்வாம்
 
10.ரக்ஷாவிதௌ ராக்ஷஸதாநவாநாம்
காராக்ருஹே கம்ஸநியோகபாஜாம்
ஸம்பச்யமாநா ஸக்ருதீக்க்ஷிதாவா                 
ஸங்க்ஷோபயாமாஸ மநாம்ஸி ஸைஷா.
 
11.புக்தா புரா யேந வஸுந்தரா ஸா    
ஸ விச்வபோக்தா மம கர்ப்பபூத
இதி த்ருவம் ஸூசநம் ஆசரந்தீ         
தத்தாத்ருசம் நாடிதகம் ததாந
 
12.ஸமாதி ஸுக்ஷேத்ர க்ருஷீவலாநாம்     
ஸந்தோஷ ஸஸ்யோதய மேககாந்த்யா       
சகாஸ தஸ்யாஸ்தந சூசுகாபா
கர்ப்பத்விஷா கா3டம் இவாநுலிப்தா
 
13.கஸ்தூரிகா காம்ய ருசிஸ்ததீயா  
ரம்யா பபௌ சூசுகரத்ந காந்தி:       
தத்கர்ப்ப ஸந்தர்சந  லோலுபாநாம்      
அந்தர்த்ருசாம் அஞ்சந கல்பநேவ
 
14.பராவராணாம் ப்ரபவஸ்ய பும்ஸ:  
ப்ரகாசகத்வம் ப்ரதிபத்யமாநாம் !!      
அபாவயந் பாவித சேதஸஸ் தாம் !     
வித்யாமயீம் விஷ்வ பிதாமஹீம் ச!!
 
15.லிலேக விச்வாநி ஜகந்த்யபிக்ஞா
லீலாஹ்ருதே சித்ரபடே யதார்ஹம்
ப்ராய: ப்ரஜாநாம் பதய: ப்ரதீதா:
யந் மாத்ருகா: ஸ்வேஷு விதிஷ்வபூவந்
 
16.நிராசிஷாம் பத்ததிம் ஆததாநா
நைச்ரேயஸீம் நீதிம்  உபக்நயந்தீ
புண்யாசயா பூர்வ யுக ப்ரரோஹம்
இயேஷ தே3வீ புவநே விதாதும்:
 
17.அநாப்த பூர்வம் கிம் அபேக்ஷிதும் தே
கிம் வோபதத்யாம் அதவாதுநேதி
வயஸ்யயா பாவவிதா நுயுக்தா
ந கிஞ்சித் இத்யேவ ஜகாத நாதா
 
18.அநாதரே தே3வீ  ஸகீஜநாநாம் 
கதம் ந தூ3யேத த3யா தவேதி         
உபஹ்வரே ஸம்லபிதா மநோக்ஞை:
ஆலோகதை: உத்தரம் ஆசசக்ஷே
 
19.அசேத ஸா காமம் அஜாத நித்3ரா
மாதும் ப்ரவ்ருத்தேவ பதாநி சக்ரே      
அத்யாஸ்த லோகாந்  அவதீரயந்தி
பத்ராஸநம் பாவித பாரமேஷ்ட்யா
 
20.பரிக்ரம ப்ரேக்ஷித பா4ஷிதாத்யை:
அந்யாத்3ருசை: ஆப்த விபா4வநீயை:
மதோபபந்நா மதலாலஸா வா
ஜிதச்ரமா வேதி ஜநை: சசங்கே
 
21.சேஷே சயாநாம் க3ருடேந யாந்திம்
பத்மே  நிஷண்ணாம் அதிரத்நபீடம்
ஹயாநநை: ஆச்ரிதவந்தி  க்ருத்யாம்
ஸ்வாம் ஆக்ருதிம் ஸ்வப்ந த்ருசா  ததர்ச
              
22.அந்த ஸ்திதம் யஸ்ய விபோர் அசேஷம்
ஜகந்நிவாஸம் தததீதம் அந்த:
ததாத்மநோ விச்வம்  அபச்யதந்த:
தர்காதிகம் தாத்ருசம் அத்புதம் ந:
 
23.ஸுராஸுராதீச்வர மௌளிகாதாத்
விசீர்ண ஜாம்பூநத வேத்ர ச்ருங்கம்
ஆலக்ஷ்ய ஸந்தோஷம் அலக்ஷ்யம் அந்யை:
அநீகநேதாரம் அவைக்ஷதாராத்.
 
24.த்ரிலோக மாங்கல்ய நிதேஸ் த்ரிவேத்யா:
ஸஞ்சீவநீம் வாசம்  உதீரயந்தி
நியோக யோக்யாந் அநக ப்ரஸாதா
 நாகௌகஸாம் நாமபி: ஆஜுஹாவ
 
25.யத்ருச்சயா யாதவ தர்மபத்நீ
யாமாஹ தர்மேஷூ பராவரேஷு
அத்ருஷ்ட பூர்வாபரயாபி வாசா
ப்ரதிச்ருதா நூநம் அபா4வி தஸ்யா:
 
26.க்ரியாம் உபாதித்ஸத விச்வகுப்த்யா
க்ருதாபராதேபி  க்ருபாம் அகார்ஷீத்
முநீந்த்ரவ்ருத்யா  முகரீபவந்தீ
முக்திக்ஷமாம் வக்தும் இயேஷ வித்யாம்
 
27.ஸதாம் சதுர்வர்கபல ப்ரஸூதௌ
நாராயணே கர்ப்பகதே நதாங்கீ
அபங்குராம் உந்நதிம்  ஆச்ரயந்தீ
ஸர்வஸ்ய ஸாதித்ஸத ஸர்வம் ஏகா
 
28.க்ருசோதரீ கார்ச்யம் அதீத்ய காலே
கேநாபி தாம்நா க்ருத வ்ருத்தியோகா
பராம் அபிக்யாம் க்ரமச:  ப்ரபேதே
தாராபி நந்த்யா தநுர் ஐந்தவீவ
 
29.நிகூடம் அந்தர்தததா நிவிஷ்டம் 
பத்மா பரிஷ்காரமணிம்  ப்ரபூதம்          
மத்யேந தஸ்யா: ப்ரசிதேந காலே
மஞ்ஜூஷயா ரூப்யபுவா பபூவே
 
30.ஸநை: ஸநைஸ்தாம் உபசீயமாநாம்
தர்சாந்த தீப்தாமிவ  சந்த்ரலேகாம்
அந்தஸ்த்த க்ருஷ்ணாம்  அவலோகயந்த:
சக்ருஸ் சகோராயிதம் ஆத்மநேத்ரை:
 
31.மயி ஸ்திதே விச்வகுரௌ மஹீயாந்
மாபூத் புவோ பார இதீவ மத்வா
ஸகீஜநாநாம் அவலம்ப்ய  ஹஸ்தாந்
ஸஞ்சாரலீலாம் சநகைஸ் சகார
 
32.முகுந்த கர்ப்பா முகுரேஷு தேவீ
நாபச்யத் ஆத்மாநம்  அவாப்தபூஷா
நாதத்விஷா நந்தக  தர்பணேந
அதித்ருக்ஷதாத்மாநம் அத்ருச்யம்  அந்யை:
 
33.ஸ்ரஜ: ப்ரபூ3தா ந ச(ஷ)ஷாக வோடும்
தூரே கதா ரத்நவிபூஷணாநாம்
பவிஷ்யதி க்ஷோணி பராபநோதே
ப்ரத்யாயநம் ப்ராதமிகம் ததாஸீத்
 
34.திவௌகஸோ தேவக வம்சலக்ஷ்மீம்
விலோக்ய தாம் லோகநிதாந கர்ப்பாம்
விபூதிம் அக்ரேஸர வேதவாதா:
வ்யாசக்யுர் அஸ்யா விவிதப்ரகாராம்
 
35.பதி: ஸஸத்வாம் அபி தத்ப்ரபாவாத்    
அதுக்கசீ(sh)லாம் ஸமயே ப4வித்ரீம்     
ஸுகைகதாநாம் அவலோக்ய தே3வீம்     
ஸ்வஸம்பதம் ஸூசயதீதி மேநே  
 
36.பித்ருத்வம் ஆஸாத்4ய ஸுராஸுராணாம்
பிதாமஹத்வம்  ப்ரதிபத்ஸ்யமாத:
அநந்த கர்ப்பாம் அவலோக்ய தேவீம்
அதுஷ்யத் அந்யேஷு கதாபிலாஷ:
 
37.தாபோபசாந்திம் ஜக3தாம் திசந்தீ           
ஸந்த்4யாபரா ஸாதுஜந  ப்ரதீக்ஷ்யாம்             
தாம் ஈத்ருஷீம் விச்வபிது: ப்ரஸூதிம்
ஸம்வேதயந்தீவ ஸமாஜகாம
 
38.ஸுவர்ண பீதாம்பர வாஸிநீ ஸா
ஸ்வதாம ஸஞ்ச்சாதித ஸூர்யதீப்தி:
உபாஸநீயா ஜகதாம் பபாஸே
முரத்விஷோ மூர்த்திர் இவ த்விதீயா
 
39.ப்ரஸக்தபாதஸ் சரமாம்புராசௌ
ரக்தோருபிம்போ ரவி: அஸ்த சைலாத்
திநாந்த நாகேந த்ருடப்ரணுந்நம்
மநஸ்ஸிலா(manashshila) ச்ருங்கம் இவாபபாஸே
 
40.நிமஜ்ஜதா வாரிநிதௌ ஸவித்ரா
கோ நாம ஜாயேத கரக்ரஹீதா
ததேதி ஸம்பாவநயைவ நூநம்
தூராத்  உதக்ஷேபி கராக்ரம் உச்சை:
 
41.ஸ்ப்புரத் ப்ரபா கேஸரம்  அர்கபிம்பம்
மமஜ்ஜ ஸிந்தௌ மகரந்ததாம்ரம்
ஸந்த்யாகுமார்யா ககநாம்புராசே:
க்ரீடாஹ்ருதம் க்ஷிப்தம் இவாரவிந்தம்
 
42.பணாமணிப்ரேக்ஷ்ய கராம்சுபிம்ப:
ஸந்த்யா ஸுபர்ணீம் அவலோக்ய பீத:
தாபாதிகோ வாஸரபந்நகேந்த்ர:
ப்ராயேண பாதாள பிலம் விவேச
 
43.ப்ரதோஷராகாருண ஸூர்யலோகாத்
திசாகஜோ த்ருப்த  இவாதிகோர:
காலோபநீதம் மதுநா ஸமேதம்
அபுங்க்த மந்யே கபலம் பயோதி:
 
44.ததா தம: ப்ரோஷித சந்த்ரஸூர்யே      
தோஷாமுகே தூஷித ஸர்வ நேத்ரம்
வியோகிநாம் சோகமயஸ்ய வந்ஹே:
ஆசாகதோ தூ4ம இவாந்வபா4வி
 
45.ஸதாரபுஷ்பா த்ருதபல்லவஸ்ரீ:   
ப்ரச்சாய நீரந்த்ரதம: ப்ரதாநா
விச்வாபிநந்த்யா வவ்ருதே ததாநீம்
வைஹாயஸீ காபி வஸந்த வந்யா
 
46.அலக்ஷ்யத ச்யாமலம் அந்தரிக்ஷம் ! 
தாராபிர் ஆதர்சித மௌக்திகௌகம் !!    
 நிவத்ஸ்யதோ விச்வபதேர் அவந்யாம்!  
காலேந ப்ருத்யேந க்ருதம் விதாநம் !! 
 
47.அப்ருங்கநாத ப்ரதிபந்ந மௌநா
நிமேஷபாஜோ நியதம் வநஸ்த்தா:
தூரம் கதே ஸ்வாமிநி புஷ்கரிண்ய:
தத்ப்ராப்தி லாபாய தபோ விதேநு:
 
48.நிமீலிதாநாம் கமலோத்பலாநாம்
நிஷ்பந்த ஸக்யைரிவ சக்ரவாகை:
விமுக்த போகைர் விததே விஷண்ணை:
விபோத வேலாவதிகோ விலாப:
 
49.தமிஸ்ர நீலாம்பர ஸம்வ்ருதாங்கீ
ச்யாமா பபௌ கிஞ்சித் அதீத்ய ஸந்த்யாம்
ப்ராசீநசைலே ஸமயாந் நிகூடம்
ஸமுத்யதா சந்த்ரம் இவாபிஸர்தும்
 
50.நிசாகரேண ப்ரதிபந்நஸத்வா
நிக்ஷிப்ததேஹேவ பயோதிதல்பே
ஜகத் ஸமீக்ஷ்யா ஜஹதீச கார்ச்யம்
ப்ராசீ திசா பாண்டரதாம் அயாசீத்
 
51.தம:ப்ரஸங்கேந விமுச்யமாநா      
கௌரப்ரபா கோத்ரபிதாபி நந்த்4யா      
விதூ4தயாரம்ப விசேஷத்3ருச்யா
ப்ராசீ திசா(S)பா4 ஸத தேவகீவ
 
52.அபத்யலாபம் யது வீரபத்ந்யா:     
மஹோததௌ மக்ந ஸமுத்திதேந    
தத்வம்சமாந்யேந ஸமீக்ஷ்ய பூர்வம்   
ப்ராப்தம் ப்ரதீதேந புரோதஸேவ        
 
53.க்ஷ்வேலோபமே ஸந்தமஸே நிரஸ்தே
ஸோமம் ஸுதாஸ்தோமம் இவோத்வமந்தீ  
துக்தோத வேலேவ துதோஹ லக்ஷ்மீம்       
ஆசா மநோக்ஞாம் அமரேந்த்ரமாந்யா
 
54.தமஸ் ஸமாக்ராந்திவசேந பூர்வம்
ஜக்ஞே நிமக்நைர் இவ பூததாத்ர்யம்
ததஸ் துஷாராம்சு கராவகூ3டை:
உத்தப்4யமாநைர் இவ சைலச்ருங்கை3:
 
55.திசஸ் ததாநீம் அவநீதராணாம்
ஸகைரிகை: பாரதபங்கலேபை:
சகாசிரே சந்த்ரமஸோ மயூகை:
பஞ்சாயுதஸ்யேவ சரை: ப்ரதீப்தை:
 
56.ஸமுந்நமந்தீ குடிலாயதாத்மா
சசாங்க லேகோதய த்ருச்யகோடி:
வியோகி சேதோலவநே ப்ரவீணா
காமோத்யதா காஞ்சந சங்குலேவ
 
57.தமாம்ஸி துர்வாரபலஸ் ஸ கால:
ப்ராயோ விலோப்தும் ஸஹஸா திசாம் ச
மநாம்ஸி காமஸ்ச மநஸ்விநீநாம்
ப்ராயுங்க்த சைத்யாதிகம் அர்த்தசந்த்3ரம்
 
58.கரேண ஸங்கோசித புஷ்கரேண
மத ப்ரதிச்சந்த கலங்கபூமா
க்ஷிப்த்வா தமச்(sh) (shai)சைவலம் உந்மமஜ்ஜ
மக்நோ திசாநாக இவேந்து: அப்தே:
 
59.மதோதயா தாம்ர கபோல பாஸா
சக்ரஸ்ய காஷ்ட்டா சசிநா சகாசே
உதேயுஷா வ்யஞ்ஜயிதும் த்ரிலோகீம்
நாதஸ்ய ஸா நாபிர் இவாம்புஜேந
 
60.ஸமீபத: ஸந்தமஸாம்புராசே:
பபார சங்காக்ருதிர் இந்துபிம்ப:
பித்தோபராகாத் இவ பீதிமாநம்
தோஷாவில ப்ரோஷித த்ருஷ்டிதத்தாத்
 
61.க்ருசோதரீ லோசந க்ருஷ்ணலக்ஷ்மா
ராத்ர்யா:s  ஸமித்தோதயராக இந்து:
கஸ்தூரிகா குங்கும சித்ரிதாத்மா
கர்பூர விந்யாஸ இவாந்வபாவி
 
62.ப்ரஸாதம் அந்தக் கரணஸ்ய தாதா
ப்ரத்யக்ஷயந் விச்வமிதம் ப்ரகாசை:
தமஸ் ச ராகம் ச விதூய சந்த்ர:
ஸம்மோதநம் ஸத்வம் இவோல்லலாஸ
 
63.நிசாகரோ வாரிதி4  நி: ஸ்வநாநாம்
நிஷ்பாதக: குந்தருசிஸ் சகாசே
உதேஷ்யதஸ் சக்ரப்4ருதோ நியோகா3த்
ப்ராதுர்ப4வந் ப்ராக்3 இவ பாஞ்சஜந்ய:
 
64.ம்ருகேண நிஷ்பந்ந ம்ருகாஜிநஸ்ரீ:
ஸ்வபாத விக்ஷேப மிதாந்தரிக்ஷ:
முரத்விஷோ வாமநமூர்த்திபாஜ:
பர்யாயதாம் அந்வகமத் சசாங்க:
 
65.ஜிகாய சங்காச்ரித சைவலாப:
சாருத்யுதேஸ் சந்த்ரமஸ: கலங்க:
உதீயமாநஸ்ய மஹோர்மி யோகா3த்
ஸாமிச்யுதம் ஸாக3ர மூலபங்கம்
 
66.உதேத்ய துங்கா3த் உதயாத்ரி ச்ருங்கா3த்
தமோக3ஜாந் அக்ர கரேண நிக்4நந்
நிசாகரஸ் தந்மத லேப லக்ஷ்மா
ஸிதாபிசு: ஸிம்ஹதசாம் அயாஸீத்
 
67.நிசீத லக்ஷ்ம்யா இவ புண்டரீகம்
நிர்வேச ஸிந்தோரிவ பேநசக்ரம்
தம் அந்வவைக்ஷந்த விலாஸ தந்த்ரா:
தாராமணீநாம் இவ ஸூதி சுக்திம்
 
68.உதா3ர தாராகண பு3த்பு3தௌக4 :         
சந்த்ரேண ஸம்பந்ந ஸுதாப்ரஸூதி :      
அசேஷத்ருச்யாம் அதிக3ம்ய லக்ஷ்மீம்
ஆலோக து3க்தோ4ததி: ஆப3பா4ஸே
 
69.ப்ரகாசயந் விச்வமிதம் யதாவத்       
சந்த்ரோதயோத் தீபித ஸௌம்ய தார:      
ஆஸீந் நிசீதோ ஜகத: ப்ரபூதாத்
அந்தஸ்ய தைவாதிவ த்ருஷ்டிலாப:
 
70.விசோதி4தாத் விஷ்ணுபதாத் க்ஷரந்தீ
விஷ்வங்முகீ ஸாகர வ்ருத்தி ஹேதோ:
தமோமயீம் ஸூர்ய ஸுதாம் நிகீர்ய
ஜ்யோத்ஸ்நா நதீ சோணம் அபி வ்யமுஞ்சத்

 
71.ப்ரியாமுகை ஸ்தோயமது ப்ரதிஷ்டம்
பீத்வா நவம் ப்ரீத இவாம்புராசி:
ஸமேத்ய சந்த்ரத்யுதி நர்த்தகீபி:
தரங்கிதம் தாண்டவம் ஆததாந
 
72.கலங்க சித்ரீக்ருதம் இந்துகண்டம்
தமஸ் ஸமத்யாஸித ஸத்வகல்பம்
அசுஷ்க சைவாலம் இவாபபாஸே
ஸித்தாபகா ஸைகதம் அர்த்த த்ருச்யம்
 
73.ஸ்வமத்ய ஸம்பந்ந விசுத்ததாம்நா
ச்யாமா ச ஸா தேவக நந்தநீ ச
தம: க்ஷிபந்த்யௌ ஜகதாம் த்ரயாணாம்
அந்யோந்ய ஸம்வாதம் இவாந்வபூதாம்
 
74.சாகாவகாசேஷு க்ருதப்ரவேசை:
சந்த்ராதபை: ஆச்ரித சாரக்ருத்யை:
ஹதாவசிஷ்டாநி தமாம்ஸி ஹந்தும்
ஸ்தாநம் ததாக்ராந்தம் அம்ருக்யதேவ
 
75.பராக்ருத த்வாந்த நிகாய பங்கை:
பர்யாப்த தாராகண பேந புஞ்சை:
அசோபத த்யௌர் அஸமாயுதஸ்ய
யச: ப்ரவாஹைர் இவ சந்த்ரபாதை:
 
76.ததாநயா திக்ஸரிதாம் ப்ரஸாதம்
ப்ரஸக்த ஹம்ஸாக3மயா ஸ்வகாந்த்யா
அபாக்ருத த்வாந்த கந ப்ரவ்ருத்யா
சரத்த்விஷா சந்த்ரிகயா சகாசே
 
77.கலாவதா காம விஹார நாட்யே
காலோசிதம் கல்பயதேவ நர்ம
அமோக மாயா பலிதங்கரண்ய:
ப்ராயோ திசாம் தீதிதய: ப்ரயுக்தா:
 
78.கதம்பமாலாபி: அதீதலாஸ்ய:
கல்யாண ஸம்பூதிர் அபூத் ப்ரஜாநாம்
ப்ரியோதய ஸ்பீத ருசோ ரஜந்யா:
ஸந்தோஷ நிச்வாஸ நிப: ஸமீர:
 
79.ப்ராயேண ஹம்ஸை: அவதூதஸங்கா
சாருஸ்மிதா ஸம்ப்ருத ப்ருங்கநாதா
ஸர்வோப போக்யே ஸமயே ப்ரஸுப்தம்
குமுத்வதீ கோகநதம் ஜஹாஸ
 
80.கலங்க லக்ஷேண ஸமைக்ஷி கார்ஷீத்
கஸ்தூரிகா பத்ர விசேஷகாந்தி:
ஸுதாம்சு பிம்ப வ்யபதேச த்ருச்யே
முக்தே ரஜந்யா முக புண்டரீகே
 
81.தலேஷ்வவேபந்த மஹீருஹாணாம்
சாயாஸ் ததா மாருத கம்பிதாநாம்
சசாங்க ஸிம்ஹேந தமோகஜாநாம்
லூநாக்ருதீநாம் இவ காத்ரகண்டா:
 
82.தமஸ் தரங்காந் அவஸாதயந்த்யா
ஸமேயுஷீ சந்த்ரிகயா மஹத்யா
ச்யாமா பபௌ ஸாந்த்ர நவோத்பலஸ்ரீ:
ஸுரஸ்ரவந்த்யேவ கலிந்த கந்யா
 
83.ஸ்வவிப்ரயோக வ்யஸநாத் நிபீதம்
ப்ருங்காபதேசேந குமுத்வதீபி:
ஸுதாபி: ஆப்லாவ்ய கரஸ்திதாபி:
ப்ரச்யாவ யாமாஸ விஷம் ஸுதாம்சு:
 
84.சகாசிரே பத்ர கலா ஸம்ருத்யா
வ்யோமோபமே வாரிணி கைரவாணி
கலங்க த்ருச்ய ப்ரமராணி காலே
ஸ்வநாத ஸாதர்ம்யம் உபாகதாநி
 
85.ஸரிந் முகோபாஹ்ருதம் அம்புராசி:
பீத்வேவ தோயம் மது ஜாதஹர்ஷ:
சகார சந்த்ர ப்ரதிபிம்பிதாநாம்
கரக்ரஹை: காமபி ராஸலீலாம்
 
86.ப்ரஸாத பாஜோ: உபயோ: அபூதாம்
உபாவநிர்த்தார்ய மிதோ விசேஷௌ (உபௌ அநி)
நபஸ் ஸ்தலே சீதருசிஸ் ஸதாரே
ஸகைரவே தத்ப்ரதிமா ச தோயே
 
87.நபஸ் துஷாராம்சு மயூக யோகாத்
தமிஸ்ரயா மோக்ஷம் அவிந்ததேவ
அத்ருஷ்யத: தத்வ விதோ நிசாயாம்
அந்தர் முகம் சித்தம் இவாத்மயோகாத்
 
88.ஸஹோதிதா சந்தரமஸா பபாஸே
ஜ்யோத்ஸ்நா பயோதேர் உபஜாதராகா
ததாதநே ஸஞ்ஜநநேபி சௌரே:
ஸஹாயிநீ ஸாகர ஸம்பவேவ
 
89.ப்ரபுத்த தாரா குமுதாப்தி சந்த்ரே         
நித்ராண நிச்சேஷ ஜநே நிசீதே             
ஸ தாத்3ருசோ தே3வபதே: ப்ரஸூதிம்
புண்யந் பபௌ புண்யதமோ முஹூர்த்த:
                                             
90.பாகேந பூர்வேண தமோமயேந
ப்ரகாச பூர்ணேந ச பஸ்சிமேந
ததா நிசீத: ஸ ஸதாம் ப்ரஸத்யை
ஸம்ஸார முக்த்யோரிவ ஸந்திர் ஆஸீத்
 
91.ப்ராகேவ ஜாதேந ஸிதேந தாம்நா
மத்யோப லக்ஷ்யேண ச மாதவேந
ப்ரகாமபுண்யா வஸுதேவபத்ந்யா
ஸம்பந்ந ஸாம்யேவ நிசா பபாஸே
 
92.ஸஹ ப்ரதிச்சந்த சசாங்க பேதை:
ஸரஸ்வதாம் தாண்டவிந: தரங்கா:   
அவேக்ஷ்ய சௌரே: அவதார வேளாம்   
ஸந்தோஷ நிக்நா இவ ஸம்ப்ரணேது:
                                         
93.அவாதிதோதீரித வாத்ய கோஷம்
திசாபிர் ஆம்ரேடித திவ்ய கீதம்
ஸதாம் உபஸ்தாபித ஸத்வலாஸ்யம்
ஸங்கீத மங்கல்யம் அபூத் ததாநீம்
 
94.ப்ரதீபிதை: கம்ஸக்ருஹேஷு தீபை:     
தாபைஸ்ச பா4வேஷு தபோத4நாநாம்        
அலப்4யத க்ஷிப்ரம் அலப்த4ப4ங்கை:        
அஹேது நிர்வாண தசாநுபூதி:  

95.அஜ: ஸ்வஜந்மார்ஹத யாநுமேந (அநுமேந)
யாம் அஷ்டமீம் யாதவபாவமிச்சந்       
த்விதீயயா பாவித யோகநித்ரா           
ஸாபூத் ததாநீம் ப்ரதமா திதீநாம்

96.அத ஸிதருசிலக்நே ஸித்தபஞ்ச க்3ரஹோச்சே
வ்யஜநயத் அநகாநாம் வைஜயந்த்யாம் ஜயந்த்யாம்  
நிகிலபுவந பத்ம க்லேச நித்ராபநுத்யை:
திநகரம் அநபாயம் தேவகீ பூர்வஸந்த்யா
      
97.அவதரதி முகுந்தே ஸம்பதாம் ஏககந்தே          
ஸுரபித ஹரிதந்தாம் ஸ்வாது மாத்வீக திக்தாம்    
அபஜத வஸுதேவஸ் ஸ்தாநம் ஆனந்த நிக்நை:
அமர மிதுந ஹஸ்தை: ஆஹிதாம் புஷ்பவ்ருஷ்டிம்  
 
                                                                                                     சுபம்

 இதி ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீ மத் வேதாந்தாசார்யஸ்ய க்ருதீஷு யாதவாப்யுதய காவ்யம் த்விதீய ஸர்க:

    யாதவாப்யுதயம் ( ஸர்கம்-3) (198-265)=68

தேவர்களின் மகிழ்ச்சி, வஸுதேவ ஸ்துதி, கோகுலப் ப்ரவேசம்,யோகமாயா தோன்றுதல். கோபர்களின் கொண்டாட்டம்)

1.அத ஜகந்தி பபூவு: அநாவிலாநி        
அதிமிரா ஹரித: ப்ரசகாசிரே                    
அபஜதேவ நிசா திவஸ ச்ரியம்
ஜநநபாஜிநி தேவதிவாகரே
 
2.நந்ருது: அப்ஸரஸோ திவி நந்திதா:
கிமபி கீதம் அகீயத கிந்நரை:
ச்ருதி ஸுகைஸ் ஸமதோஷயத ஸ்வநை:
அமரதுந்துபி: ஆநகதுந்துபிம்
 
3.தசஸு தத்ர திசாஸ்வசரீரிணி
ஜய ஜயேதி பபூவ ஸரஸ்வதீ
அஜிதம் ஏகம் அகோசரயத் ஸ்வயம்
ஸ்வரஸ வ்ருத்தி: அஸௌ அஸுராந்தகம்

4.அநதிவேல ஸமீரண சோதிதை:
சிசிர சீகர சீபரிதாம்பரை:
ஜலதரை: அபிதோ திவி தத்வநே
ஸுரகஜை: இவ ஸூசிதமங்களை:
 
5.வவுரதோ மருதஸ் த்ரிதசாங்கநா
வதந ஸௌரப ஸாரப்ருத: சுபா:
முதித நிர்ஜர முக்த ஸுரத்ரும
ப்ரஸவ வ்ருஷ்டி மதுத்ரவ மேதுரா:
 
6.மதுரிபோ: அவதார மஹோத்ஸவே
முமுதிரே மதுராபுர தேவதா:                     
யதபிகந்தரி பக்தஜநே வரம்                    
ததுர் அசேஷம் அதந்த்ரித சேதஸ:
 
7.அவததாநதியோ முநயஸ் ததா                   
யதநதீதம் அதீதவத் அஞ்ஜஸா!                     
நிகமஜாதம் அசேஷம் அவேக்ஷ்ய தத்!!                     
நிரவிஷந்நிவ முக்திமயீம் தசாம்
 
8.ப்ரஸதநம் சரதாகம ஸம்பவம்
நபஸி மாஸி நதீபிர் உபாததே
மஹித யோக விதாம் மதிபிஸ் ஸமம்             
ச்ருதிபிர் அப்யநுபப்லவ நீதிபி:

9.நிகில சேதந மாநஸ நிஸ்ஸ்ருதா:             
கலுஷதா: ஸமுதேத்ய கில க்ஷணாத்                
விவிசு: அம்ப இவ ஸ்வயம் ஆபகா:
ஜலநிதே: இவ போஜபதே: மந:
 
10.அஸுரவீர க்ருஹாணி ப்ருதக்விதை: 
அசுப சம்ஸிபி: ஆநசிரே முஹு:                         
அமர ராஜபுரேஷு ஜஜ்ரும்பிரே                             
சுபநிமித்த சதாநி புந: புந:                                            
 
11.சரமதஸ் ச ருணாதிவ தேவகீ-                
பதி: அமுச்யத ச்ருங்கலத: ஸ்த்திராத்               
நிகிலபந்த நிவர்தக ஸந்நிதௌ          
விகளநம் நிகலஸ்ய கிம் அத்புதம்
 
12.உதிதம் ஆத்மநி தேவக ஸம்பவா             
தநுஜ பேதநம் அங்ககதம் ததௌ                
கமபி காஞ்சந பூப்ருத் அதித்யகா                  
ஹரி ஹயோபல ச்ருங்கம் இவாத்புதம்                           
 
13.வித்ருத சங்க்க ரதாங்க கதாம்புஜ:
 சபலிதஸ் சு(sh)பயா வநமாலயா!!                   
 பிது: அஸூத முதம் ப்ருதுகஸ் ததா!              
ஜலதி டிம்ப நிபோ ஜநநீத்ருத:!!                                    
 
14.பிதரம் அப்ஜபுவாம் அநபாயிநீம்
ப்ரிய தமாங்ககதம் பரிபஸ்யதா                  
ஸ விபு: ஆநகதுந்துபிநா மஹாந்
அவிததை: ஸ்வகுணைர் அபிதுஷ்டுவே
 
15.ப்ரணிபதாமி பவந்தம் அநந்யதீ:
அகிலகாரணம் ஆச்ரித தாரணம்
அநுகமாத் அநிதம் ப்ரதமா கிர:
கிமபி யத்பதம் ஏகம் அதீயதே
 
16.விஷம கர்ம விபாக பரம்பரா
விவச வ்ருத்திஷு தேஹிஷு துஸ்தரம்
கருணயா தவ தேவ கடாக்ஷிதா:
கதிசித் ஏவ தரந்தி பவார்ணவம்
 
17.த்வதநுபாவ மஹோததி சீகரை:
அவசபாதிபிர் ஆஹித சக்தய:
அவதி பேதவதீம் உப புஞ்ஜதே
ஸ்வபத ஸம்பதம் அப்ஜபவாதய:
 
18.ச்ருதி கிரீட சுபாச்ரய விக்ரஹ:
பரம ஸத்வநிதி: ப்ரதிபத்யஸே
ஜகத் அநுக்ரஹ மாருத சோதித:
விவிதரூப தரங்க விகல்பநாம்
 
19.த்வயி ந தேவ யதாயததே ந தத்
ஜகதி ஜங்கமம் அந்யத் அதாபி வா
இதி மஹிம்நி தவ ப்ரமிதே பரம்
விபஜநே விவிதை: ஸ்திதம் ஆகமை:
 
20.அகிலலோக பிது: தவ புத்ரதாம்
அஹம் அயாசம் அநந்ய மநோரத:
வரத வாஞ்ச்சித தாந த்ருதவ்ரதே
த்வயி ததேவம் அயத்நம் அபச்யத
 
21.அவநி பார நிராகரணார்த்திநாம்                                     
க்ரதுபுஜாம் அபிலாஷம் அவந்த்யயந்
ஜிதரிபூணி பஹூநி தயாநிதே                                  
விஹரணாநி விதாதும் இஹார்ஹஸி
 
22.தநுஜ மோஹந தோஹளிநா த்வயா                   
ஸஹஜ லாஞ்ச்சந ஸம்வரணம் க்ஷமம்               
தததுநா சமயந் மம ஸாத்வஸம்                       
யவநிகாம் அதிகச்ச யதேப்ஸிதம்                               
                                      
23.இதி ஸபீதம் அவேக்ஷ்ய தயாநிதி:               
ஸ்மிதமுகோ வஸுதேவம் அபாஷத             
த்வமஸி மே ஜநக: கிமிஹாந்யதா                   
கிமபி தாத முதா கதிதம் த்வயா
 
24.இயம் அமர்த்ய பிது: தவ கேஹிநீ
திவிஷதாம் ஜநநீ மம சாநகா
அபிமதம் யுவயோர் அநவக்ரஹம்
ஸமயபாவி மயைவ ஸமர்த்யதே
 
25.யதி பிபேஷி பஜாமி மநுஷ்யதாம்                      
அத ச மாம் நய நந்தக்ருஹம் க்ஷணாத்
துஹிதரம் ச ஸமாநய தஸ்ய தாம்                    
கதபயோ பவ தூரகதே மயி                             
 
26.அத நிசம்ய நியோகம் அபங்குரம்                
மதுஜிதோ மதுராக்ஷர மந்த்தரம்                  
ஹிதம் இதம் ப்ரதிபத்ய தமாததே                   
குருதரம் க்ருபயா லகுதாம் கதம்
 
27.து3ஹிநபாநு தி3வாகர லோசநம்                                
நிகம நிச்வஸிதம் ஸ்வஸுதஸ்ய தத்                    
அநுபபூவ முஹுர் முஹு: ஆதராத்                        
அநகம் ஆநநம் ஆநகதுந்துபி:
 
28.ச்ருதி ஸுகந்தி ததாநந சந்த்ரிகா
முஷித மோஹதமா முநிஸந்நிப:
அதிஜகாம ஸ: தந்மயதாம் க்ஷணாத்
அநிமிஷத்வம் உத ப்ரதிஸந்ததே4
 
29.ஜிகமிஷு: ஸ திசோ தச யாதவ:
ஸக்ருத் அவைக்ஷத ஸாத்வஸ விஹ்வல:
அநகவைபவம் அர்ப்பகம் உத்வஹந்
அமிதகுப்தி நிருத்தகதௌ க்ருஹே
 
30.விஜகடே ஸஹஸைவ கவாடிகா  
வ்ரஜம் அத வ்ரஜதோ யதுபூப்ருத:  
உபல கல்பம் அசேரத ரக்ஷகா:
ஸரணிம் ஆதிதிசு: க்ருஹதேவதா:
 
31.க்ஷரதஸூநிவ யாமிக ரக்ஷகாந்
முஷித மஞ்ஜுகிர: சுக சாரிகா:
யது குலேந்து: அபச்யத் அமீலிதாந்
பரிஜநாந் அபி சித்ரக3தாநிவ
 
32.உபயதோ விசிகாம் ஸதநாந்தராத்
குவலயாப குமார தநுத்விஷா
சதமகோபல மேசகயா த்ருதம்
சமித ஸந்தமஸா ஹரிதோ பபு:
 
33.ச்ருதிமயோ விஹக: பரித: ப்ரபும்           
வ்யசரத் ஆசு: விதூத நிசாசர:             
அநுஜகாம ச பூ4தர பந்நக:                     
ஸ்ப்புட பணாமணி தீபகணோத்வஹ:
 
34.திநகரோபம தீதிதிபிஸ் ததா
தநுஜ தேஹ விதாரண தாருணை:
பரிகத: கில பஞ்சபிர் ஆயுதை:
யதுபதி: ப்ரஜஹௌ அஸஹாயதாம்
 
35.ப்ரகுணம் இந்து நிவேதிதபத்ததி:
யது குலேந்து: அதோ யமுநாநதீம்             
பரம பூருஷம் அக்ஷத பௌருஷ:
பதக ராஜ இவாசு வஹந் யயௌ
 
36.தநு தரங்க ப்ருஷத் கண சீதள:                
ஸுரபி கைரவ ஸௌஹ்ருத வாஸித:                 
அபிஸமேதம் அஸேவத மாருதோ
யமுநயா ப்ரஹிதோ யதுபுங்கவம்
 
37.பவந கம்பித பல்லவ பாணிகா
ப்ரஹித புஷ்பபரா பதவீமுகே
உபஜுஹாவ கில ப்ரமரஸ்வநை:
யதுபதிம் யமுநோபவநஸ்தலீ
 
38.நிமிஷிதாஸித நீரஜலோசநா
முகுளிதாப்ஜமுகீ ஸவிது: ஸுதா
லலித தீந ரதாங்க யுக ஸ்வநா
குஹக தைந்யம் அசோசத் இவ ப்ரபோ:
 
39.விகச கைரவ தாரகிதாக்ருதிம்                  
தநுமதீம் இவ சாரத யாமிநீம்
த்வரிதம் அம்புநிதே: அபிஸாரிகாம்
தரிதும் ஐஹத ஸத்ய ஸமீஹித:
 
40.பவதி கிந்நு பவிஷ்யதி வா கிம் இதி
அநவதாரித சௌரி விஹாரயா
சகிதயேவ விரோசந கந்யயா
விதுத வீசிகரம் கில விவ்யதே
 
41.கநதம: பரிபாக மலீமஸை:
குருபி: ஊர்மிகணை: அநுபப்லுத:
அதிததார திநாதிபதே: ஸுதாம்
அநக யோக மநா இவ ஸம்ஸ்ருதிம்
 
42.யதுபதேர் யமுநா த்வரிதம் யத:
ப்ரதிதயஸ் ச ஸமர்ப்பித பத்ததி:
ஸ்வயம் அமர்த்ய மதாவல மஜ்ஜநீ
சரண லங்க்யஜலா ஸமஜாயத
 
43.அஜநி பஸ்சிமதோ ப்ருசம் உந்நதா
ரவிஸுதா புரத: ஸ்த்தல சேஷிதா
அதிருரோஹ பதம் கிம் அசௌ ஹரே:
ப்ரதியயௌ யதிவா பிதரம் கி3ரிம்
 
44.அக்ருத ஸேதும் அநாகலித ப்லவாம்
ஜநந ஸிந்து த்ருடப்லவம் உத்வஹந்
ரவி ஸுதாம் அதிலங்க்ய ரமாபதிம்
ஸபதி கோஷஸமீபம் உபாநயத்
 
45.அத கயாசந காரண நித்ரயா
விவச ஸுப்த ஜநம் வ்ரஜம் ஆவிசத்
த4நத3பத்தந ஸம்பதி யத்ர ஸா
ஸ்வஸுதம் அக்ர்யம் அஸூயத ரோஹிணீ
 
46.உபகதே வஸுதேவ ஸுதே(அ)ந்திகம்
நரக வைரிணி நந்த குடும்பிநீ
அரணி ஸம்பவ பாவக ஸங்க3மாத்
அபஜதா(அ)த்வர வேதிர் இவ ச்ரியம்
 
47.ந்யதித நந்தவதூ4 ஸவிதே ஸுதம்                        
த்3ருதம் உபாதி3த கோபகுமாரிகாம்                         
அத நிநாய ச தேவகநந்தநீ                                
சயநம் ஆநகதுந்துபி: ஆசு தாம்    
                 
48.அநவபு3த்4த3  ஜநார்தந கந்யகா-                       
விநிமயஸ்த்வத(து அத) போஜகணேச்வர: 
த்ருஷதி தாம் அபிஹந்தும் அபாதயத்                  
ப்ரதிஜகா4ந ச ஸா சரணேந தம்
 
49.ந்ருபதி: ஆசு பதா நிஹதஸ் தயா
நிபதிதோதித கந்துகவத் ப4வந்
தவ ஸமாவ்ருத சைலநிப: க்ருதா
தரநிமீலித த்ருஷ்டிர் அதூயத
 
50.உதபதத் தி3வம் உக்3ரகந ஸ்வநா
யுவதிரூப யுகாத்யய சர்வரீ                  
அஸுர கா4திபி: அஷ்டபி: ஆயுதை:
அலகுபி: சபலாபி: இவாச்ரிதா

51.அத ச போஜநியந்து: அயந்த்ரிதா
தநுஜ ஹந்து: உதந்தம் உதைரிரத்
படு – கபீரம் – உதாரம் – அநாகுலம்
ஹிதம் அவிஸ்தரம் அர்த்யம் அவிப்லவம்
 
52.அஹம் அசேஷ ஸுராஸுர மோஹநீ
யவநிகா மதுகைடப மர்திந:
ப்ரபல சும்ப நிசும்ப நிஷூதநே
ப்ரணிஹிதா ஹதயா தவ கிம் மயா!
 
53.வஸதி நந்த3க்ருஹே விபுத த்விஷாம்!                     
தமயிதா வஸுதேவ ஸமுத்பவ:!                  
அயம் அஸௌ தவ நாசயிதா இதி (நாசயிதேதி)             
ஸா தரம் உதீர்ய ஜகாம யதேப்ஸிதம்                      
                           
54.மது ஹிரண்ய நிபோ மதுராபதி:
திநஹுதாசந தீநதசாம் கத:
ச்வஸித – ஜல்பித- வேபித- ஹூங்க்ருதை:
அரதிம் ஆயத பீ4தி: அஸூசயத்
 
55.ஜடமதிஸ் ஸ ஜநார்த்தந மாயயா
விஹஸித: த்ரபயா ஜநிதவ்யத:
அபக்ருதம் வஸுதே3வம் அமோசயத்
தயிதயா ஸஹ தீந விலபயா

56.கிமபி சிந்திதம் ஆக3தம் அந்யதா
கிமிதம் இத்யவசாத்  உபஜாதயா
விஷ விதூஷிதயேவ மநீஷயா
முஹுர் அதூ3யத மோஹ விசேஷ்டித:
 
57.அவிஷயே விபதாம் அஸுராந்தகே
புந: இயேஷ நிகார பரம்பராம்
நியதி: ஏகமுகீ துரதிக்ரமா
க்ருததியா கிமுத் ஆவிலசேதஸா
 
58.பரிபபூவ சுகோப விஸிஷ்மயே
பரிஜஹாஸ ஹரிம் ப்ரகர்ஜ ச
பரிணதேந பவாந்தர வாஸநா
க்ரஹ குணேந பஜந் பவிதவ்யதாம்
 
59.க்வசந தாமநி கம்ஸ நிவேதிதே
ஸபயம் ஆநகதுந்துபி: ஆவஸத்
ஸ்ம்ருதி கதேந ஸுதேந ஸஜீவிதா
திநசதாநி நிநாய ச தேவகீ
 
60.விகத கந்யகயா ச யசோதயா
நியதி ஸம்ப்ருத நிர்ப்பர நித்ரயா
சிர ஸமாகத ஜாகரயா(அ)ந்திகே
ஹரி: அபத்யம் அத்ருச்யத தந்யயா
 
61.யத் அவபுத்த நிராகுல நீதிபி:
முநிகணை: அதுநாபி விம்ருக்யதே
ததிதம்(தத் இதம்) ஆகம மௌளி விபூஷணம்
விதி வசாத் அபவத் வ்ரஜபூஷணம்
 
62.அநக வத்ஸம் அநாகுல தேநுகம்
ப்ரசுர துக்தம் அசோர பயோத்பவம்
வ்ரஜம் அநாமய விச்வஜநம் விபு:
க்ருத யுகாஸ்பத கல்பம் அகல்பயத்
 
63.அஜநி கோபக்ருஹேஷு மநோரமை:
அமித காந்திபி: அப்ஸரஸாம் கணை:
யதநுபூதி ரஸேந ஸமேஷ்யத:
சரண யாதவ சைசவ யௌவநே
 
64.ஸுர மஹீஸுர தோஷணம் ஆதராத்
நவம் உபாதித நந்த உதாரதீ:
தரல கோப கணாகம ஸங்குலம்
தநய ஜன்ம மஹோத்ஸவம் அத்புதம்
 
65.அதிசகார வதாந்ய மணே: ச்ரியம்
வ்யதித கல்பதரோ: அநுகல்பதாம்
அஜநயத் ச ஸுத ப்ரஸவோத்ஸவே
மஹதி மேக விகத்தந மோகதாம்
 
66.நிதிம் அநந்தமிவ ஸ்வயம் உத்திதம்
நிரவதிம் நிஜபாகம் இவோத்திதம்
வ்ரஜபுவ: ப்ரதிலப்ய ரமாபதிம்
ஜஹஸு: ஐந்த்ரம் அஸார தரம் பதம்
 
67.புத்ரம் ப்ரஸூய தபஸா புருஷம் புராணம்
காலம் சிரம் விதிவசாத் க்ருத விப்ரகர்ஷௌ
சங்கா கலங்கித தியாவபி தம்பதீ தௌ
தத் வைபவ ஸ்மரண சாந்தருஜௌ அபூதாம்
 
68.நந்த ஸத்மநி நவேந்து ஸந்நிபௌ
வாஸம் ஏத்ய வஸுதேவ நந்தநௌ
வ்ருத்திம் ஆபது: அநேஹஸா ஸ்வயம்
ஸ்வாது போகஜநநீம் ஸுபர்வணாம்
 
யாதவாப்யுதயம் மூன்றாவது ஸர்கம் நிறைவுற்றது.
புஷ்ப வ்ருஷ்டியில் தொடங்கி க்ருஷ்ண பலராம வ்ருத்தியில் நிறைவுற்றது
இதி ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீ மத் வேதாந்தாசார்யஸ்ய க்ருதீஷு யாதவாப்யுதய காவ்யம்
த்ருதிய: ஸர்க:    (198-265)

யாதவாப்யுதயம் (ஸர்கம்-4)
266 – 392 = 127
(அசுர வதம்,தாமோதரபந்தநம்,காளியமர்தநம், நப்பினை விவாஹம்: )

1.மநீஷிதம் கைதவ மாநுஷஸ்ய
ச்ருத்வா பய க்ரோத பரிப்லுதாத்மா
கம்ஸ: சிரம் ப்ராக்பவ காலநேமி:
சிந்தார்ணவே மக்ந இவாவதஸ்தே
 (இவ அவதஸ்தே)

2.ஸ துர்தமாந் ஆஸுர ஸத்வ பேதாந்
நேதா ஸமாஹூய ந்ருசம்ஸசேதா:
ப்ரஸ்த்தாபயாமாஸ பரைர் அத்ருஷ்யம்
நந்தாஸ்பதம் நாதவிஹாரகுப்தம்
 
3.கதாசித் அந்தர்ஹித பூதநாத்மா
கம்ஸ ப்ரயுக்தா கில காபி மாயா
நித்ரா பராதீந  ஜநே நிசீதே     
வ்ரஜம் யசோதாக்ருதிர் ஆவிவேச
                  
4.ஸ்தந்யேந க்ருஷ்ணஸ் ஸஹ பூதநாயா:
ப்ராணாந் பபௌ லுப்த புநர்பவாயா:
யத் அத்புதம் பாவயதாம் ஜநாநாம்
ஸ்தநந்தயத்வம் ந புநர் பபூவ
 
5.நிசம்ய தஸ்யா: பருஷம் நிநாதம்
ரூக்ஷம் யசோதா ருதிதம் ச ஸூநோ:
ஸ ஸம்ப்ரமா வேகமுபேத்ய பீதா
தம் அக்ரஹீத் துர்க்ரஹம் ஆகமாநாம்
 
6.நந்தஸ் ச தீவ்ரேண பயேந ஸத்ய:
ஸமேத்ய பச்யந் அநகம் குமாரம்
தேநைவ தஸ்ய த்ரிஜகந் நியந்து:
ப்ராயுங்க்த ரக்ஷாம் பரமார்த்தவேதீ
 
7.கோபாஸ் ச ஸம்பூய குஹோபமாக்ஷீம்  
ஸ்வகோஷ நிர்ஹ்ராதித விச்வகோஷாம்
கதாஸும் ஐக்ஷந்த நிசாசரீம் தாம்
பீமாக்ருதிம் பைமரதீம் இவாந்யாம்

8.பரச்வதைஸ் தத்க்ஷண சாதிதைஸ்தாம்
விச்சித்ய விந்த்யாசல ஸாநுகல்பாம்
அந: ப்ரவ்ருத்யா பஹிர் ஆசு நிந்யு:
க்ரவ்யாத்பலிம் ப்ராஜ்யமிவ க்ஷிபந்த:

9.க்3ரஹாதி தோ3ஷாந் அபஹந்துகாமா  
கோ3ப்துஸ் ஸதாம் கோ3பதயஸ் ஸமேதா:
ஸுவர்ண ஸூத்ர க்ரதிதாபிராமாம்
பஞ்சாயுதீம் ஆபரணம் பபந்து:
                          
10.ரம்யாணி ரத்நாநி ரதாங்கபாணே:
ஆகல்பதாம் நூநம் அவாப்நுவந்தி
ததங்க ஸம்ஸ்பர்ச ரஸாத் ப்ரகாமம்
ரோமாஞ்சிதாநி அம்சுகணைர் அபூவந்.
 
11.ஸ சாயித: க்ஷேமவிதா ஜநந்யா
பர்யங்கிகாயாம் ப்ரருதந் குமார:
சிக்ஷேப துங்கம் சகடம் பதாப்யாம்
காடா(அ)பிகாதேந கிரீந்த்ரஸாரம்
        
12.விதாரிதஸ் தஸ்ய பதாக்ரயோகாத்
விகீர்யமாணோ பஹுதா ப்ருதிவ்யாம்
சப்தாயமாந: சகடாக்ய தைத்ய:
ஸங்க்ஷோபயாமாஸ ஜகந்த்யபீக்ஷ்ணம்
 
13.யத்ருச்சயோத்க்ஷிப்தபதே குமாரே`
சைலோபலக்ஷ்யே சகடே நிரஸ்தே
ஸரோஜ கர்ப்போபம் அஸௌகுமார்யம்
பஸ்பர்ச தத் பாததலம் யசோதா
 
14.அதாங்கணே ஜாநு பதாக்ரஹஸ்தை`:
சக்ராயுதே சங்க்ரமண ப்ரவ்ருத்தே
ப்ராயோ தரித்ரீ பரிஷஸ்வஜே தம்
ஸாபத்ரபா ஸாந்த்ர ரஜஸ்ச்சலேந
 
15.நிர்வ்யாஜ மந்தஸ்மித தர்சநீயம்
நீராஜிதம் குண்டல ரத்னபாஸா
நந்தஸ் ததாநீம் ந ஜகாம த்ருப்திம்
முக்தாக்ஷரம் ப்ரேக்ஷ்ய முகம் ததீயம்
 
16.விச்வாநி விச்வாதிக சக்திர் ஏக:
நாமாநி ரூபாணி ச நிர்மிமாண:
நாமைக தேச க்ரஹணேபி மாது:
பபூவ க்ருஷ்ணோ பஹுமாந பாத்ரம்
 
17.தரங்கிதா(அ)நுச்ரவ கந்தம் ஆதௌ
தஸ்யாத்புதம் ஸல்லபிதம் ஸகீபி:
வர்ணஸ்வராதி வ்யவஸாய பூம்நா
சிக்ஷாவிதாம் சிக்ஷணம் அக்ர்யம் ஆஸீத்
 
18.தம் ஈஷத் உத்தாய நிலீநம் ஆராத்
ஸம்ப்ரேக்ஷ்ய தந்தாங்குர சாருஹாஸம்
ஸநாதநீம் த்ருஷ்டிம் அநந்ய த்ருஷ்டி:
ஸாநந்தம் ஆலோகத நந்தபத்நீ
 
19.பதை: த்ரிபி: க்ராந்த ஜகத்த்ரயம் தம்
பவ்யாசயா பாவித பாலபாவம்
கரேண ஸங்க்ருஹ்ய கராம்புஜாக்ரம்
ஸஞ்சாரயாமாஸ சநைர் யசோதா
 
20.ஸ்கலத்கதிம் த்வித்ரபத ப்ரசாராத்
ஜாநுக்ரமே ஜாதருசிம் குமாரம்
புக்நே ஸமாவேச்ய வலக்நபாகே
ஸ்தந்யம் முதா பாயயதே ஸ்ம தந்யா
 
21.க்ரமேண பூயோபி விஹாரகாங்க்ஷீ
நந்தஸ்ய தாரைர் அபிநந்த்யமாந:
நித்யாநுபூதம் நிகமாந்த ப்ருங்கை:
நிஜம் பதாப்ஜம் நிததே ப்ருதிவ்யாம்
 
22.ஸ ஸஞ்சரந் ஸாதுஜந ப்ரதீபை:
மா புஜ்யதாம் ஸேயமிதீவ மத்வா
சக்ராதிபி: பாதஸரோஜ சிந்ஹை:
ஆமுத்ரயாமாஸ மஹீம் அநந்யை:
 
23.ஆலம்ப்ய மாது: கரபல்லவாக்ரம்
சநை: சநை: ஸஞ்சரதோ முராரே:
பபார சித்ராமிவ பத்ரரேகாம்
தந்யா பதந்யா ஸமயீம் தரித்ரீ
 
24.அகர்ம நிக்நோ புவநாந்யஜஸ்ரம்                                  
ஸங்கல்ப  லேசேந  நியம்ய தீவ்யந்
ப்ரசாரித: ப்ரஸ்நுதயா ஜநந்யா
பதே பதே விச்ரமம் ஆசகாங்க்ஷே
 (புவநாநி அஜஸ்ரம்)
    
25.ஸுரப்ரஸூநை: ஸுரபீ க்ருதாநாம்
ஆரோஹணாந்யங்கண வேதிகாநாம்
தம் ஆருருக்ஷும் தரலாங்க்ரி பத்மம்
தாதாரம் ஆரோஹயத் ஆசு தாத்ரீ

 
26.தலேஷு தஸ்யாங்கண பாதபாநாம்
தாலாநுகூலேஷு க3தாக3தேஷு
வ்ரஜஸ்த்திதா: ஸ்வர்கஸதாம் அச்ருண்வந்
தூ3ரோதி3தாந் து3ந்து3பி4 தூர்யநாதாந்
 
27.ய ஏஷ லோகத்ரய ஸூத்ரதார:
பர்யாய பாத்ராணி சராசராணி
ஆநர்தயத் யத்புத சேஷ்டிதோஸௌ
நநர்த்த கேலம் நவநீதகாங்க்ஷீ
 
28.க்ருஹேஷு தத்நோ மதந ப்ரவ்ருத்தௌ
ப்ருஷத்கணைர் உத்பதிதை: ப்ரகீர்ண:
நிதர்சயாமாஸ நிஜாம் அவஸ்த்தாம்
ப்ராசீம் ஸுதாசீகர யோகசித்ராம்
 
29.த்ரஸ்யந் முகுந்தோ நவநீத சௌர்யாத்
நிர்புக்ந காத்ரோ நிப்ருதம் சயாந:
நிஜாநி நிச்சப்த தசாம் யயாசே
பத்த்4வாஞ்சலிம் பா3லவிபூஷணாநி
 
30.ஆரண்யகாநாம் ப்ரபவ: பலாநாம்
அரண்ய ஜாதாநி பலாந்யபீப்ஸந்
விஸ்ரம்ஸி தாந்யாஞ்சலிநா கரேண
வ்யாதாத்மஜாம் விச்வபதி: ஸிஷேவே
 
31.ஸுஜாத ரேகாத்மக சங்க்க சக்ரம்
தாம்ரோதரம் தஸ்ய கராரவிந்தம்
விலோகயந்த்யா: பலவிக்ரயிண்யா:
விக்ரேதும் ஆத்மாநம் அபூத் விமர்ச:
 
32.அபூரயத் ஸ்வாது பலார்பணேந
க்ரீடாசிசோர் ஹஸ்தபுடம் கிராதீ
ரத்நைஸ்ததா கௌஸ்துப நிர்விசேஷை:
ஆபூரிதம் தத் பலபாண்டம் ஆஸீத்
 
33.முஹு: ப்ரவ்ருத்தம் நவநீத சௌர்யே
வத்ஸாந் விமுஞ்சந்தம் அதோஹகாலே
உலூகலே குத்ரசித் ஆத்தபுண்யே
பந்தும் ஸதாம் பந்தும் இயேஷ மாதா
 
34.ஆநீதம் அக்ரே நிஜபந்தநார்த்தம்
தாமாகிலம் ஸம்ஹிதம் அப்யபூர்ணம்
நிரீக்ஷ்ய நிர்விண்ணதியோ ஜநந்யா:
ஸங்கோச சக்த்யா ஸ பபூவ பந்த்ய:
 
35.பத்தம் ததா பாவயதாம் முகுந்தம்
அயத்ந விச்சேதிநி கர்மபந்தே
தபஸ்விநீ தத்க்ரதுநீதி: ஆத்யா
ஸவ்ரீடம் ஆரண்ய கதாஸு தஸ்த்தௌ
 
36.உலூகலே ப்ரக்ரதிதேந தாம்நா
நிபத்தம் ஆஸ்ராவிலலோல நேத்ரம்
ஸஹாஸம் ஐக்ஷந்த ஜநாஸ் ஸமந்தாத்
ஆலாநிதம் நாகம் இவாநபிக்ஞா: 
 
37.அநாதராக்ருஷ்டம் உலூகலம் தத்
யாவர்ஜுநௌ சைலநிபௌ பபஞ்ஜ
பபூவது: ப்ரம்ஹ ஸுதஸ்ய சாபாத்
முக்தௌ முநேர் யக்ஷவரௌ ததா தௌ
 
38.சாபாவதிம் ப்ரம்ஹ ஸுதேந தத்தம்
ஸம்ப்ராப்ய தௌ சௌரி ஸமாகமேந
தேஹேந திவ்யேந விதீப்யமாநௌ
ஸ்துத்வா ஹரிம் தாம ஸமீயது: ஸ்வம்
 
39.அத்ருஷ்ட பூர்வம் புவி பூதநாதே:
உதந்தம் உத்பாதம் உதீக்ஷமாணா:
ஸமேத்ய கோபா: ஸஹ மாதவேந
ப்ருந்தாவநம் ஸத்வரம் அப்யகச்சந்
 
40.யேநௌஷதீநாம் அதிபம் புரஸ்தாத்
ஆஹ்லாதஹேதும் ஜகதாம் அகார்ஷீத்
தேநைவ தத்யௌ மநஸா வநம் தத்
க்ருஷ்ணோ க3வாம் க்ஷேம ஸம்ருத்திம் இச்சந்
 
41.அநுக்ரஹாப்தே: இவ வீசிபேதை:
ஆப்யாயயாமாஸ சுபை: அபாங்கை:
வநம் ப்ருதிவ்யா இவ யௌவநம் தத்
கோப்தா ஸதாம் கோ தந வம்ச சந்த்ர:
 
42.ஆஸீத் நிஷேவ்யா ப்ருதிவீ பசூநாம்
புண்ட்ரேஷு ரம்யாணி த்ருணாந்யபூவந்
தஸ்மிந் அரண்யே தருபி: ப்ரபேதே
கல்பத்ருமாணாம் அநுகல்பபா4வ:
 
43.அத்ருஷ்டபூர்வை: அதிகாம் விசேஷை:
ஆலக்ஷ்ய வந்யாம் அமரேந்த்ர மாந்யாம்
நந்தோபநந்த ப்ரமுகைர் நநந்தே
நாகாதிரூடைர் இவ நாதபூம்நா
 
44.தைத்யஸ் த்ருணாவர்தமுகை: அயத்நாத்  
முஹுர் நிரஸ்தைர் முதிதோ முகுந்த:  
அபுங்க்த ராமேண ஸஹாத்புதம் தத்          
புண்யம் வநம் புண்ய ஜநேந்த்ர மாந்யம்       
 
45.ஸபக்ஷ கைலாஸ நிபஸ்ய கோபா:
 பகஸ்ய பக்ஷாந் அபிதோ பபந்து:   
வநே ததந்யாந் அபி கோரவ்ருத்தீந்
க்ஷேப்தும் ப்ரவ்ருத்தா இவ கேதுமாலா:
                         
46.புரஸ்க்ருதம் மங்களகீத வாத்யை:
பும்ஸ: ப்ரஸத்யை ஜகதாம் ப்ரஸூதே:
கயாபி தத்ர ஸ்ப்ருஹயாந்வதிஷ்ட்டந்
கந்யாவ்ரதம் கிஞ்சந கோபகந்யா:  
 
47.நிசாத்யய ஸ்நாந ஸமுத்யதாநாம்
நிக்ஷிப்தம் ஆபீர கிசோரிகாணாம்
கூலாத் உபாதாய துகூலஜாலம்
குந்தாதிரூடோ முமுதே முகுந்த:
 
48.ஸ சைகஹஸ்த ப்ரணதிம் விதூந்வந்
 க்ஷௌமார்த்திநீநாம் ஹரிரங்கநாநாம்
அந்யோந்ய ஹஸ்தார்ப்பண ஸம்ப்ரவ்ருத்தம்
ஆஸாம் ஜஹாஸாஞ்சலிம் அப்யபூர்வம்
 
49.ஸ சாத்ம சண்டாதக மாத்ரபாஜாம்
க்ஷௌமார்த்திநீநாம் ஸ்வயம் அர்த்யமாநை:
அநந்ய ஹஸ்தார்பண ஸம்ப்ரவ்ருத்தை:
தாஸாம் ஜஹாஸாஞ்சலிபிஸ் ததீயை:        
 
50.ப்ரஸுப்தம் உத்போதயதா பரத்வம்
வீரச்ரியோ விப்ரமமண்டநேந
நீலாதி நிர்வேச நிதாந தாம்நா
நாதோ பபாஸே நவயௌவநேந
 
51.விஹார பர்வக்ரம சாரு சௌரே:
கல்யம் வய: காமக்ருஹீதி யோக்யம்
மநோபிர் ஆஸ்வாத்யதமம் ப்ரபேதே
மாதுர்யம் இக்ஷோரிவ மத்யபாக:
 
52.வம்சஸ்வநோ வத்ஸ விஹாரபாம்ஸு:
ஸந்த்4யாக3மஸ் தஸ்ய ச வந்யவேஷ:
ஆயாதி க்ருஷ்ணே வ்ரஜ ஸுந்தரீணாம்
ஆஸீத் சது: ஸ்கந்த4ம் அநங்க ஸைந்யம்

53.ஸமாச்ரிதாம் விப்ரம ஸைந்யபேதை:
 காந்த்யா ஸ்வயா கல்பித சாருவப்ராம்
வ்ரஜ ஸ்த்ரிய: க்ருஷ்ணமயீம் வ்யஜாநந்
க்ரீடார்களாம் க்ஷேமபுரீம் அபூர்வாம்
 
54.அநுச்ரவாணாம் அவதம்ஸபூதாம்
பர்ஹாவதம்ஸேந விபூஷயந்தீ
அதிவ்யயா சர்மத்ருசைவ கோபீ
ஸமாதிபாஜாம் அபஜத் ஸமாதிம்
 
55.கலாபிநாம் கல்பித மால்யபாவை:
பத்ரைஸ்ததா பத்ரல தேஹகாந்திம்
அவாப்ய ஸஞ்சாரி தமாலம் ஆத்யம்
சாயாத்மகாம் ப்ராபுர் இவாஸ்ய காவ:
 
56.விதந்வதா மாந்மதம் இந்த்ரஜாலம்
பிஞ்ச்சேந தாபிஞ்ச்சநிபோ பபாஸே
அநேக ரத்நப்ரபவேந தாம்நா
சாராத்மநா சைல இவேந்த்ரநீல:
 
57.முஹு: ஸ்ப்ருசந்தீ முமுகே யசோதா
முக்தாங்கநா மோஹந வாம்சிகேந
மநீஷிணாம் மாங்களிகேந யூநா
மௌலௌ த்ருதாம் மண்டநபர்ஹமாலாம்
 
58.க்ருதாஸ்பதா க்ருஷ்ணபுஜாந்தராலே
ப்ராலம்ப பர்ஹாவலிர் ஆப்பாஸே
விசுத்த ஹேமத்யுதி: அப்திகந்யா
ச்யாமாயமாநேவ தத் அங்க காந்த்யா
 
59.ஸாசீக்ருதாநி ப்ரணய த்ரபாப்யாம்
வ்யாவ்ருத்த ராஜீவ நிபாநி சௌரி:
ஸ ப்ரூவிலாஸாநி ததர்ச தாஸாம்
வக்த்ராணி வாசால விலோசநாநி 

60.நிரங்குச ஸ்நேஹ ரஸாநுவித்தாந்
நிஷ்பந்த மந்தாலஸ நிர்நிமேஷாந்
வம்சேந க்ருஷ்ண: ப்ரதி ஸம்பபாஷே
வார்த்தாஹராந் வாமத்ருசாம் கடாக்ஷாந்
 
61.அசிக்ஷிதம் தும்புரு நாரதாத்யை:
ஆபீ4ரநாட்யம் நவம் ஆஸ்திதேந
ஜகே ஸலீலம் ஜகத் ஏக தா4ம்நா
ராகாப்தி4நா ரஞ்சயதேவ விச்வம்
 
62.அபத்ரபா ஸைகதம் ஆச்ரிதாநாம்
ராகோ3ததௌ க்ருஷ்ணமுகேந்து நுந்நே
ஹஸ்தாவலம்போ ந பபூவ தாஸாம்
உத்பக்ஷ்மணாம் உத்கலிகா(ஆ)ப்லுதாநாம்
 
63.அயந்த்ரித ஸ்வைர க3தி: ஸ தாஸாம்   
ஸம்பா4விதாநாம் கரபுஷ்கரேண
ப்ரஸ்விந்ந க3ண்ட: ப்ரணயீ சகாசே
மத்யே வசாநாம் இவ வாரணேந்த்ர:
 
64.விமோஹநே வல்லவ கே3ஹிநீநாம்
ந ப்ரம்ஹசர்யம் பி3பி4தே ததீயம்
ஸம்பத்ஸ்யதே பா3லக ஜீவநம் தத்
ஸத்யேந யேநைவ ஸதாம் ஸமக்ஷம்
 
65.ஸ்வஸம்பவம் க்ருஷ்ணம் அவேக்ஷமாண:
ப3ந்து4 ப்ரஸூதம் ச பலம் வ்ரஜேச:
நிஸர்க3மைத்ர்யா நியதைக பாவௌ
ந்யயுங்க்த தௌ வத்ஸகுலாநி கோப்தும்
 
66.அநந்யதந்த்ர: ஸ்வயமேவ தேவாந்
பத்மாஸநாதீந் ப்ரஜநய்ய ரக்ஷந்
ஸ ரக்ஷகஸ் ஸீரப்4ருதா ஸஹாSSஸீத்
நேதா க3வாம் நந்த நியோக வர்த்தீ 

67.கதம் வ்ரஜேத் சர்கரிலாந் ப்ரதேசாந்
பத்ப்யாம் அஸௌ பல்லவ கோமளாப்யாம்
இதி ஸ்நுத ஸ்தந்ய ரஸா யசோதா
சிந்தார்ணவே ந ப்லவம் அந்வவிந்தந் 

68.விஹார வித்ராஸித துஷ்டஸத்வௌ
ம்ருகேந்த்ர போதௌ இவ தீரசேஷ்டௌ
பபூவது: சாச்வதிகேந பூம்நா
பா3லௌ யுவாநௌ இவ தௌ பலாட்யௌ

69.ஸிந்தூரிதௌ வத்ஸ பராகஜாலை:
ஸிதாஸிதௌ பா3ல கஜாவிவ த்வௌ
உதாரலீலௌ உபலக்ஷ்ய கோப்ய:
ஸர்வா: ததாநந்யவசா பபூவு:
 
70.கோபாயமாநே புருஷே பரஸ்மிந்
கோ3 ரூபதாம் வேதகி3ரோ பஜந்த்ய:
பவ்யைர் அஸேவந்த பதம் ததீயம்
ஸ்தோப4 ப்ரதிச்சந்த நிபை: ஸ்வசப்தை:
 
71.அபா3லிசோ பாலிசவத் ப்ரஸாநாம்
ப்ரக்யாபயந் ஆத்மநி பாரதந்த்ர்யம்
ந்யதர்சயத் விச்வபதி: பசூ(sh)நாம்
பந்தே ச மோக்ஷே ச நிஜம் ப்ரபுத்வம்
 
72.ஆத்மோபமர்தேப் யநுமோதமாநாத்
ஆத்மாதிகம் பாலயதஸ்ச வத்ஸாந்
கா3வ: ததாநீம் அநகாம் அவிந்தந்
வாத்ஸல்ய சிக்ஷாமிவ வாஸுதேவாத்
 (மர்தேபி அநுமோத)

73.யோஸௌ அநந்த ப்ரமுகைர் அநந்தை:
நிர்விச்யதே நித்யம் அநந்தபூமா
வைமாநிகாநாம் ப்ரதமஸ் ஸ தேவ:
வத்ஸைர் அலேலிஹ்யத வத்ஸலாத்மா
 ( யோஸாவநந்த)

74.மஹீயஸா மண்டித பாணிபத்மம்
தத்4யந்ந ஸாரேண மதுப்லுதேந
த்ருஷ்ட்வா நநந்து: க்ஷுதயா(அ)ந்விதா: தம்
வத்ஸாநுசர்யாஸு வயஸ்யகோபா:
 
75.ஸ்வாதூநி வந்யாநி பலாநி தைஸ்தை:
ஸ்நிக்தைர் உபாநீய நிதர்சிதாநி
ராமாய பூர்வம் ப்ரதிபாத்ய சேஷை:
ஸ பிப்ரியே ஸாதரபுஜ்யமாநை:
 
76.தாப்யாம் ததா நந்த நிதேசிதாப்யாம்
ரக்ஷாவதீம் ராம ஜநார்தநாப்யாம்
விசேஷ போக்யாம் அபஜத் விபூதிம்
ப்ருந்தாவநம் வ்யாப்ருத தே4நு ப்3ருந்தம்
 
77.அகாத காஸாரம் அஹீநசஷ்பம்
அதீக்ஷ்ண ஸூர்யம் ததசண்டவாதம்
ப்ரச்சாய நித்ராயித தே4நுவத்ஸம்
ப்ரௌடே நிதாகேபி பபூவ போக்யம்
 (தத் அசண்டவாதம்)

78.ந வ்யாதிபீடா ந ச தைத்யசங்கா
நாஸீத் க3வாம் வ்யாக்ர ப4யம் ச தஸ்மிந்
ஸ்வபாஹு கல்பேந பலேந ஸார்த்தம்
நாராயணே ரக்ஷதி நந்தலக்ஷ்மீம்
 
79.நிரீதயஸ்தே நிரபாயவாஞ்ச்சா:
நிச்ரேயஸாத் அப்யதிக((அபி அதிக) ப்ரமோதா:
ப்ரபேதிரே (அ)பூர்வ யுகாநுபூதிம்
கோபாஸ்ததா கோப்தரி வாஸுதேவே
 
80.வத்ஸாநுசர்யா சதுரஸ்ய காலே
வம்சஸ்வநை: கர்ணஸுதாம் விதாது:
கதாகத ப்ராணதசாம் அவிந்தந்
கோபீஜநாஸ் தஸ்ய கதாகதேஷு   
 
81.ஆக்ராத வர்த்மாநம் அரண்யபாகேஷு
ஆரண்யகை: ஆச்ரித தேநுபாவை:
கேநாபி தஸ்யாபஹ்ருதம் கிரீடம்
ப்ரத்யாஹரந் ப்ரைக்ஷத பத்ரிநாத:
 (தஸ்ய அபஹ்ருதம்)

82.தேவஸ்ய துக்தோதசயஸ்ய தைத்யாத்
வைரோசநாத் வ்யாலபுஜோபநீத:
க்ருஷ்ணஸ்ய மௌளௌ க்ருதபர்ஹசூடே
ந்யஸ்த: கிரீடோ நிபிடோ பபூவ
 
83.ஸமாஹிதை: அக்நிஷு யாயஜூகை:
ஆதீயமாநாநி ஹவீம்ஷி போக்தா
பக்தைகலப்யோ பகவாந் கதாசித்
பத்நீபி: ஆநீதம் அபுங்க்த போஜ்யம்
               
84.கராம்புஜ ஸ்பர்ச நிமீலிதாக்ஷாந்
ஆமர்சநை: ஆகலிதார்த்த நித்ராந்
வத்ஸாந் அநந்யாபிமுகாந் ஸ மேநே
ப்ரஹ்வாக்ருதீந் பக்தி பராவநம்ராந்
 
85.ரோமந்த பேநாஞ்சித ஸ்ருக்விபாகை:
அஸ்பந்தநை: அர்த்த நிமீலிதாக்ஷை:
அநாத்ருத ஸ்தந்ய ரஸைர் முகுந்த:
கண்டூதிபி: நிர்வ்ருதிம் ஆப வத்ஸை:
 

86.ஸிஷேவிரே சாத்வலிதாந் ப்ரதேசாந்
க்ருஷ்ணஸ்ய தாம்நா மணிமேசகேந
வஸுந்தராயாம் அபி கேவலாயாம்
வ்யாபாரயந்தோ வதநாநி வத்ஸா:
 
87.நவ ப்ரஸூதாஸ்ஸ ததா வநாந்தே
பயஸ்விநீ: அப்ரதிமாந தோஹா:
பரிப்ரம ச்ராந்த பதாந் அதூராத்
ப்ரத்யாகதாந் பாயயதே ஸ்ம வத்ஸாந்
 
88.நிவிச்ய மூலேஷு வநத்ருமாணாம்
நித்ராயிதாநாம் நிஜதர்ணகாநாம்
அங்காநி கா: ஸாதரம் ஆலிஹந்தீ:
அமம்ஸ்த ஸம்பாவ்யகுணா: ஸ்வமாது:
 
89.ஸ நைசிகீ: ப்ரத்யஹம் ஆதபாந்தே
ப்ரத்யுக்தகோஷா இவ வத்ஸநாதை:
மதூநி வம்சத்வநிபி: ப்ரயச்சந்
நிநாய பூயோபி நிவாஸபூமிம்
 
90.ஸமாவ்ரஜந் விச்வபதிர் வ்ரஜாந்தம்
கோபிஸ் ஸமம் கோபவிலாஸிநீநாம்
உல்லாஸஹேது: ஸ பபூவ தூராத்
உத்யந் விவஸ்வாந் இவ பத்மிநீநாம்
 
91.நிவர்த்தயந் கோகுலம் ஆத்தவம்ச:
மந்தாயமாநே திவஸே முகுந்த:
ப்ரியாத்ருசாம் பாரணயா ஸ்வகாந்த்யா
பர்ஹாவ்ருதம் வ்யாதநுதேவ விச்வம்
 (வ்யாதநுத இவ)

92.பாலம் தருண்யஸ் தருணம் ச பாலா:
தம் அந்வரஜ்யந்த ஸமாநபாவா:
ததத்புதம் தஸ்ய விலோபநம் வா
தஸ்யைவ ஸர்வார்ஹ ரஸாத்மநா வா
 
93.அவேதிஷாதாம் ப்ருதுகௌ பித்ருப்யாம்
தாருண்ய பூர்ணௌ தருணீஜநேந
வ்ருத்தௌ புராவ்ருத்த விசேஷவித்பி:
க்லுப்தேந்த்ர ஜாலாவிவ ராமக்ருஷ்ணௌ
 
94.அதாபதாநம் மதநஸ்ய தாதும்
ஆதாதும் ஆலோகயதாம் மநாம்ஸி
நவம் வயோ நாதஸமம் ப்ரபேதே
குணோத்தரம் கோபகுமாரிகாபி:
 
95.அநங்க ஸிந்தோர் அம்ருத ப்ரதிம்நா
ரஸஸ்ய திவ்யேந ரஸாயநேந
மஹீயஸீம் ப்ரீதிம் அவாப தாஸாம்
யோகீ மஹாந் யௌவந ஸம்பவேந
 
96.விஜ்ரும்பமாண ஸ்தந குட்மலாநாம்
வ்யக்தோந்மிஷத் விப்ரம ஸௌரபாணாம்
மதுவ்ரதத்வம் மதுராக்ருதீநாம்
லேபே லதாநாம் இவ வல்லவீநாம்
 
97.அதிப்ரஸங்காத் அவதீரயந்த்யா
ப்ராசீநயா ஸம்யமிதோ நியத்யா
பாஞ்சால கந்யாம் இவ பஞ்சபுக்தாம்
தர்மஸ் ஸதீர் ஆத்ருத தாத்ருசீஸ்தா:
 
98.திசாகஜாநாம் இவ சாக்வராணாம்
ச்ருங்காக்ர நிர்பிந்ந சிலோச்சயாநாம்
ஸ தாத்ருசா பாஹுபலேந கண்டாந்
நிபீட்ய லேபே பணிதேந நீலாம்
             
99.கரேண தம்போளி கடோரதுங்காந்
தேஹாந் ப்ருதூந் தாநவ துர்வ்ருஷாணாம்
விம்ருத்ய நூநம் விததே முகுந்த:
ப்ரியா ஸ்தந ஸ்பர்ச விஹாரயோக்யாம்
 
100.ஆத்மீய பர்யங்க புஜங்க கல்பௌ
அக்ஷேப்ய ரக்ஷா பரிகௌ ப்ருதிவ்யா:
நீலோபதாநீகரணாத் ஸ மேநே
பூயிஷ்ட தந்யௌ புஜபாரிஜாதௌ
 
101.ராகாதி ரோக ப்ரதிகாரபூதம்
ரஸாயநம் ஸர்வதசாநுபாவ்யம்
ஆஸீத் அநுத்யேயதமம் முநீநாம்
திவ்யஸ்ய பும்ஸோ தயிதோபபோக:
 
102.அநுத்ருதா நூநம் அநங்கபாணை:
ஸுலோசநா லோசந பாகதேயம்
ப்ரத்யக்ரஹீஷு: ப்ரதி ஸந்நிவ்ருத்தம்
த்யக்தேதரை: அக்ஷிபிர் ஆத்மநா ச
 
103.வ்ரஜோபகண்டே விபுதாநுபாவ்யோ
கோபீஜநை: ஆத்ம குணாவதாதை:
ஸமாவ்ருதோ நந்தஸுத: சகாசே
தாராகணை: இந்து: இவாந்தரிக்ஷே
 (இவ அந்தரிக்ஷே)

104.ஹத்வா ஸயூதம் த்ருணராஜஷண்டே
ராமாச்யுதௌ ராஸபதைத்யமுக்ரம்
அதோஷயேதாம் ப்ருசம் ஆத்மப்ருத்யாந்
ஸ்வாத்யை: ஸுதாபிண்டநிபை: பலௌகை:
                   
105.கதாசித் ஆஸாதித கோபவேஷ:
க்ரீடாகுலே கோபகுமார ப்ருந்தே
ஸ்கந்தேந ஸங்க்ருஹ்ய பலம் பலீயாந்
தைத்ய: ப்ரலம்போ திவம் உத்பபாத
 
106.பபாத பூமௌ ஸஹஸா ஸ தைத்ய:
தந்முஷ்டிநா தாடித சீர்ண மௌளி:
மஹேந்த்ர ஹஸ்த ப்ரஹிதேந பூர்வம்
வஜ்ரேண நிர்பிந்ந இவா சலேந்த்ர:
 

107.ஸ்வவாஸஸா க்லுப்த கலங்கலக்ஷ்மீ:
காந்த்யா திச: சந்த்ரிகயேவ லிம்பந்
ரராஜ ராமோ தநுஜே நிரஸ்தே
ஸ்வர்பாநுநா முக்த இவோடுராஜ:  
 
108.விநைவ ராமேண விபு: கதாசித்
ஸஞ்சாரயந் தேநுகணம் ஸவத்ஸம்
வநச்ரியா தூர விலோபிதாக்ஷ:
கஞ்சித் யயௌ கச்சம் அத்ருஷ்டபூர்வம்
 
109.யத்ருச்சயா சாரித தேநுசக்ர:
கூலாந்திகே விச்வ ஜநாநுகூல:
கலிந்தஜாம் காளிய பந்நகஸ்ய
க்ஷ்வேலோத்கமை: கஜ்ஜலிதாம் ததர்ச
                
110.விஷாக்நிநா முர்முரித ப்ரதாநே
வைரோசநீ தீரவநாவகாசே
அஹீந்த்ரம் ஆஸ்கந்திதும் அத்யருக்ஷத்
காஷ்ட்டாக்ருதிம் கஞ்சந நீபவ்ருக்ஷம்
 
111.மதுத்ரவை: உல்பண ஹர்ஷபாஷ்பா
ரோமாஞ்சிதா கேஸர ஜாலகேந
பத்ராங்குரை: சித்ரதநு: சகாசே
க்ருஷ்ணாச்ரிதா சுஷ்க கதம்பசாகா
 
112.நிபத்ய ஸங்க்ஷிப்த பயோதிகல்பே
மஹாஹ்ரதே மந்தரபோத ரம்ய:
விஷ வ்யபோஹாத் அம்ருதம் விதாதும்
ஸ்வாதூதயம் க்ஷோபயதிஸ்ம ஸிந்தும்
 
113.க்ருதாஹதி: க்ருஷ்ணநிபாத வேகாத்
ஆநந்தரூபா விததைஸ் தரங்கை:
ஸர்பாப ஸாரௌக்ஷதி ஸம்ப்ரயுக்தா
பேரீவ ஸா பீமதரம் ரராஸ
 
114.ப்ரஸக்த க்ருஷ்ண த்யுதிபிஸ் ததீயை:
ப்ருஷத்கணை: உத்பதிதை: ப்ரதூர்ணம்
அத்ருச்யத் ஆத்யோதிதம் அந்தரிக்ஷம்
பீதாந்தகாரை: இவ தாரகௌகை:
 
115.உதக்ர ஸம்ரம்பம் உதீக்ஷ்ய பீதா:
தார்க்ஷ்ய த்வஜம் தார்க்ஷ்யம் இவாபதந்தம்
ப்ரபேதிரே ஸாகரம் ஆச்ரிதௌகா:
காகோதரா: காளியமாத்ர சேஷா:
 
116.அதாம்பஸ: காளியநாகம் உக்ரம்
வ்யாத்தாநநம் ம்ருத்யும் இவோஜ்ஜிஹாநம்
போகேந பத்நந்தம் அபோஹ்ய சௌரி:
ப்ரஹ்வீக்ருதம் தத்பணம் ஆருரோஹ
             
117.ஸத்யோ மஹாநீலமயீம் முகுந்த:
ஸபத்மராகாம் இவ பாதபீடீம்
க்ராமந் பணாம் காளிய பந்நகஸ்ய
க்ரஸ்தோதிதோ பாநு: இவாபபாஸே
 
118.பணாமணீநாம் ப்ரபயோப ரக்தே
கேலந் பபௌ சக்ரிணி சக்ரபாணி:
ப்ரதோஷ ஸிந்தூரிதம் அம்புவாஹம்
ப்ராசேதஸோ நாக இவோபம்ருத்நந்
 (உபம்ருத்நன்)

119.ப்ரணேமுஷாம் ப்ராணப்ருதாம் உதீர்ணம்
மநோ விநேஷ்யந் விஷமாக்ஷ வக்த்ரம்
அகல்பயத் பந்நக மர்தநேந
ப்ராயேண யோக்யாம் பதகேந்த்ரவாஹ:
 
120.தத்போகப்ருந்தே யுகபந் முகுந்த:
சாரீ விசேஷேண ஸமைக்ஷி ந்ருத்யந்
பர்யாகுலே வீசிகணே பயோதே:
ஸங்க்ராந்த பிம்போ பஹுதேவ சந்த்ர:
 
121.தத் உத்தமாங்கம் பரிகல்ப்ய ரங்கம்
தரங்க நிஷ்பந்ந ம்ருதங்கநாதம்
ப்ரசஸ்யமாந: த்ரிதசை: அகார்ஷீத்
அவ்யாஹதாம் ஆரபடீம் முகுந்த:
 
122.ஏகேந ஹஸ்தேந நிபீட்ய வாலம்
பாதேந சைகேந பணாம் உதக்ராம்
ஹரிஸ்ததா ஹந்தும் இயேஷ நாகம்
ஸ ஏவ ஸம்ஸாரம் இவாச்ரிதாநாம்
 
123.ஸ பந்நகீநாம் ப்ரணிபாதபாஜாம்
த்ரவீபவந் தீநவிலாபபேதை:
ப்ரஸாதித: ப்ராதித பர்த்ரு பிக்ஷாம்
கிமஸ்ய நஸ்யாத் அபதம் தயாயா:
 
124.  லோலாபதச்சரண லீலாஹதிக்ஷரித
       ஹாலாஹலே நிஜபணே
ந்ருத்யந்தம் அப்ரதிக க்ருத்யம் தமப்ரதிமம்
       அத்யந்த சாருவபுஷம்
தேவாதிபிஸ் ஸமய ஸேவாதரத்வரித 
       ஹேவாக கோஷமுகரை:
த்ருஷ்டாவதாநம் அத துஷ்டாவ சௌரிம்
      அஹி: இஷ்டவரோத ஸஹித:

125.ஹரிசரண சரோஜ ந்யாஸ தந்யோத்தமாங்க:
சமித கருடபீதி: ஸாநுபந்தஸ் ஸ நாக:
யுக விரதி தசாயாம் யோகநித்ராநுரூபாம்
சரணம் அசரணஸ் ஸந் ப்ராப சய்யாம் ததீயாம்
 
126.விவிதமுநி கணோபஜீவ்யதீர்த்தா (உபஜீவ்ய)
விகமித ஸர்பக3 ணா பரேண பும்ஸா
அபஜத யமுநா விசுத்திம் அக்ர்யாம்
சமித பஹிர்மத ஸம்ப்லவா த்ரயீவ
 
127.அவதூத புஜங்க ஸங்கதோஷா
ஹரிணா ஸூர்ய ஸுதா பவித்ரிதா ச
அபி தத்பத ஜந்மந: ஸபத்ந்யா:
பஹுமந்தவ்யதரா ப்ருசம் பபூவ
                                                      யாதவாப்யுதயம் நான்காவது ஸர்கம் சம்பூர்ணம்

   கோகுல ப்ரவேசத்தில் ஆரம்பித்து காளிங்க நர்த்தனத்தில் நிறைவுற்றது.

   இதி ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
    ஸ்ரீ மத் வேதாந்தாசார்யஸ்ய க்ருதீஷு யாதவாப்யுதய காவ்யம்
     சதுர்த்த: ஸர்க:                   
                                                 ( 266-392 = 127)

                                                              சுபம்

                                             யாதவாப்யுதயம் (5வது ஸர்கம்)
                                                                                           (393 –490) = 98.
கோடைகால,கார்கால,சரத்கால வர்ணநம், துஷ்டமிருக வேட்டை:

1.தத: ஸமாநீத ரஸாலபாக:
ஸம்வீஜயந் பாடல க3ந்த4வாஹை:
நிரூட மல்லி விப4வோ நிதா3க4:
ஸீராயுதம் ஸௌரிஸகம் ஸிஷேவே 
 
2.அபி3ப்4ரதீநாம் குசகும்ப கக்ஷ்யாம்
ஆலிப்த கர்ப்பூர ஹிமோதகாநாம்
ஸ ஸுப்4ருவாம் தே3ஹகு3ணேந யூநாம்
ஆஸீத் வஸந்தாதபி மாநநீய:
 
3.விஹார யூநா பஜதா ஸ்வயம் தத்
வ்ரஜாங்கநா விப்ரம கிங்கரத்வம்
நிதாந்த தந்யா: ஸ்வகுணை: அபூவந்
நிர்விச்யமாநா க்ருதவ: க்ரமேண
 
4.க்ருதாவஸேகா இவ க்ருஷ்ண கீதை:
வநத்ருமா வர்த்தித துங்க ச்ருங்கா:
அயத்ந லப்தா4நி க 3வாம் பபூவு:
ஸ்தாயீநி வர்ஷாத் அபவாரணாநி
 
5.ப3ப4ஞ்ச வாத: ப்ரபலோ ந வ்ருக்ஷாந்
ந திக்ம ரச்மி: ஸலிலம் ததாப
ததாஹ வந்யாம் ந ச தத்ர தாவ:
ஸம்ரக்ஷிதா யத்ர கவாம் ஸ தேவ:
 
6.காவோ மஹிஷ்யஸ்ச கபீரநாதா:
ஸஞ்சாரிதா: சார்ங்கப்ருதா யதார்ஹம்
களிந்த கந்யாம் அவகாஹ்ய காலே
தர்மாபதா ஸம்பதமேவ பேஜு:
 
7.கதேபி பூயிஷ்ட குணே வஸந்தே
கோபா: ஸுகம் சாரித கோதநாஸ்தே
கலிந்த ஜாநூப ஸமீப பாஜ:
காலம் கடோராத் அபமத்யநைஷு:
 
8.விதேநிரே ஜங்கமதாம கல்பை:
அநோபிர் அத்யாஸித சத்வராணி
நிதாகவர்ஷாநுகுணாநி கோபா:
ஸ்தாநாநி கோவத்ஸ கணோசிதாநி

9.அகாலகால்யேந பரேண பும்ஸா
ஸாம்யம் கதாநாம் இவ வல்லவீநாம்
ஸுகாய ஸர்வே ஸமயா பபூவு:
ஸ்வைர் ஸ்வைர் அவிச்சந்ந குணைர் விசேஷை:
 
10.ஸுதாப்லவ ஸ்வைரஸகீம் அபிக்யாம்
வநாச்ரிதே வர்ஷதி க்ருஷ்ணமேகே
மத்யம்  திநேப்யாததிரே விஹாராந்
கா4வ : ப்ரகாமம் கததர்மதாபா:
 
11.தாபாபஹந்து: ஸ்வபதாச்ரிதாநாம்
தத்தாத்ருசா தஸ்ய ஸமீக்ஷணேந
ந தஸ்ய கோபாத்யுஷிதஸ்ய ஜக்ஞே
வநஸ்ய வாதாத் அபவஹ்நிபீடா
 
12.ப்ரஸாதிதாம் பாடலபுஷ்பஜாலை:
ப்ரச்சாய நித்ரா சமிதோபதாபா:
திகாவஸாநஸ்நபநேந சீதா:
கோப்ய: ப்ரியைர் நிர்விவிஸுர் நிஷீதாம்
 
13.நிதாகதைக்ஷ்ண்யாத் இஹ துஷ்டஸத்வா:
க்ஷோபம் கவாம் குர்யுர் அதிக்ஷுதார்தா:
இதீக்ஷமாண: ஸஹஜேந ஸார்தம்
வ்யதத்த நாதோ ம்ருகயா விஹாரம்
 
14.ப்ரஸக்த கங்கா யமுநாநு சக்த்யா
பாஸா தயோர் ஆஹித காடமோஹா:
அயத்நலப்யோபகமாஸ் ததாஸந்
வ்யாலா: க்ஷணாத் அர்பக வேகயோக்யா:
 
15.அநுப்ரயாதைர் இவ தேவமாயாம்
அச்சேதநீயைர் அபி திக்கஜாநாம்
வநம் தத் அந்தர்கத ஸத்வஜாதம்
பாசைர் அவாருந்தத வத்ஸபாலா:
 
16.அநந்த லீலோசித பூமிகாப்தை:
ஆவேதிதாந் வேத வநேசரேந்த்ரை:
பத: ஸமாஸ்தாய க்ருஹீதசாபா
குப்தஸ்திதிம் கோபஸுதா விதேநு:
 
17.க்ஷணாத் அநிர்தாய நிதாநபேதம்
தத்தாபஹாஸைர் வநதேவதாபி:
ம்ருகாயிதம் தத்ர ம்ருகேந்த்ர முக்யை:
ஸிம்ஹாயிதம் கோகுல ஸாரமேயை:
 
18.பரிஸ்புரத் க்ருத்ரிம ஸத்வஜாதை:
ப்ரஸாரிதை: ச்யாம படைர் வநாந்தே
ஸ்வயம் திரோதாய ததர்ஹ சப்தா
கோபா ம்ருகாந் கூடசராச்சகர்ஷு:
 
19.சதாவரீதாம நிபத்த மூர்த்ந:
சார்ங்கத்வ நித்ராஸித ஸிம்ஹயூதாந்
அநீகநாத ப்ரமுகாந் அகார்ஷீத்
அக்ரேஸராந் வ்யாததநூந் அநந்த:
 
20.விமுக்தபாஷா மதுவைரி ப்ருத்யை:
ஜிஹ்வால துர்தர்ச கராலவக்த்ரா:
நிபேதுர் அந்யோந்ய விமுக்த ரோஷா:
ஸ்வாநோ வராஹேஷு நிசாத தம்ஷ்ட்ரா:
 
21.ஸம்பூய கோபா: ப்ரஸமம் ப்ரயுக்தை:
ஸத்வாநி வந்யாநி ஸமக்ர ஸத்வா:
குஹாமுகாம்ரேடித தீவ்ர கோஷை:
கோலாஹலைர் ஆகுலயாம் பபூவு:
 
22.அம்ருஷ்யதோ மானுஷ ஸிம்ஹநாதம்
கிரீந்த்ரரோதை4ர் அபி துர்நிரோதாந்
பபஞ்ச த்ருப்தோ பலபத்ர ஸிம்ஹ:
ஸிம்ஹாந் த்விபேந்த்ராந் இவ துர்நிவார:
 
23.குஞ்சாகலாப ப்ரதிப3த்த கேஷை:
ஆகுல்பம் ஆலம்பித பிஞ்ச்சஜாலை:
நிஷங்கிபிஸ் சாரு ப்ருஷத்கசாபை;
குப்தோ பபௌ கோப ஸுதைர் முகுந்த:
 
24.ஆக்ராந்த்ய கம்பேஷு நகேஷு தைர்யம்
சௌர்ய க்ரமம் ஸ்வாபத விக்ரமேஷு
அசிக்ஷயத் க்ஷேம விதாத்ம ப்ருத்யாந்
விஹாரகோபோ ம்ருகயாபதேசாத்
 
25.ஆதாய லூநாநி முகுந்த பாணை:
ச்ருங்காணி சீக்ரம் வநகாசரணாம்
சார்ங்க ப்ரமாணாநி சநைர் அகார்ஷு:
தைரேவ சாரூணி தநூம்ஷி பாலா:
 
26.மநுஷ்ய மாம்ஸ ஸ்ப்ருஹயா ஸரோஷம்
க்ருஹாந்ததுத்ய திதும் ப்ரவ்ருத்தாந்
சி(sh)லீமுகை:  கீலித சைலகண்டாந்
க்ருஷ்ணத்ததா கேசரிணஸ் சகார
 
27.நவாஹ்ருதைர் நாத பரிஷ்க்ரியார்ஹாம்
குஞ்சாச்ரஜம் கோபகுமாரவீரா:
விபிந்நவந்யத்விப கும்பமுக்தை:
முக்தாபலைர் அந்தரயாம் பபூவு:
 
28.சராஹ்ருதாநாம் விபிநே ம்ருகாணாம் 
ஆர்த்ரா ஹ்ருதைஸ் சர்ம பிரத்தா ஹர்ஷா:
அகல்பயந் நஸ்தரணாநி கோபா:
ஸம்வேஷயோந்யாநி ஸஹாயிநீநாம்
 
29.  அபிந்நபார்ஷ்வேஷ்வவகாச பேதாந்
பிந்நஸ்திதீந் பீதிம் அபோஹ்ய வத்ஸாந்
நிரஸ்த ஸிம்ஹேஷு குஹாக்ருஹேஷு
ந்யவீவிஸந்நாத நியோகபாஜ:
 
30.அயாதயாமைர் அசிர ப்ரதாபாத்
ஸும்ருஷ்டபாகைர் அதிஷல்ய ச்ருங்கம்
மாம்ஸைர் ம்ருகாநாம் மதுநாவ ஸிக்தை:
நந்தஸ்ய ப்ருத்யா விபிநே நநந்தும்
 
31.நிவேத்யமாநாந் வநதேவதாபி:
ஸங்க்ருஹ்ய வந்யாந் உபதாவிசேஷாந்
ஸமம் சுஹ்ருத்ப்ய: ஸஹஸா விபேஜே
ராமாநுரோதேந ரமாஸஹாய:
 
32.த்ராணம் ஸதாம் துஷ்க்ருதிநாம் விநாசம்
தந்வந் அபீஷ்டம் ம்ருகயாச்சலேந
ஸ்வச்சந்தசர்யாநு குணம் கவாம் தத்
சக்ரே வநம் சாந்த ம்ருகாவசேஷம்
 
33.நிஸர்க காருண்ய தரங்க வ்ருத்யா
நிர்வைரிதாம் நைகம கோபத்ருஷ்ட்யா
ஸம்ப்ராபிதா: ப்ராபுர் இவைகஜாத்யம்
கேசித் கவாம் கேசரி தந்தி முக்யா:
 
34.விதூந்வதா தூளி கதம்ப ரேணூந்
தாரா கதம்பாங்குர காரணேந
நிந்யு: ச்ரமம் நிர்ஜர விந்துபாஜா
நபஸ்வதா நந்தஸுதாநுயாதா:

35.அமர்த்ய யக்ஷேஷ்வர தா4மபாஜோ:
ஆராமயோர் ஏகம் இவாவதாரம்
ப்ரஷாந்த க4ர்மாதி ச(ஷ)யம் ப்ரபாவாத்
ப்ருந்தாவநம் நந்தஸுதோ விதேநே
 
36.திச(ஷ)ம் ஸமாக்ரம்ய கரைர் உதீசீம்
தேவே ரவௌ தக்ஷிணத: ப்ரவ்ருத்தே
நிதாக க்லுப்த்யா நிக்ருஹீத தேஹாந்
வ்ருஷ்டிம் புந: ஸ்ரஷ்டும் இயேஷ சௌரி:
 
37.அதாவிராஸீத் அபஸாரயந்தீ
தாபம் க3வாம் சண்டகர ப்ரஸூதம்.
விசித்ர ஸஸ்யோதய மேசகாங்கீ
மேகாவிலா மாதவ யோக3வேலா
 
38.மஹீப்ருத: ஸம்ப்ருத தீர்த்த தோயை:
அம்போதரைர் ஆசரிதாபிஷேகா:
ப்ரயுக்த வித்யுத் வலயை: புநஸ்தை:
ப்ராயேண நீராஜநம் அந்வபூவந்
 
39.தௌ4தாவதா3தை: க்ரகசச்சதாநாம்
பத்ரைர் அவிச்ராந்த ஷடங்க்ரி நாதை:
வ்யதாரயத் புஷ்பசர: ப்ரதூர்ணம்
மாநக்ரஹம் மாநவதீ ஜநாநாம்
 
40.பயோமுசோ ஸேகவதாம் ஸ்தலாநாம்
வீருத்ப்ரரோஹா விவிதா பபூவு:
ஸமீக்ஷிதாநாம் மதுஸூதநேந
ச்ரத்தாதயாத்யா இவ ஸத்குணௌகா:
 
41.சி(ஷி)தேந பஞ்சேஷு சரேண பிந்நாத்
வியோகிநீ மாநஸதோ விகீர்ணா:
ததேந்த்ரகோபத்வம் இவாதிஜக்மு: 
சோணா: க்ஷிதௌ சோணித பி3ந்துபேதா:
 
42.மதுத்ருதேர் உல்பண த3ந்தவீணா
மேகாநிலே மேதுரபிந்துஜாலே
ப்ரபூ4தகம்பா: ப்ரதயாம் பபூவு:
சீ(sh) தாலுதாம் கண்டகிந: கதம்பா3:
 
43.சதஹ்ருதா சஸ்த்ர விலாஸ தீப்தா   
தீரப்ரணாதா த்ருதசித்ரசாபா
கநத் பலாகா த்வஜ பங்க்திராஸீத்
காதம்பிநீ காமசமூர் அபூர்வா
 
44.ம்ருதங்க தீரஸ்தநிதோ விஹாயா:
ஸௌதா3மிநீ ஸம்ப்4ருத சாருலாஸ்ய:
பபௌ நவாநாம் ப்ரபவோ ரஸாநாம்
ரதிப்ரியஸ்யேவ நடஸ்ய ரங்க:
 
45.அசிந்ததோபஸ்தித ஜீவநாநாம்
ஆஸேதுஷாம் அப்யதிகாம் ஸம்ருத்திம்
தோயாஷயாநாம் பரிவாஹஜன்யா
ஸ்வகுப்திர் அந்யோபசய ப்ரதாபூத்
 
46.குஹாஸு கோ3வர்த்தந ஸம்பவாஸு
ப்ரகாம விஸ்தீர்ண ஸமஸ்தலீஷு
குணாதி4கோ விச்வஸ்ருஜா ப்ரவர்ஷே
வாஸ: ஸமாதீயத வல்லவாநாம்
 
47.தரீஷு கோப்ய: ப்ரஸமீக்ஷ்ய க்ருஷ்ணம்
திசாஸு ஜீமூதகணம் மயூர்ய:
அக்ரேபதீநாம் அதிகீதிநாதம்
விதேநிரே சாரு விஹாரலாஸ்யம்
 
48.பயோதலக்ஷ்ய ப்ரஹிதாக்ர ஹஸ்தாம்
க்ருஷ்ண: ஸ்வநேத்ரே இவ சந்த்ர சூர்யௌ
திரோத3தா4நாம் ப்ரதிரோத்தும் ஐச்சத்
ஸ்வைரீ ஸ்வலீலாம் இவ ஜாதலீலாம்
                                 
49.அதாஞ்சந ஸ்நிக்த நப4: ப்ரகாச(ஷ):
க்ஷணத்விஷாம் கல்பித லாஸ்யப4ங்கா:
திசா முகோல்லாஸந த்ருஷ்டதாக்ஷ்யா
தீநாம்புவாஹா திவஸா பபூவு:
 
50.அலக்ஷ்யதீ வ்ராதபம் அந்தரிக்ஷம்
ஸிதாஸிதைர் அம்புதரை: சகாஸே
விவேகம் ஆஸாதயதாம் இவாதௌ
சித்தம் விதர்கை: அநிவர்தமாநை:

51.விஹாய ஸத்ய: குடஜார்ஜுநாதீந்
விப்லாவிதாந் கால விபர்யயேண
புநர்பபந்து: ப்ரணயம் த்விரேபா:
கோசோபபந்நேஷு குசேசயேஷு
 
52.தரங்க லோலாம்புஜ தாலவ்ருந்தா
பர்ஹாதபத்ராயித ப்4ருங்கயூதா:
விதூத ஹம்ஸாவலி சாமரௌகா
நத்4ய: ஸமாதந்வத நாதஸேவாம்
 
53.தாபாநுபந்த ப்ரஸமாய பும்ஸாம்
சய்யார்த்திநா சார்ங்கப்ருதோபஹூதா
பயோதமாலா வ்யபதேச த்3ருஷ்யா
ப்ராயஸ் திரோதீ4யத யோக3நித்3ரா
 
54.இதஸ்தத: ப்ராப்த சரத்விஹாரம்
கோபீஸகம் த்ரஷ்டும் அதீவ ஹர்ஷாத்
அசோபி நேத்ரைர் இவ ஜ்ரும்பமாணை:
சீணைர் தரித்ரீ சிகிநாம் கலாபை:

55.சராசரேஷ்வாஹித ஜீவநாநாம்
அநுஜ்ஜதாம் ஸத்பதம் அம்புதாநாம்
சுசித்வம் அந்தர் பஹிரப்ய யத்நாத்
அப்யாகதைர் ஹம்ஸகணை: சசம்ஸே
 
56.ஸம்ஸ்காரபேதை: கலமாதிகாநாம்
க்ரமேண லப்தோ பசயஸ்திதீநாம்
தர்மம் நிஜம் ஸாதயிதும் க்ஷமாணாம்
ஸமுந்நதி: ஸந்நதி ஹேதுர் ஆஸீத்
 
57.விஹார கோபஸ்ய குணாந் க்ருணத்பி:
க்ஷீபாச(ஷ)யா கீதபதைர் உதாரை:
சகாஸுர் ஆஸாதித பக்திபேதா:
ஸாமோபஷாகா இவ சா(ஷ)லிகோப்ய:
 
58.விகஸ்வரேந்த்ராயுத பர்ஹதாம்ந:
ச்யாமீக்ருதம் க்ருஷ்ண க4நஸ்ய தாம்நா
சரத் ப்ரஸங்கேபி ததா ததாஸீத்
ப்ருந்தாவநம் பத்த மயூர லாஸ்யம்
 
59.ஸமக்ர பந்தூக ரஜ: ஸமேதம்
ஸ்மேராதஸீமேசகம் அந்தரிக்ஷம்
பீதாம்பரேண ப்ரபுணா ததாநீம்
அயத்ந ஸம்பூதம் அவாப ஸாம்யம்
 
60.ஸமக்ர ஸப்தச்சத ரேணு கீர்ணை:
ஸ்ரோதோபி: உந்நீத மதப்ரவாஹ:
ஸ்வகாநநே ஸ்வைர ஜுஷாம் கஜாநாம்
கோவர்தநோ யூதபதிர் பபூவ
 
61.அதோமுகைச்ச ப்ரதிபிம்பரூபை:
அப்யுந்நதை: ஆத்மபிர் அப்யசம்ஸந்
த்ரிவிக்ரமஸ்ய ஸ்திதம் உந்நதம் ச
பதத்3வயம் பாதஸி ரக்தபத்3மா:
 
62.பங்கக்ஷயே ப்ராக்தந வர்த்திநீநாம்
வக்ரேதரா வ்யக்திர் அபூத் ப்ருதிவ்யாம்
பஹிர்மத ப்ரத்யயிநாம் வ்யபோஹே
வேதோதிதாநாம்  இவ ஸத்க்ரியாணாம்
 
63.மதப்ரபூதத்வநயோ மஹோக்ஷா
ரோதோ விபேதோல்பண துங்கஸ்ருங்கா:
தர்பஸ்ய தேஹோ இவ யோகஸித்தா:
தந்தாவலாந் அந்தரயாம் பபூவு:
 
64.ஸரோருஹாம் ரக்தஸிதா ஸிதாநாம்
ச்(ஷ்)ரியா பபௌ சாரதவாஸரஸ்ரீ:
விஹாரபாஜா குணபேதயோகாத்
வ்யக்தீக்ருதா விஷ்வஸ்ருஜேவ மாயா
 
65.ஆரக்த கல்ஹார விலோசந ஸ்ரீ:
க்லாந்தா ப்ருஷம் கேலகதி: ஸ்ஸ்வலந்தீ
உந்நாலநாலீக மதூபபோகாந்
மத்தேவ மார்தாண்டஸுதா பபாஸே
 
66.வலக்ந லக்நோர்மி வலீவிபங்காம்
காலே யதாஸ்தாந க்ருஹீத கார்ஷ்யாம்
அரம்ஸ்த பஷ்யந் அநகோSநுரூபாம்
ச்யாமாம் ஸுத்ருஷ்டாம் அபி சூர்யகந்யாம்
 
67.சோணாக்ருதிம் கோகநதைர் உதாரை:
இந்தீவரைர் ஆகலிதாத்மகாந்திம்
சிதாம்புஜை: ஸூசித ஜாஹ்நவீதாம்
ஏகாம் அனேகாம் இவ தாமபு4ங்க்த
 
68.குமுத்வதீம் ப்ரேக்ஷ்ய கலிந்த கந்யாம்
தாரா பரிஷ்காரவதீம் த்ரியாமாம்
நப: ஸ்தலீம் ச ஸ்புடஹம்ஸமாலாம்
நாதஸ் த்ரிதா4பூ4தம் அமந்யத் ஐகம்
 
69.பந்தூகஜாலை: பரிதாந சோபாம்
இந்தீவரை: அப்ரதிமாம் அபி4க்யாம்
முகச்ரியம் தாமரஸைர் முராரே:
ஸம்ப்4ருத்ய லேபே ச(ஷ)ரதாநுரூப்யம்
 
70.பயோத4ராணாம் பலிதங்கரண்யா
திவச்ச தாருண்யம் இவார்பயந்த்யா
விசித்ர பூம்நா சரதா ஸ்வசக்திம்
விக்யாபயாமாஸ விஹாரகோ3ப:
 
71.குமுத்வதீ கல்பித ப்4ருங்ககீ3த:
ஸந்தர்சயந் தர்பணம் இந்துபிம்பம்
ஸ சாமரச் சந்த்ரிகயா ஸிஷேவே
தம் ஈஸ்வரம் தத்ர சரத்ப்ரதோஷ:
 
72.ஸரோருஹாம் ரக்தஸிதாஸிதாநாம்
ஸ்தாநேஷு ப்ருங்கத்வநிபி: ப்ரதேநே
ஜிகீஷத: பஞ்சசரஸ்ய விஷ்வம்
தூர்ணம் ப்ரவ்ருத்தைர் இவ தூர்யகோஷை:
 
73.நிர்முக்த போகீந்த்ரநிபை: பயோதை:
நப:ஸ்தலீ வ்யாப்த தநுர் பபாஸே
அநங்க யோக்யைர் ஹரிநீலபூமி:
தௌத ப்ரகீர்ணைரிவ சாமரௌகை:
 
74.விபாவ்ய பந்தூக விபாதஸங்க்யாம்
காலோசிதம் கல்பயிதும் விஹாரம்
த்விஜைர் உபாதாவி நிஸர்க சுத்தை:
அங்கீக்ருதாநாவில தீர்த்ததோயை:
 
75.அநிந்திதாம் க்லாநிம் இவோ(உ)த்வஹந்த்ய:
விதேநிரே மந்ததராந் ப்ரசாராந்
வர்ஷா நிசீதே தயிதேந புக்தா:
ச்ராந்திம் ப்ரயாதா இவ சைவலிந்ய:
 
76.ச்ரியா ஸமம் பாவித பத்மபூம்நா
கநாகமாத் உல்லஸித: பயோதே:
ரராஜ நீலே ரவி: அந்தரிக்ஷே
மணீஸ்வரோ மாதவ வக்ஷஸீவ
 
77.அவாப்ய ஸங்கோசம் அதீவ பூய:
காலாகமாத் உந்மிஷதோ நபஸ்த:
விபாகம் ஆபு: வி திசோ திஷச்ச
ப்ரஜா: ப்ரஸந்நாதிவ விஷ்வதாம்ந: 

78.ஸமுத்யத: திக்மருசோ கநாப்தேர்
உந்நித்ரதாம் பூர்வமுபாஜகாம
ரதாங்கபாணேர் இவ ஸிந்துஜந்மா
ஸரோஜிநீ சாரு ஸரோஜலக்ஷ்யா
 
79.உத்ஸாரயந் ஜீர்ண ஸிலீந்த்ர (ஷிலீந்த்ர) ஜாலம்
ப்ராயோ மதை: பேசகிநாம் ப்ரஸிஞ்சந்
சகார ஸப்தச்சத ரேணுஜாலை:
காலோ மஹிம் காம விஹாரயோக்யாம்
 
80.க்ருதோதயா: க்ருஷ்ணவலாஹகேந
ஸ்ரோதோவஹா: ஸ்வைர விஹாரபாஜ:
த்ரபாமிவ ஸ்தாநகதி ப்ரதீக்ஷ்யா:
ஸ்வாபாவிகீம் ஸ்வச்சதசா(ஷா)ம் அவாபு:
 
81.ஸுகாவகாஹ்யை: ஸுத்ருஷாம் அதுஷ்யத்
ஸ்வாதோத்தரை: சௌரி: அபேதபங்கை:
ப்ரஸந்ந சீதைர் அநகை: பயோபி:
ஸ்வபக்த சித்தைர் இவ யாமுநீயை:
 
82.அநுல்பணைர் அந்வஹம் ஊர்மிபேதை:
ஸம்பந்நரேகா : ஸரிதாமகோத:
ஸ்ரியோ தது: பத்மவநாவதாரே
ஸோபாநதாம் ஸைகத ஸந்நிவேஸா:
 
83.ப்ரஸாதபாஜா ஸமயேந தத்தா:
த்ரைலோக்ய லக்ஷ்ம்யா: தரலஸ்வபாவ:
பயோதர ஸ்தாநகதா விரேஜு: (இவ ரேஜு)
ஹாரா: ப்ரபூதா இவ ஹம்ஸமாலா:
 
84.ஜலாதப த்யாக ஸமாகமாப்யாம்
ப்ராசீம் அவக்ராம் ப்ரக்ருதிம் பஜந்த்ய:
ததந்வய  த்யாகவசாத் அவாப்தை:
பங்கைர் அமுச்யந்த சநை: பதவ்ய:
 
85.ஸ்தாநே விநித்ரா: ஸ்தலபத்மகோசா:
ப்ராயோ கதிம் பாந்தஜநஸ்ய ரோத்தும்
அருந்துதாந் ஆமுமுசு: பராகாந்
ஆஷ்யாந பங்கேஷு மஹாபதேஷு
 
86.பதத்ரலீலாஹத புஷ்கராந்தை:
பத்மாலயாநூபுர ஸௌம்யநாதை:
சுபை4 : அபா4வி ஸ்வபதஸ் த்ரிதாம்ந:
ப்ரத்யூஷ தூர்யைர் இவ ராஜஹம்ஸை:
 
87.கல்ஹார நிஷ்பாதித கர்ணபூரா
விதீர்ண பந்தூக விசேஷகஸ்ரீ:
ஆமுக்த பத்மோத்பல ரேணு: ஆஸீத்
ஸைரந்த்ரிகா காபி சரத் த்ரிதாம்ந:
 
88.ஸரோஜ கோசா(ஷா)ந்மிஷத: ப்ரபுக்நாந்
சாலீந் விபாகாநத பிஞ்சராக்ராந்
சுகாம்ஸ்ச தேஷ்வாபததோநுமேநே ( அநுமேநே)
ஸௌரி: ஸயூத்யாந் இவ சோணதுண்டாந்
 
89.ஸ்வவேக ஸம்சந்ந க3பீ4ரபா4வம்
ஸ்ரோதஸ்விநீநாம் அபஹாய தோயம்
காலுஷ்யம்  ஆயோத4நகால யோகாத்
வீராங்கநாநாம் ஹ்ருதயம் விவேஷ
 
90.நவ ப்ரரூடைர் நலிநீபலாஷை:
சா(ஷா)ராணி வேஷந்த ஜலாந்யவாபு:
ஸ்புரத்கலங்கஸ்ய துஷாரதாம்ந:
சா2யாபி4ர்  அந்யாபிர் இவா விசேஷம்
 
91.வர்ஷீயஸீநாம் அபி பத்மிநீநாம்
ஸௌம்யேந வர்ஷாந்தர ஸாயநேந
ஸாமோத மந்தஸ்மிதஹார்ய ப்ருங்கம்
யுக்தம் ஸ்ரியா யௌவநம் ஆவிராஸீத்
 
92.சரத்விபூதிம் குமுதாவதாநாம்
ஸம்வீத நீலாம்பர தர்ஷநீயாம்
அமம்ஸ்த நிர்தூதகந ப்ரலம்பாம்
மூர்திம் ப3லஸ்யேந ஷுபாம் முகுந்த:
 
93.நித்ராயிதேவ ப்ரதமம் பயோதை:
ப்ரஷாந்த நித்ரேவ சரத் ப்ரஸாதாத்
ஜகத்ரயி தத்வ்ரதிநீவ பேஜே
ஜாதோத்மயம் ஜாகரணே முகுந்தம்
 
94.நித்ராபதேஷேந ஜகத்விபூதிம்
விபாவயந் நித்ய விதூ4தநித்யம்
ப்ரபுத்யமாந: ஸ விபு4 : ப்ரஜாநாம்
ப்ராதாத் ஸ்வதர்மாநுகுணம் ப்ரபோதம்
 
95.அவ்யாஸங்கம் ஜலதி சயநாத் உத்திதஸ்யாத்மதாம்ந:                
பத்யு: புண்யம் ப்ரதமநயநஸ்பந்திதம் ப்ராப்துகாமா
நித்யாபூர்வ ஸ்ருதிபரிமளம் ந்யஸ்த லீலாரவிந்தா
பாதாம்போஜம் ஸஹ வஸுதயா தா4ரயாமாஸ பத்மா

96.அநுசரித விதிக்ஞை: ஆத்ருதாம் பூர்வ பூர்வை:
மஹிதிதம் அநபாயம் மங்கலம் மந்யமாநா:  
ப்ரசித விவித4போக்யாம் ப்ராரப4ந்த ப்ரதீதாம் 
வலமதந ஸபர்யாம் வல்லவா நந்த முக்யா:  
    
97.வாஹேஷு கோ4ஷு த்3விரதேஷு சாக்3ர்யாம்,
தத்ஜந்யயா ஜீவிகயோபபந்நா: (உபபந்நா)
ததர்ஹ ஸம்பா4ரவதீம்  ஸபர்யாம்
க்ஷிப்தாபதம் க்ஷேமவிதோ விதேநு:
 
98.ஆபால ப்ரேக்ஷணீயம் ப்ரணதம் அநிமிஷைர்
                  அத்புதாநாம் ப்ரதாநம்
தூ4த த்ரைலோக்யதோ3ஷம் த்வஜம் அமரபதேஸ்
                     தூர்ண முத்தா பயந்த:
க்4ருஷ்டீநாம் அர்சநாபி: ஸ்துதி குணநிகயா
                         கீதந்ருத்தோபஹாரை:
உத்வேல ப்ரீதிலோலா வித3து4ர் அவிகலைர்
                        உத்ஸவம் கோபப்ருந்தா:
  
இதி ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீ மத் வேதாந்தாசார்யஸ்ய க்ருதீஷு யாதவாப்யுதய காவ்யம்
                       பஞ்சம: ஸர்க:                 393- 490 = 98
       
                                                              சுபம்

 

யாதவாப்யுதயம் (ஆறாவது ஸர்கம்) (சித்ர ஸர்கம்) (491-602)

 

கண்ணன் கோவர்த்தனத்தின் பெருமை கூறல்) (1-112)

 

1.ச(ஷ)மயதா புருஹூத மஹோத்ஸவம்
 வ்ரஜபதி: ஸஹ வல்லவயூதபை:
நிப்ருதமஞ்ஜுகிரா நிஜஸூநுநா
நிஜகதே ஜகதேக குடும்பிநா 
 
2.விதிதவாநிவ விக்ஞபயாம்யஹம்
ச்ருணுதமே ச(ஷ)குநேர் இவ பா4ஷிதம்
ப்ருதுக புத்திர் அஹம் ப்ருதுசேதஸ:
ப்ரப4வதோ ப4வதோ நஹி சிக்ஷயே
 
3.நிக3ம த்ருஷ்டமிதம் நிகிலேந வ:
க்வசந விஷ்வதநோ புருஷே ஸ்திதே
ய இஹ யாம் உபஜீவதி தத்தநும்
ஸ ஹி தயா ஹிதயா பு4வி நாதவாந்
 
4.அதியஜேத நிஜாம் யதி தேவதாம்
உபயதஸ்ச்யவதே ஜுஷதேப்யகம் (ஜுஷத் அப்யகம்)
க்ஷிதிப்ருதைவ  ஸதைவதகா வயம்
வநவதாSநவதா  கிமஹித்ருஹா  

5.அநகஷாத்3வல காநநஸம்பதா
நத நதீஹ்ருத நிர்ஜரசா(ஷா)லிநா
பஹுபஷு: பஷுபாலக ஸந்ததி:
மஹிப்ருதா ஹி ப்ருதா ந மருத்வதா
 
6.அசலம் அர்சத கிம் விபு3தை: சலை:
சு(ஷ)ப4வநம் ப4வநம் ச திவௌகஸாம்
க்ஷமம் அநேந வநே பரிரக்ஷிதே
ந ஹரிணா ஹரிணாந் அபி பா3தி4தும்
 
7.கி3ரிஷு விஷ்ணு விபூ4திஷு யுஜ்யதே
நிகிலதேவமயீஷு  ச கோ3ஷு ந
:ததுபயாச்ரித வ்ருத்யுபஜீவிநாம்
கு3ரு சிரம் ருசிரம் ச ஸமர்சநம்
 
8.அபி4மதம் கி3ரய: க்ருதஸத்க்ரியா
த3த3தி தர்ஷித தைவத பூ4மிகா:
ஹரித –ரக்ஷு – முகைர் அபி விக்ரஹை:
அஹிதம் ஆஹித மாந விபர்யயா: 

9.பஷுபி: அத்ரிசரைர் உபகல்பிதே
வ்ரஜநயே ஜநயேம ந விப்லவம்
க்ஷிதிப்4ருதேஷ ஸமீஹித ஸித்4த3யே
ஜநம் இதம் ந மிதம்பசதாம் நயேத்  

10.அபி ச ஸாது4 க4வாம் அபி4வர்தநாத்
அந்ருதஹாநி  ஜயா நிஜயாSSக்யயா
பஜதி கோ3பக3ணைர் அபிராத்யதாம்
வநமயம் நமயந் ப(ph)லஸம்பதா  

11.ஹரதி தாபமஸௌ உபஸேதுஷாம்
மஹிமவாந் ஹிமவாநிவ த3க்ஷிண:
விதநுதே மணிரச்மிபிர் அப்யஸௌ
ஸுரபதே: அபதேஜ இவாஸ்பதம் 

 12.ப்ரதிஷதா மது4மூல ஃபலாநி ந:
ஸதருணா தருணாத்பு4த வீருதா4
உபக்ருதம் கி3ரிணா ததிஹார்ஷ்யதாம்
ரஸ ததம் ஸததம் ஹவி: ஆஹ்ருதம்
 
13.ஸமருதா மரு – தாப – ஜிதாமுநா
நதவதா தவ – தாந்தி தவீயஸா
ஸ்ரம ஹதா மஹதா க்ருதவிச்ரமா
வயமிதோ யமிதோல்பண ஷாக்வரா:
 
14.ப3ஹுமதோ மநுஜா த3த4தே த்4ருதிம்
பஹுமதோ S யம் அநந்யத்ருதி: ஸதாம்
கி3ரி – சதோந்நதிமாந் அதிகோஹ்யஸௌ
கிரிச தோஷ க்ருதோபி மஹீப்4ருத: 

 15.ஸநக3ரா நக3 ராஜிமதாமுநா
குஹரிணா ஹரிணா ஸமஸம்பதா
ஸததம் ஆதத மாந மஹீயஸீ
வஸுமதீ ஸுமதீஷ்வர தா4ர்யதே 

 16.ஸுரஸ கந்த விபூ4திநிதே ஹிதம்
பரிக்ருஹாண நிஜே பசுபாலநே
ஸுரஸகந்தவிபூதி நிதேஹி தம்
ஹரிம் அவேத்ய கி3ரிம் ஹவி: உத்தமம்
 
17.விசுத்ததோயௌக பரீதபார்ச்வே
சு(ஷ)த்தாஷயா: ஸ்வேத இவாந்தரீபே
நிராசிஷோ நித்யமிஹாச்ரயந்தே
 நை: ச்ரேயஸம் தாத நிவ்ருத்தி த4ர்மம்
 
18.இஹ வாஸமஹீ ஸமஹீந கு3ணே
ஸ்த்திர குஞ்சக்3ருஹே ஜக்3ருஹே விபு3தை:
அயமாநமதாம் ந மதாம் ந தநும்
 க்ஷிதிப்4ருத் பஜதே பஜ தேந த்4ருதிம்
 
19.தடபூமிர் அஸௌ ஜயதி த்ரிதிவம்
பவநாக3த தாப வநாக3 ததா
இஹ தே3வகணைர் அநிசாத்யுஷிதா
யுதகோகநதாயுத கோகநதா 

20.ப்ரக்ருஷ்ட வம்சோதய மாநநீய:
ப்ரபூ4ததோய ப்ரதிதாநுரூப்ய:
ப்ரவால முக்தாமணி சித்ரதாங்கீ:
பத்நீர் அயம் ப்ராபயதே பயோதி4ம்

21.நந்த நீதித4ந ஸர்வநந்தநீ
தத்த்வ யாத – மதிபூ4ஷ தத்த்வயா
ஸாதுநா க்ஷிதிப்4ருதோ ரஸாதுநா
ஸேவ்யதாம் இஹ க3தேந ஸேவ்யதாம்
 
22.நம்யதேஹ நியதா விபூதயே
பூ4தயேஷ்வரதயா விராஜதே
ராஜதேத்ருஷ தடீ மஹீயஸே
ஹீயஸே ந யதி நாம நம்யதே 

23.அயோகநித்ரஸ்ய ஹரே: இதாநிம்
மாந்யே பதே மாநஸத: ப்ரவ்ருத்தா:
த்வதாசயஸ்வச்ச ஸரித்ப்ரவாஹே
ஹம்ஸை: ஸமம் வாஸம் இவாஸ்ரயேம 

24.நிசாகரஸ்ய ஸ்படிகேஷ்விஹாதிகம்
 ஸுஜாத ரூபா ஸ்ரயதோ விபா4 ஸிதா
ரவிப்ரபா4 ச ஸ்ப்ருஷதீவ ஸாந்த்யதாம்
ஸுஜாதரூபாஸ்ரயதோ விபா4ஸிதா (ஸ்படிகேஷு அதிகம்)

25.ந த3ந்திநோஸ்மிந் முதிதா நதந்தி நோ
  வநஸ்தலீலாஸ்த்விஹ தேவநஸ்தலீ
வ்ரஜாதி4பாகோ4ந்நதி – தீவ்ரஜாதி- பா
ப்ரபா4த தாம்ராஷ்ம கணப்ரபாததா 

26.மஹீயஸி கோ3பக3ணாஸ்ரிதா மஹீ
வநைருபேதா ப(ph)லபுஷ்பபா4வநை:
ரஸௌக4 ரம்யை: அபி நிர்ஜரைர் அஸௌ
சகாஸ்த்யமுஷ்மிந் யவஸைச்ச மேசகா 

27.ஸதோந்நதாய ப்ரணமத்யமுஷ்மை:
ஸதாம் கநிஷ்டா ப்ரதமாங்கநிஷ்டா
நிசாமயாஸ்மிந் ஸரிதச்ச ரத்ந-
ப்ரபா- ஸமாநா: ப்ரதிபா4ஸமாநா: 

28.இஹ வம்ஸலதா விலக்3நவாலா:
ப்ரியவாலா நதகந்த4ராஸ் சமர்ய:
சப3ரீகப3ரீ நிரீக்ஷணேந
த்ரபமாணா இவ நிஸ்சலா ப4வந்தி 

29.ஹரிநீலருசா லஸத்தமிஸ்ர:
தி3வஸேபி ஸ்புரதோஷதி4 ப்ரதீப:
நிஷி சைஷ தபோத4நாங்க தீப்த்யாதி
நமோஹாத் அவிப4க்த கோகயுக்ம: 

30.வ்ரஜவைரவதீஷு வல்லவாநாம்
ப்3ருஷ! ஸேநாஸு ஸதாநவாஸு தேவ:
அசலாக்ருதிநாஷு நைஷ கோப்தா
வ்ருஷஸேநாஸு ஸதா ந வாஸுதேவ:
 
31.மது4நா ஸவிபவ ஸந்தம்
 மதநதநம்யம் வதந்தி சு(ஷ)ப4திவஸம்
தம்நியதம் இஹைவ வஸந்தம்
 நிஷ்காமதியோபி நிர்விசந்தி வஸந்தம்
 
32.காநநம் த3த4த் அஸௌ ஸதோந்நமத்
காஞ்சநார ககுபம் ஸத்ருக்ஷக:
மந்தரஸ்ய மஹதா ஸ்வவர்ஷ்மணா
காம் ச நாSSர ககுப4ம் ஸத்ருக்ஷக:
 
33.அநேஹஸா ஹாநிர் உபைதி நேஹ ஸாந்
 கந்தரஸ் தஸ்ய திசத்யகம் த3ர:
அபாஸ்ய தாம் பீ4திம் அஸௌ உபாஸ்யதாம்
ஸதா நவா பூ4மிர் இயம் ஸதா3நவா
 
34.ஸமிந்த4தேஸ்மிந் அஜஹத் ஸமாதிகா:
ஸமாதிகா தீததி4ய: ஸ்திராஷயாஸ்
திராசயாச்ச வ்ரதிந: ஸதாரஸா:
ஸதார ஸாத்4யேஷு தபஸ் ஸ்வவஸ்த்திதா:
 
35.வஸத்யமுஷ்மிந் வநதேவதாத்பு4தா
விபாதிபாஸ்வத் திலகாலிகாநநா
விசித்ர ரத்நா மஹதீ ச மேகலா
 விபாதி பாஸ்வத் திலகாலிகாநநா 

36.தபஸ்விநாம் ஆத்மவிதாம் நிவாஸை:
ஸமாநபூ4மௌ அஸமாநபூ4மா
இஹாடவீ காஞ்சநகர்ணிகார
பராக தாம்ராப்ய பராகதாம்ரா (ஸமாநபூமாவஸமாநபூமா)

37.ஸரஸ்ஸு ஜாதைர் நலிநை: ஸுஜாதை:
அபாம் தரங்கைச்ச ஸுதா4ந்தரங்கை:
இஹாஸமேதி வ்ரததௌ ஸமேதி
மருத் துஷார: ச்ரம ருத்துஷார: (ச்ரம: உத்துஷார:)

38.யம் அபிப்லுதம் அம்புதரைர் அபி4த:
ஸரஸா ஸ-ரஸா-ஸ ரஸாSSஸ ரஸா
ஸ்திரத4ர்ம தயா கிரிராத்ரியதே
ஸ மயா ஸமயாஸம யா ஸமயா 

39.ப்ரணம தமிமம் அசலம் அமர
மஹித மஹித மஹித மஹிதபஜநம்
 அலகு விபலம் இஹ ந
ஸதய! ஸதய! ஸதய ! ஸதய ! 

40.ரத்நோபஸங்கடித ஸ்ருங்க ப2ணாஸஹஸ்ர:
 ஸ்பாரோதித ஸ்படிக ரஸ்மி விசுத்தகாய:
நித்யம் வஹந் நிஜபலேந மஹீமஹீந:
புஷ்யத்யஸௌ மது4ரிபோ: அபி போ4க3யோக3ம் (உப ஸங்கடித)

41.மருத்கண ஸமாச்ரிதோ மகவரத்ந நீலத்யுதி:
 விபாதி வநமாலயா விதத நித்ய துங்காக்ருதி:
கநத்யபிகத: ச்ரியா கநகரச்மி பீதாம்பர:
கரோதி வித்ருதிம் பு4வ: கதம் அஸௌ ந விஷ்வம்பர:
      
42.முஹுர் அவதீரிதோபி பஜதீஹ யுவா கணயந்
ஹிதமதிபூ4ரி – தாந – வஸுதே வநிதாம் தரஸா
ஸபதி விஹாய மாநமிய ம்ருச்சதி தம் ப்ரதிஸம்
ஹித – மதி – பூ4ரிதா நவ- ஸுதேவ நிதாந்த – ரஸா
 
43.இஹ மருதோ வஹந்தி ஸுரஸிந்து ஸகந்தஸரித்
விகஸித ஹேம கோகநத ஸௌரபஸார ப்ருத:
ப்ரதுகர மௌலிதக்ந மததந்துர தந்திக4டா
கரட கடாஹ வாஹிகந சீ(ஷ)கர சீ(ஷ)பரிதா:  (யதிராஜ சப்ததி -34)

44.மந: ப்ரியமிஹ ப்ரபோ! மது4 – ரஸாதரம் ஸாதரம்
விதத்ஸ்வ – ஹவிர் அர்ப்பயந் வ்ரத ஸுபா4வநாம் பா4வநாம்
குருஷ்வ ச கு3ருஷ்வக4 க்ஷபண தக்ஷிணாம் தக்ஷிணாம்
ப்ரயச்சதி தவேப்ஸிதம் ப்ரணயபர்வத: பர்வத:
 
45.கிரிபஜநோதித ப்ரியவிகாஸமயே ஸமயே
ஜநித நப: ப்ரசார ஜலபத்ரிதசை: த்ரிதசை:
ஸஹ யதி ந: ஸமேதி ஹரி: அப்ரதிக ப்ரதிக:
ப்ரதிஹதிமேது து3ஷ்டவத தோஹலிநா ஹலிநா
 
46.ப்ரத்யக்ஷம் கோ3த்ரம் ஆஸந்நம் கிம் அநாத்ருத்ய கோ3த4நை:
அத்ருச்யோ கோத்ரபித கஸ்சித் கத: ஸ்வர்கம் க3வேஷ்யதே 

47.அஹார்யோ விவிதை3ர் போ4கை3ர் ஆகர்ஷந் விபு3தாநபி
அபரிச்சிந்ந மூலோஸௌ ஸஸார: ஸர்வதுக்க க்ருத் 

48.நந்தகோபப்ரபோ4  த4ர்மைர் வ்ரஜ வ்ருத்தார்ய ஸத்கதிம்
பஜதாமேவ புத்வாத்ரிம் தநு த்ராணே ரதிம் கவாம்
 
49.நாநாபல வநாலிகே நாலிகேத்தாமிதோதகே
தோதகே ச க்ஷுதா4மத்ர தாம4 த்ரஸ்தஹிதம் விது: 

50.ஸஹஸா ஸஹ ஸார்தை2ர் மா தரஸேதரஸேவநம்
தநு தாத நுதாத்வஜ்ரீ நக3தோ ந க3தோர்ச்யதாம்

51.ஜுஷதாமிஹ தீ4 : ஸுர்யஸமா ஹி தவ ஸுந்தரீம்
ரக்ஷார்தம் இஹ யக்ஷேண ஸமாஹிதவஸும் தரிம் 

52.ஸபா4 – ஜநம் வதாம்யேதத் க3வ்யை: ஸரஸ–பா4ஜநம்  
ஸபா4ஜநம் கிரேர் அர்த்யம் ஸ்வவ்ருத்யுல்லாஸ – பாஜநம் 

53.ப4வதா ப4வ – தாபக்நே பா4விதே பா4வி – தேஜஸா
ஸு – தரா ஸுதராம் அஸ்மிந் ஸுரபீ4 : ஸுரபீ4ஸ்வர
 
54.பஹுவித்ப்ய: ஸமக்ராஹி ஸமக்ரா ஹி மதிஸ்த்வயா
அதோ அந்யஜநஸந்திக்தே ந ஸந்திக்தே ஹிதாஹிதே
 
55.கோவர்தந ப்ரகாஷிந்யா கோவர்தந ஸமாக்யயா
ஸமக்ஷேபி கிரேர் அஸ்ய ஸமக்ஷேபி க்ஷமா ஸ்துதி:
 
56.வயம் தே4நுஷதை: ஸார்த்தமத்ரா ஸங்கடகாந்வய:
 அந்வபூம நிராபாதம் அத்ராஸம் கடகாந்வயா: (அத்ர அஸங்கட அந்வய)

57.அநந்தமஹிமா ஸோயம் ஸமஸ்த – வஸுதா – த4ர:
மௌலிமண்டநமஸ்யேந்து: ஸமஸ்தவ ஸுதா4த4ர: 

58.தபோதநை: அயம் சைலோ மஹாபாக மஹீயதே
கோ3தநைரபி ந த்வத்ர மஹாபாகம ஹீயதே
 
59ரோதோரோதோஜ்ஜிதைர் ஏதைர் உத்ஸைர் உத்ஸைகதைர் அஸௌ
மஹீமஹீநாம் தநுதே க்ராவா க்ராவாப்த தாரக:
 
60.திசநாதீத! திசண லோகநீத்யாஸ்து லோகநீ
ஸுதரேஸ்மிந் வஸு – தரே தாத தேஜஸ்விதா ததே
 
61.பாத3பாத3 ப்4ரபர்யந்தா தீநாதீநாம் அஸௌ க3தி:
கோ3ப கோ3பந – யோக்யாஸ்மிந் காந்தா காந்தாரபூ4ரபி

62.இஹ புஷ்பௌக3 நிஷ்பந்ந வ்ரஜாமோதே வநே ஹிதே
ப்4ருஷம் உத்ஸவ ஸந்தோஷம் வ்ரஜாமோ தேவநேஹிதே
 
63.ப்ரயதஸ்வ கி3ரே: அஸ்ய வ்ரஜதே3வ ! ஸபா4ஜநே
க2புஷ்பகல்பே  மா ப4க்திம் வ்ரஜ தேவ – ஸபா4 – ஜநே
 
64.தே3வஸ்தாநம் இவேந்தா4நம் பராயணம் அவாரிதம்
கோவர்த4நம் அவேஹ்யேநம் நாராயணம் இவாக3தம் (இவேந்தாநம்)

65.மோகா4சோ மகவாந் தேவ: ஸ்யாத் அத்ரத்யஸ்ய ஸாத3நே
மேகா4நாம் அபி வா பா4வ: ஸாத3மேத்ய த்ரிஸாத3நே
 
66.அசஞ்சலா(அ)ங்கஸத்தா கச்சலாசல க4நாதத:
அசல: கஸ்ய நாகல்ய: ஸாத்4யாநந்த3ஸ்ய ஸித்4திக்ருத்
 
67.அக3: ஸநக3 ஆஸந்ந: ஸாலதால லதாதத:
ஸததம் ஸம்ஹதக3ந : ஸங்கதாநந்த ஸாத4க:
 
68.அஹஹாங்க க2க3ங்கா3க கா3ஹ காங்கா3ங்கா கா3க3க:
அகா3கா கா3ங்ககா கா3ங்க கா3ங்க காக3க2கா3ங்க3க: 

69.ரஜத கை3ரிக ரத்நக3ணைர் அயம்
கநதி காந்த லதாஞ்சித காநந:
த்ரிஜகத் ஏகநிதா4நதயாதி4கஸ்
த்ரிதசராஜ த4ராத4ர தல்லஜாத்
 
70.ஸஹேத பர்வதோயம் வோ கோ3ப்தும் க்வசந கந்தரே
அதரித்ரா வஸாமோத்ர ஸர்வஹேதோர் இவோதரே
 
71.க4நாக4நா க4நாக4நாத்பு4தேஹ சாகிஸந்ததி:
வநா வநா வநா வநாநு ரூப ஸத்பலாவ்ருதா
 
72.வ்ருதேஹ பா4தி ஹேமபூ4ர் நமேருணா ஸமந்தத:
 ப்ரதீஹி நைநம் அத்புதம் ந மேருணா ஸமம் தத:
 
73.இஹ ப்ரபூ4த வாஹிநீவநே வநே வநே வநே
ப2லேந பூ4யதே ஸ்வயம் நதேந தேந தேந தே 

74.அஹார்யமேதிசேதநா ஸிதா ஸிதா நராஜ தே
அஹார்யமேதி சேதநா ஸிதாஸிதா ந ராஜதே
 
75.ஸமக்ரகு3ணபூமாSஸௌ ஸாநுமாநாக3மாநித:
 ஸமாஹிததி4யாம் ஸேப்3ய: ஸாநுமாநாகமாநித:
 
76.யாசலே ஜரஸாநேதா தாநே ஸாரஜலே சயா
காலிமாநவஸாயாமா மாயா ஸா வநமாலிகா
 
77.அப்4ராந்தம் அதிசய்யேஷு விராஜிததமாகமே
நிஷாமயாலீநகநம் ஸாலௌக4ம் அதிநந்தநம்
அப்4ராந்தமதி  சய்யேஹவிராஜி ததமாகமே
நிஷாமயாலீநகநம் ஸாலௌக4ம் அதிநந்தநம்
 
78.சாருசீரீருசா ரோசீ ருருசாரை: அசர்சரு:
சிரோச்சரோசி ரசரோ ருசிரோ ருசிராசர:
 
79.நீதிநேத்ரு (நீதிநேத்ர) நதாநந்த நிதாந்தோந்நததாநத:
தாதேதோSதநுதோSநீ தம் ந நுத்தைநோநுதாந்தத 

80.ஸராஸஸாரஸாஸாரை: ஸூரோஸ்ரஸருஸாரஸை:
ரஸஸூ: ஸரஸஸம்ரஸை: ஸர: ஸாரரஸைர் அஸௌ
 
81.தீ4ர தீ4ரது4ராதா4ரீ தா4ராத4ர த4ரோSத4ரே
ரோதோ4த4ரா ரோத4ரோதி4  தா4ராதா4ரோ தராதர:
 
82.பூ4ப்ருத் நிபே4ப4  பா4நேந அநேந பூ4நாபி4நேநப4
பா4நுபா4நுப4பா4பி4ந்நம் நுந்நம் நூநம் ந நோ நப4 :
 
83.தத்ர தத்ராதிதாரேSத்ர தாராதீததரூத்தரே
தரேத் தாதாரதீரேதா ததே த்ராதரீ தே ரதி: 

84.விததீதாவ்ருதிவ்ருதே வீதாதீதாவ்ருதாவ்ருதௌ
தாதாவாதாதிவ்ருத்தேSதி வாதோSதீவா ததேSவதி 

85.நுந்நைநஸாம்  நிநம்ஸூநாம் ஸாநூநாஸந ஸாநுநா
ஸாநஸாம் ந: ஸஸேநாநாம் ஸாSநேநாSSஸந்நஸூ: ஸநி: 

86.கல்லோலோல்லோல கீலாலே கேகாகலகலாகுலே
காலிகாகலிலாலோகே  காலே காலே கிலைககு:
 
87.பத்தா பததோபேத: பதிதோத்பதிதாதப:
பாதா பீதோபதாபோSபி தப: பூதபதே பித:
 
88.பூ4த பூ4தே பூ4தப்4ருதோ பீ4ததாபீ4தி பூ4திபூ:
பா4தீதோ பூ4ப்4ருதோ பா4ப்ருத் பா4தா பா4தா து பூ4தித:
 
89.மருமுர்முர மர்மாரிம் மாரமாரே மராமரே
ரமாராமே முராரௌ ருராமேமம் உருமேருமம்  (ரு: ஆமேமம்) 

90.ரவீரேராவராவாரோSவர வைரிவிராவர
விவராராவிவிவரோ வீர வவ்ரே வரைர் உரு:
 
91.மாநயாநந்யநியமோ மாந்யம் ஏநம் அநாமய:
யமிநாம் நாம நம்யோSயம் அமேயோ மௌந மாநிநாம் ( மாந்ய அநந்யநியம:)
                                                          
92.நி:ஸமாநேந மாநேந ஸுமநோமாநஸை: ஸம:!
ஸோமஸீமாஸமாஸந்ந ஸாநுமாந் ஸாநுமாந் அஸௌ!!
  
93.தாதேதாதீ திதாதீத: கேகாகா – குககேகிக:
பாபோப பாபபாபாபோ நாநாநாநாந்ந நாந்நநீ: 

94.யயே யா யாய யோ யோய: ஸ ஸோSஸௌ ஸாஸ ஸாஸுஸூ:
மம மாமோSமமாமாம கோ3கா3கோ3கா3 க 3கோ3க3கு3: 

95.ருரு ரூருர் இராரோSரம்  து3தா3தீ3ம் த3த3 தா3தி3த3 :
லாலி லோலா லிலீலாலோ ஹாஹா ஹூஹூ ஹஹேஹ ஹி 

96.நாநாநாநா நாநாநாநா நாநாநாநா நாநாநாநா
நாநாநாநாநாநாநாநா நாநாநா நாநா நாநாநா 

97.இதி தத்த்வம் அதத்த்வம் ச யதாவத் அவகா3டயா
அர்ச்யாநர்ச்யௌ தி4யா பி4ந்தந் கோ3த4நாந்யவ கா3டயா
 
98.நயாநயாநயாநயா நயாநயாநயாநயா
நயாநயாநயாநயா நயாநயாநயாநயா
யாந யாந யாந யாந யாந யாந யாந யாந
யாந யாந யாந யாந யாந யாந யாந யாந 

99.மாயாபா4ஸா ஸாபா4யாமா யாஸூதாயா யாதாஸூயா
பா4தாயாயா யாயாதாபா4 ஸா யாயாகே3 கே3யாயாஸா
 
100.ஸேவா மாநநம் ஆவாஸே வாஸிதாஹி ஹிதாஸிவா
மாதா பிதா தாபிதாமா நஹிதாதததா ஹி ந 

101.கே3ஹா  தேவவதேஹகே3 ஹாஸதாந நதாஸஹா
தே3தாநயாயாSSநதாதே3வ நயாத தயாSSநவ
 
102.நதீ3ஸாரஸமேதாத்ர தீ3ப்தா பா4ஸா நராவ்ருதா!
ஸாபா4நாஸௌ மாபி4ராமே ரஸா ஸௌம்யா ஸுமாநஸ!!
     
103.வஸுதா3 த்ரஸதா3நந்த தீ4ஸுதாந்த முதா3 நதா
நாநதா3 முக்திதா ரம்யா ஸநதாத்ர ஸதா3 ரஸா
 
104.ஸத்தைவேSங்குர யாதவைபவ லதா சோப்4யுச்ச நாநாக3மே
ப4வ்யங்கர்ம ஸதார்ச்சிதோத்ப4வ நதீ யாதஸ் ஸநாதீக்ருதே
சித்ராடவ்யநு வாஹிவாத வலந ச்ரேய: ப்ரசேயோத்ஸவே
வேதோக்த்யா ஸமயே ப4ஜே சுசி கி3ரௌ மேரூந் நதேSஸ்மிந் த்4ருவே
 
105.வாஸே நாஸ்மிந் பூஜாSதேவா  வாதே! ஜாதாதோத்4யாராவா
வாராத்4யா விர்பூ4தாஜீவா வாஜீதாத்ரா தீ3நா  ஸேவா
 
106.ஸாநுமாந யம தீததாரக:
ஸாநுமாநய மதீத தாரக:
ஸாநுமாநயம் – அதீத தாரக:
ஸாநுமாநயமதீததாரக: 
                                                 
107.விராஜமாநா தஸமாந பூ4 – மா –
விராஜமாநாதஸமாநபூமா
வி – ராஜமாநாதஸமாநபூ4 மா
வி-ரா ஜ மாநாதஸ மா ந பூ4மா 

108.அக்லிஷ்ட சித்ரமிதம் அத்ரம் அநாகி3வோக்தம்
சித்ராயுதாநி ஸுவசாநி புநஸ்ததாபி
க்ருத்யம் விபோ4: நிகமநீயம் அநந்ய ப4க்தை:
ஆராத்4யதாம் ஹரி: அஸௌ ப்ருதிவீத4ராத்மா
 
109.இதி கதயதி க்ருஷ்ணே கோ3பவ்ருத்4தா நித3த்4யு:
சரணம் அசரணநாநாம் சாத்3வல ச்யாமளாங்க4ம்
 புலகித வநமாலம் புஷ்பகிஞ்சல்க ஜாலை:
புருஷம் அசல ச்ருங்கே புண்டரீகாயதாக்ஷம் 

110.சதமக மணிசைல: ஸ்யாத் அஸௌ தேவதாத்மா
சரதி3 ஸமுதி3தம் வா தோயகாலஸ்ய தோகம் 
சிரபரிசித பூர்வம் சேதஸாம் கிம் ந பா4க்3யம்
ந கிமித3ம் இதி சிந்தாம் ந வ்யதீயாய நந்த3: 

111.ஆத்4யம் கிமேதத் அதி4தை3வதம் அத்பு4தாநாம்
ஆகாலிகம் ப2லம் உதைகம் இத3ம் சுபா4நாம்
ஏகீபவந் நிதி4ர் அஸௌ கிம் அபீ4ப்ஸிதாநாம்
இத்யந்வ பா4வி ஸவிதோ4பக3தை: ஸ தே3வ:
 
112.பீதாம்சுகே ப்ருதுலபா3ஹு புஜாந்தராலே
மேகா4பி4ஜந்மநி மித: ப்ரதி பி3ம்ப3  பு3த்4த்3யா
த4ந்யாநி கோ3ப நயநாநி ததாந்வபூ4வந்
க்ருஷ்ணே ச தத்ர ச கியந்தி க3தாக3தாநி 

   இதி ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
    ஸ்ரீ மத் வேதாந்தாசார்யஸ்ய க்ருதீஷு யாதவாப்யுதய காவ்யம்
   ஷஷ்ட : ஸர்க:

 

யாதவாப்யுதயம் ( ஏழாவது ஸர்கம்)  
                                                                                                (603 – 711)                                            
கோவர்த்தநோதாரணம்: (நாராயணீயம் – தசகம் 63)

1.வ்ரஜௌகஸோ விஸ்மய மந்தராக்ஷா
பா3லார்கவர்ணம் வஸநம் வஸாநம்
சைலோதிதம் தேவம் அதோபஸேது:
ஷ்யாமம் யுவாநம் சதபத்ர நேத்ரம்

2.யமாஹுர் அந்தர்பஹிர் அப்யலக்ஷ்யம்    
யோகே3ச்வரம் யோகி3பிர் ஏவ த்ருச்யம்   
தம் அத்ரிச்ருங்கே3 ஸமுதீக்ஷமாணா
கோ3பம் ஸதாம் கோ3பக3ணா: ப்ரணேமு:

3. ஸ தாந் அசேஷாந் ஸுத4யேவ த்ருஷ்ட்யா
ப்ரஹர்ஷயந் ப்ரத்யயித ப்ரஸாத:
ஸராமக்ருஷ்ணாந் ஸநகாதிக3ம்ய:
ஸ்வாமீ ஸதாம் ஸ்வாகதம் அந்வயுங்க்த

4. சரத்ப்ரவ்ருத்யேவ சசாங்கபா4ஸோ
வாசா ஹரேர் கோ3பதி4ய: ப்ரஸந்நா:
மிதோவிமர்சை: குமுதைர் இவாSSஸந்-
மிஷத்பி4ர் ஆஸாதித நிர்மலாஷா:

5. விதா4ந த3க்ஷா விபிநாச்ரயாஸ் தே
தத3ந்ய ஸம்ராத4ந வீதஸங்கா:
தமர்சயாமாஸுர் அதீநஸத்த்வா:
ஸம்ப்ரீணநை: சக்ர மகோபநீதை:

6. அநந்ய யோகா3த் அயஜந்த சைநம்
க்ருஷ்ணேந தேநைவ க்ருதாநுசாரா:
ஸமேக3கைலாஸ நிபை4: அஸங்க்யை:
ஸவ்யஞ்ஜநே: ஸாதரம் அன்னகூடை:

7. நிர்தா4ரிதார்தே2ஷு நிஜோபதே3சாத்
ந்யஸ்தோபஹாரேஷு மஹீத4ரார்த2ம்
அர்ச்யத்வம் ஆசார்யகம் அப்யயாஸீத்
கோ3பேஷு க்ருஷ்ணோ பு4வநேஷு கோ3ப்தா

8.உபாஹரந் யாதி ஸபா¬4ஜநார்தம்
ப3லத்விஷோ வல்லவ வம்சவ்ருத்4தா:
பரேண பும்ஸா பரிக்ருஹ்யமாணை:
ப்ராப்தம் ப2லம் புஷ்ப ப2லாதிபி4ஸ்தை:  

9. ம்ருத்யூபஸிக்தை: பு4வநைர் அசேஷை:
அநந்ய த3த்தைர் அபி ஹவ்யகவ்யை:
அலப்த4 பூர்வாம் அப4ஜத் ததா3நீம்
கோ3பா ஹ்ருதைர் ப்ரீதிம் அசேஷ கோ3ப்தா

10. விதிப்ரயுக்தே ஹவிஷி ப்ரபூ4தே
ஸம்பு4ஜ்யமாநே ஹரிணா ஸமக்ஷம்
அநாக3ம ச்ராந்ததி4யோSபி தத்ர
ச்ரத்4தா3ம் அவிந்த3ந்த ஸமக்3ரதோஷா:

11. அம்ருஷ்யமாணோ விஹதாம் ஸ்வபூஜாம்
அக்ஷ்ணாம் ஸஹஸ்ரேண ததா3 மஹேந்த்3ர:
அநேஹஸம் ரக்த சிலீந்த்4ர ஜாலை:
ஆகாலிகை: அஞ்சிதம் அந்வகார்ஷீத்

12.அவாஞ்சிதாந்யூநபய: ப்ரதா3நாந்
ஆராத4காந் காலம் இயந்தம் இந்த்ர:
ஆஹாரகர்ஷாத் அபிஹந்தும் ஐச்சத்
க்ருதாந் அபிக்ஞேஷு கிம் ஆந்ருசம்ஸ்யம்

13. அதாSSஜுஹாவ ப்ரதிகா4நுஷங்காத்
கோ4ராசயோ கோ4பவிமர்த3 காங்க்ஷீ
ஸமேஷ்யதாம் ஸம்ப4வம் அர்ணவாநாம்
ஸம்வர்தகம் நாம க3ணம் க4நாநாம்

14.ப்ரதீபிதாந் கோபஹுதாசபூ4ம்நா
பீதோததீ4ந் வாரித4: ஆயுதௌ4கா4ந்              
மருத்பு4ஜேந த்வரிதம் மருத்வாந்
ப்ராயுங்க்த கோ4ஷாபி4முகம் ஸகோ4ஷாந்

15. ப்ரகல்பயந்த: பரிவேஷ சக்ரம்
ப்ருந்தாவநே விஹ்வல கோ3பப்3ருந்தே    
ஸமீரநுந்நா: ஸஹஸா பயோதா:             
சக்ரஸ்ய தே சாஸநம் அந்வதிஷ்டந் 

16. தடித் ஸஹஸ்ரேண விதீப்த நேத்ர:
ஸமேத வஜ்ரோ த்4ருதசித்ரசாப:      
அதர்க்யதேந்த்ர: ஸ்வயம் அப்4ரவாஹ:
காலாத்மநா பூ4மிகயேவ கேலந்   

17. அஸூயதா வஜ்ரப்4ருதா ப்ரயுக்தாம்
ஆகாலிகீம் ப்ராவ்ருஷம் ஆதி3தே3வ:
ஆஷாநிரோத4ம் ஜகதாம் திஷந்தீம்
நிரோத்4தும் ஐச்சந் நிஜயா ந சக்த்யா

18. வியத்பயோதி4ம் பரித: பயோதை
வேலாதமாலைர் இவ வர்த4மாநை:      
ஜிகா4ம்ஸதா கோ3பக3ணாந் மகோ4நாத்
சந்நேந தஸ்தே ம்ருக3யார்த்திநேவ
 
19. அத்ருஷ்யரூப: ஸ ததா மருத்வாந்
அம்போ4முசாம் அந்தரதோSவதஸ்தே
அபாரயந் த்3ரஷ்டுமிவ த்ரிதா4ம்ந:
தீ3ப்திம் தி3வாபீ4த இவாதிஸூர்யாம்

20. அமர்ஷவேகா3த் அசமத்க்ரியோத்தாத்
ஜிக்ருக்ஷதா வஜ்ரம் அகுண்டவீ ர்யம்
அலக்ஷி ஜீமூதரதே மகோ4நா
மோக4க்ரியோ முக்த இவேந்த்3ரசாப:

21.ஸுதீவ்ர ஹுங்கார ப்4ருதோ நிநாதை:
ஸௌதா3மநீ தர்சித தர்ஜநீகா:
மருத்வதாக்ஞா விமுகாந் அபீ4க்ஷ்ணம்
நிர்ப4ர்த்ஸயாம் ஆஸுர் இவாம்பு3வாஹா:
 
22.க்ஷண ப்ரபா4: தத்க்ஷணம் அந்தரிக்ஷே         
ப்ராயேண கோ4பாந் க்3ரஸிதும் ப்ரவ்ருத்தா:       
ப3பா4ஸிரே வாஸவரோஷ வஹ்நே:               
ஜ்வாலாக்ர ஜிஹ்வா இவ ஜாதலௌல்யா:
             
23.கிம் அந்தரிக்ஷேண க4நீப3பூ4வே       
கிம் உத்திதம் த்4வாந்தம் அஹீந்த்3ரலோகாத்
மூலம் கிமேதத் ப்ரளயார்ணவாநாம்
இதீவ மேநே மலிநாப்4ரமாலா
 
24.வ்ரஜோபமர்தம் ஸமயோ விதா4ஸ்யந்
ப3பா4ர நம்ரேண பயோத மூர்த்4நா
மஹீயஸீம் வாஸவசாபலேகாம்
மாயாப்ரதிஷ்டாம் இவ மால்யசேஷாம்
 
25.கடோர க3ர்ஜாபடஹ ப்ரணாத:
கரப்ரஸூநைர் அவகீர்ய ப்ருத்வீம்
க்ஷணப்ரபா4பி4ர் க4டிதாங்க3ஹார:         
கால: ப்ரதுஷ்டாவ யுகாந்த ந்ருத்தம்
 
26.ப்ரணுத்4யமாநா: ப்ரப3லைர் ஸமீரை:
ஆப்லாவயாமாஸு: (ர்) அமந்தகோ4ஷா:
மஹீம் அபர்யாய நிபீதமுக்தை:
ஆத3ந்வதைர் அம்பு3பி4ர் அம்பு3வாஹா:
 
27.அங்கா3ர ரூக்ஷஸ்தநயித்நு பூர்ணாத்    
ஐரம்மதே தேஜஸி தப்யமாநாத்        
விஹாயஸோ நூநம் அபூ4த் விலீநாத்     
விஷ்வங்முகீ வ்ருஷ்டிர் அவாரணீயா
 
28.ப்ரதீ3ப்த வித்4யுத்க3ண துர்நிரீக்ஷாந்
ஸோடும் வ்ரஜா: ச்ரோத்ர விகா4திகோ4ஷாந்
ந சேகுர் ஆவர்ஜித சக்ரசாபாந் 
தா4ராசர ச்ரேணிமுச: பயோதாந்
 
29.ஸஹுங்க்ருதா: ஸாமி நிமீலிதாக்ஷா
தீ3ர்கோ4ருச்ருங்கா3 த3ரபு4க்நவக்த்ரா:
ப்ரத்யக்3ரஹீஷு: ப்ரதிபந்நரோஷா
தா4ரா: க்ஷணம் தை4ர்யப்4ருதோ மஹோக்ஷா:
 
30.ஸ்தநாஹித ஸ்வஸ்திக பா3ஹுப3ந்தா4: 
ஸ்த்யாநாலகா: ஸந்நதவக்த்ர பத்மா:  
விலக்3நதே3ஹா வஸநைர் ந்யஷீத3ந்        
வ்ரஜ ஸ்த்ரியோ வாதி3த த3ந்தவீணா:           

31.சலத்4பலாகோல்ப3ண சங்கமாலா
பயோத4ர வ்யக்தித4ரோர்மிஹாரா
ப்ராவ்ருட்புந: ஸம்வவ்ருதேதி கோ4ரா (வவ்ருத அதிகோரா)
ஸம்வர்த ஸிந்தோ4ர் இவ த4ர்மபத்நீ
 
32.க3ம்பீ4ர க3ர்ஜாபடஹ ப்ரணாத3ம்
ப்ராரப்3த4 ஜஞ்ஜாநில நாத3கீ3தம்
தடித்பி4ர் ஆபாதி3த தாண்டவம் தத்
காலஸ்ய ஸங்கீ3தம் அபூர்வம் ஆஸீத்
 
33.வித்யுத்க3ணைர் ஸம்திதயா ஸமந்தாத்
வ்ரஜே மருத்வாந் ம்ருக3யாம் இவேச்சந்
ஸமாவ்ருணோத் ஸாந்த்ரதமிஸ்ர தா4ம்நா
மேகா4த்மநா வாகு3ரயா வநாத்3ரீந்
 
34.ஆஸார தா4ராச்சுரிதேந்த்ர சாபை:
மேகை4ர்திஷா மாக4வதீ சகாஷே
ஆமுக்த முக்தா கு3ணரத்நதா¬3மை:       
ஸிந்தோ4ர் அபத்யைர் இவ தீ4ரநாதை: 

35.ஹுங்காரவந்த: ஸ்தநிதைர் உதா3ரை:
க்ஷணப்ரபா4 காஞ்சந வேத்ரபா4ஜ:
புரந்தரஸ்யேவ புர: ஸராஸ்தே
ப்ரசேருர் உத்ஸாரித கோ3பவர்கா3:
 
36.ப்ரக்ருஷ்ட வஜ்ராயுத4 சாபசிஹ்நாம்
பௌரஸ்த்யவாதேந க்ருதப்ரகம்பாம்
காலஸ்ய க்ருஷ்ணாம் இவ கேதுமாலாம்
காதம்பி3நீம் ப்ரேக்ஷ்ய ஜநச் சகம்பே
 
37.பயோமுசாம் பங்க்திர் அஸஹ்யதா4ரா     
பூ4ப்4ருத்க3ணாந் பே4த்தும் இவ ப்ரவ்ருத்தா
விடம்ப3யாமாஸ விசேஷ பீ4மாம்              
க்ருதாந்த கோபோல்லஸிதாம் க்ருபாணீம்
 
38.பயோதபா4ரை: நமிதம் நப4: கிம்
சேஷாஹிநா பூ4மிர் உத ப்ரணுந்நா
அதூ3ரத: ஸம்புடபா4வபா4ஜோ:
ஆஸீத் தயோர் அந்தரம் அல்பசேஷம்
 
39.ப்ராய: ப்ரகீர்ணாசநி விஷ்புலிங்கை:
லோகாஸ்ததா3 லோசநரோத4ம் ஆபு:
பயோதரூபேண விவர்தமாநை:
பர்ஜந்ய கோபாநல தூ4மஜாலை: 
  
40.அலாதகல்பா: கரகாஸ் த்ரிலோகீம்
ஆபூரயந் அத்பு4த பீ4மரூபா:
யுகா3ந்த வாத்யாரபஸாவதூ4தா:
ஸம்பூ4ய தாரா இவ ஸம்பதந்த்ய:
 
41.சகாஸ சஞ்சத்கரகாஸ்திமாலா       
காதம்பிநீ கண்டகபீ4ஷணா த்4யௌ:    
வஜ்ரௌக4 நிஷ்பேஷம் அஹாட்டஹாஸா
மூர்த்திஸ்ததா மோஹகரீவ ரௌத்3ரீ
   
42.சதஹ்ருதா3பி4ர் த்4ருதஹேமகக்ஷ்யா
தா4ராத4ரா: ஸேந்த்ரத4நுஷ் பதாகா:
அதப்4ரகோ4ரத்வநயோSSநு சக்ரு:
ஸப்தஸ்ருதாம் சக்ர மதங்க3ஜாநாம்
 
43.அஹீந்த்ர போ4க3ப்ரதிமா: பதந்த்ய:
தா4ராஸ்ததா கோ4¬ரமருத் ப்ரணுந்நா:
அபா4வயந் பீ4ம பயோத நக்ரம்
வ்யோமார்ணவம் வீசிக3ணாவகீர்ணம்
 
44.ஆஸார துர்லக்ஷ தடித் ப்ரகாஷம்
அந்யோந்ய ஸங்கீர்ண ஹரித்விபா4க3ம்  
ஆஸீத் அஸஹ்யஸ்தநிதம் ப்ரஜாநாம்      
அபி4ந்ந நக்தம் திவம் அந்தரிக்ஷம்
             
45.தடித் ஸ்வபா4வேந தம: ப்ரக்ருத்யா
நிர்ஹ்ராத ரூபேண ஜலாத்மநா ச  
விவர்ததே விச்வம் இதீவ கோ3பா:
ப்ராயோ ந சிந்தார்ணவ பாரம் ஆபு:
 
46.ப்ரவர்த்தமாநாந் ப்ரதிஸர்க3 க்லுப்தௌ      
பஷ்யந் க4ணாந் பாசப்4ருதாSப்யவார்யாந்
அபீ4தி முத்ரா மது4ரேண கோ3பாந்            
ஆச்வாஸயாமாஸ கரேண சௌரி: 

47.யத் அர்ச்சநாதாத் ஆபதி3யம் ப்ரஸக்தா      
தேநைவ கோ3பாலக3ணஸ்ய கு3ப்திம்
அரோசயத் கர்தும் அசேஷகோ3ப்தா
ராமேண ஸம்மந்த்ர்ய ரதாங்க3பாணி: 

48.ஸ லீலயா மேரும் இவ த்விதீயம்
கோ3வர்தநம் கோ3பகுல ப்ரதீ3ப:      
நவப்ரரூடம் நிஹிதைக ஹஸ்த:     
நாகோ3 நலஸ்தம்பம் இவோஜ்ஜஹார
                  
49.அதோ4முகாவஸ்தித மேருகல்பம்         
சைலம் தம் உத்காய சரண்ய கோ3ப:
உதஞ்சயந் ஸத்வரம் ஊர்த்4வமூலம்
சக்ரே மஹேந்த்ரம் சமிதார்த்த4 க3ர்வம்
 
50.ப2ணாபி4ராம ப்ரஸ்ருதாங்கு3லீக:
ப்ரியாங்க3ராக வ்யதிஷங்க பாண்டு: 
பு4ஜஸ்ததீயோ கி3ரிணா பபாஸே     
பூ4மண்டலேநேவ பு4ஜங்கராஜ: 
       
51.ஆ(அ)பு4க்ந ரக்தாங்குலி பஞ்ஜரம் தத்
ரத்னோர்மிகா ரச்மி சலாகமந்த:     
நவோதக க்ஷௌம வ்ருதம் வ்யபா4ஸீத்
சத்ரப்ரகாண்டம் ஹரிபா3ஹுத3ண்டே4

52.விஹாரபத்ம ஸ்ப்ருஹயேவ க்ருஷ்ண:
பு4ஜாத்ரிணா பூ4மித4ரம் த3தா4ந:       
ஸ்வசேஷபூ4தஸ்ய ஹலாயுத4ஸ்ய      
ப்ராசீம் அவஸ்தாம் ப்ரதயாம் ப3பூ4வ
      
53.நிவாஸபூ4தே நிகிலஸ்ய தஸ்மிந்            
பா3லாக்ருதௌ பி3ப்4ரதி சைலம் ஏகம்         
ஸவிஸ்மயாந் வீக்ஷ்ய ஜஹாஸ கோ3பாந்      
ஸம்ப்ரீதி லக்ஷ்யேண ததக்3ரஜந்மா 
          
54.ஸ காலிகா காலக்ருபாணிகாநாம்
தா4ராசதைர் ஆஹத ஸந்தி4ப3ந்த:
அவாஸ்ருஜத் க்ஷிப்ரதரம் க்ஷரத்பி4:
தா4து த்ரவைர் நூநம் அஸ்ருஞ்சி சைல:
 
55.ஸகை3ரிக: தஸ்ய கி3ரே: ஸமந்தாத்
விலம்பி3தோ வர்ஷபய: ப்ரவாஹ:
விதாநபர்யந்தஜுஷோ விதேநே
விடம்ப3நாம் வர்ண திரஸ்கரிண்யா:
 
56.ஐரம்மதார்ச்சி வ்யதிஷங்க3 தீ3ப்த:   
பாணௌ ஹரேர் அத்ரிபதிஸ் சகாசே 
ப்ரத்யச்ரமிந்த்ரேண முமுக்ஷிதாநாம்
ப்ரயுக்தம் உத்காத இவாசநீநாம்
 
57.ஸ பா3ஹுத3ண்டேந வஹந் ஸலீலம்
ப்ரவால கல்பாங்குலி பஞ்ஜரேண
மஹீத4ர ச்சத்ரம் அநந்யவாஹ்யம்
மாயாமயீம் வ்யாகுருதேவ லீலாம்
 
58.கரால ரூக்ஷா (ஆ) க்ருதி வர்ணபே4தாந்
காலாக்னி நிர்வாபணகல்ய வ்ருத்தீந்
ருரோத4 சைலீக்ருதயா ஸ்வசக்த்யா
ப்ராயோ க4நாந் பர்வத கூடகல்பாந்
 
59.ப்ருத்வ்யா யதாவத் ப4ரிதம் கி3ரே: தத்
மூலம் நிவாஸாய க3வாம் ப3பூ4வ
க்3ராஸாநுபா4வக்ரஹணார்ஹம் ஆஸீத்
அக்ரம் ச தஸ்யாநதிவிப்ரக்ருஷ்டம்  (தஸ்ய அநதி)
 
60.உதஞ்சிதஸ்யா(ஆ)த்ரிபதேர் உபாந்தே
பய: ப்ரவாஹா நிபி3டம் பதந்த:
அதந்வத ஸ்பாடிக வப்ரசோபாம்
அந்தர்க3தைர் அஸ்தப4யை: அவேக்ஷ்யாம்
 
61.அலப்த4 ஸூர்யேந்துகர ப்ரவேஷே
மூலே கி3ரே: ஆவஸதாம் ஜநாநாம்
ஸ்வலோசந த்3வந்த்3வ விஹாரபே4தாத்
நக்தம் திநாந்யாSSதநுதே ஸ்ம நாத:
 
62.முகுந்தகா3த்ரம் மணிதர்பணாப4ம்
சாயாபதேஷேந விகா3ஹமாநை:
ஸகோ3த4நைஸ் தத்ர ஸுரேந்த்ரபீ4த்யா
கோ3பைஸ்ததா கூ3டம் இவாவதஸ்தே
  
63.பி3ப4ர்த்தி க்ருஷ்ண: ஸுகுமார கா3த்ர:
க்ஷமாத4ரம் தேந விபா4வயாம:
ததக்ரஜோஸௌ பி3ப்4ருயாத் அசேஷாம்
ப3ல: க்ஷமாம் இத்யவதந் வ்ரஜஸ்தா:
 
64.ப3பு4 : ஸ்வசாகாக்3ரதிதாக்ரபாதை3:
தபோத4நை: ஸாகம் அத4: சிரோபி4:
க்ருதாபி4முக்யா: க்ருதிநோ முகுந்தே
தப: ப்ரவ்ருத்தா இவ தத்ர வ்ருக்ஷா:
 
65.அதோ4முக2ஸ்யாத்ரிபதே: த்ருணாநி
ஸ்ப்ருஷ்ட்வா முகுந்தே3ந நித3ர்சிதாநி
ஜாதஸ்ப்ருஹா ஜக்3ரஸிரே ஸஹர்ஷம்
கா3வஸ் ததா கிஞ்சித் இவோந்நமந்த்ய:
  
66.மணிப்ரதீ3பைர் அதமாம்ஸி கோ3ப்ய:
ப்ரவிஷ்ய ரம்யாணி கு3ஹாக்3ருஹாணி
அஸ்ப்ருஷ்ட சீதோஷ்ணம் அயத்ந லப்த4ம்
ஸ்வஸ்தா2சயா: ஸ்வர்க3ம் இவாந்வபூ4வந்
 
67.யதா2புரம் தத்ர ஸபுத்ரதா3ரை:
அச்சிந்ந கோ3தோ3ஹந மந்தநாத்4யை:
ஸ்வப்நாவபோ3த4 ப்ரப்4ருதீநி கோ3பை:
ஸிஷேவிரே விஸ்ம்ருத பூர்வவாஸை:
 
68.அஸ்ப்ருஷ்ட தா4ரா ஜலபி3ந்து3ஸேகை:
அகம்பமாநைர் அபத3ந்தவீணை:
கோ3பீஜநைர் ஆததி4ரே விஹாரா
கிரீந்த்3ரமூலே க்3ருஹ நிர்விசேஷம்

69.வநேசரா கோ3பக3ணைர் ஸமேதா
விமுக்த பர்ஜந்ய ப4யா விசேரு:
மஹீதரச்சத்ரதரே முகுந்தே
வந்யாநி ஸத்வாநி ச தத்ர கோ3பி4 :
 
70.ப்ரபூ4த தா4ரா ப்ரதிபந்ந சைத்யம் (அபி)       
(ஆப்தார) ப்ராப்தாரம் அத்ரிம் ப்ரபு4ர் அத்பு4தாநாம்      
ஸுதர்சனாத் அப்யதி4காம் அநைஷீத்       
பவித்ரதாம் பாணிஸரோஜயோகா3த்
 
71.முகுந்த ஹஸ்தாம்பு3ருஹாதி4 ரோஹாத்
ப்ராப்த: ச்ரியம் மேருமுகைர் அலப்4யாம்
வர்ஷாபதேசேந கி3ரி: ஸ லேபே4
நகா3தி4பத்யார்ஹம் இவாபி4ஷேகம்
 
72.மதோ3ல்ப3ணாநாம் இவ வல்லவீநாம்
கீ3தம் க3ணை: சௌரி கு3ணாநுப3ந்த4ம்
கு3ஹா விசேஷைர் த்4ருவம் அந்வவாதீத்
கோ3வர்த4நோ கோ3பக3ணாபிநந்த்4ய:
 
73.கராக்ரயந்த்ரே க4டிதேந க்ருஷ்ண:
ஸவாரிணா ஸாநுமதாSபி4கு3ப்தாந்
அலம்ப4யத் கோ3பகணாந் ஸதாராந்
தா4ரா க்3ருஹாப்4யந்தர வாஸ ஸௌக்யம்
 
74.அசிந்த்ய சக்தேர் அகுமாரயூந:
கௌமார லீலா கவசேந குப்தம்
ப3லம் ததக்3ராங்குலி ஸம்ச்ரிதாத்3ரே:
தாவத் பரிச்சிந்நம் அபோ3தி4  கோ3பை:
 
75.நிமேஷநிஷ்ட்யூத யுகா3நி யாஸாம்
யேப்4யோ நிரோத4வ்யஸநாந்யபூ4வந்
தாஸாம் ஸ தை: ஸார்த4ம் அபூ4த் ஸமீக்ஷ்ய:
வாமப்4ருவாம் வல்லவ யூதநாத:
 
76.க்ருதார்தபா4வம் ப்4ருஷம் ஆத3தா4நே
க்ருஷ்ணாங்க3 ஸம்ஸ்பர்ச விலோகநாதௌ
அயந்த்ரிதாபிஸ் சிரம் ஆசஷம்ஸே
வர்ஷாநு வ்ருத்திர் வ்ரஜஸுந்தரீபி4 :
 
77.தா4ராநிபாதை: ஸ்தநதாம் க4நாநாம்
அக்ஷப்ரமாணைர் அபி4ஹந்யமாந:
ஆகஸ்மிகீம் அந்வப4வத் ஸ சைல:
வஜ்ரவ்யதா2ம் வாஸவரோஷ ஜாதாம்

 
78.தம் ஏக ஹஸ்தாங்குலி யந்த்ர லக்3நம்
தா4ராஹதம் தா4ரயதஸ் த்ரிதா4ம்ந:
அமுக்தபா3ல்யஸ்ய ஸமக்3ர சக்தே:
க்ஷணார்த4வத் ஸப்த திநாந்யதீயு:
 
79.ஸ தாத்ருசாந்ஸ் தோயப்4ருதோ யுகா3ந்தே
ஸ்வாஸாநிலை: சோஷயிதும் க்ஷமோபி
மஹேந்த்ர தர்பாத்யய மாத்ரகாங்க்க்ஷி
ப்ரக்யாபயாமாஸ கிரே: ப்ரபாவம்
 
80.ஏகத்ர ஸம்ரக்ஷித க்ருஷ்ணமேகே4
கோ3த்ரேண சைகேந க3வாம் குலாநி
அசேஷ கோ3த்ரௌகபி4தா நியுக்தை:
மேகா4யுதைர் மோக4தமைர் பபூ4வே
 
81.வ்ரஜோபமர்தே விததே ஸுரேந்த்ர:
ஸ்வயம் வ்ருதோபத்ரபயா பி4யா ச      
துநோதி மாம் இந்த்ரபதம் து3ரந்தம்
கிம்பௌருஷம் கேவலம் இத்யதுக்க்யத்         

82.நிவ்ருத்தரோஷே நிப்4ருதேபி சக்ரே
ஸந்தர்ஷித ஸ்வாமி நிதேசஸங்க்கா3:
வவர்ஷுர் உக்3ராம் முஹுர் அஷ்ம வ்ருஷ்டிம்
வைரோபபந்நா இவ வாரிவாஹா:
 
83.நிவார்ய துர்வாரஜவாந் பயோதாந்
நாத2ம் ஸதாம் நந்தஸுதம் ப்ரபித்ஸு:
கரம்பி3த ப்ரீதிப4ய: க்ஷணார்த்தம்
வ்யக்திம் ப4ஜந் வ்யோமதலேSவதஸ்தே
 
84.க்ரமேண ப்ருத்வீம் அபி4க3ந்துகாம:
ஸ்வேதா ப்4ரபர்யாய க3ஜாதி4ரூட:
விலோசநைர் வ்யஞ்சித பத்ம ஸம்பத்
வர்ஷாத்யயோ மூர்த இவாப3பா4ஸே
 
85.புந: ப்ரஸந்நாம் புருஹூததா3ந்த்யா
பச்யந் தி3வம் ப்ராணப்4ருதாம் அதீ4ச:
தமத்ரிம் அவ்யாஹத திவ்யலீல:
ஸந்தோலயாமாஸ நிவேசயிஷ்யந்
 
86.விலக்ஷவ்ருத்யைவ திரோஹிதேஷு
மேகே4ஷு விச்ராந்த விகத்தநேஷு  
ஸ்தாநே நிவேசாத் அசலீ சகார
ச்சத்ராசலம் சௌரி: அகி2ந்நபா3ஹு:
 
87.உத்க்ஷிப்யமாண: பரிவர்த்யமாந:
ஸம்ஸ்தாப்யமாநோபி ததைவ பூ4ய:
ஸ தஸ்ய ஸங்கல்பவசேந பே4ஜே
சைலோ ந சைதில்ய கதா ப்ரஸங்கம்
 
88.வ்யபேத சைல வ்யவதா4ந த்ருச்ய:
விபூ4ஷித: ஸ்வேதகணை: ஸ பா3ல:
திசாப்திர் ஆமோதம் அபௌ4ம போ4க்யம்
தி3வ்யைர் அவாகீர்யத புஷ்பவர்ஷை:
 
89.நிவேஷ்ய க்ருஷ்ணம் சகடீ ரதாக்ரம்
நாதோபசாரைர் உபஸேதிவாம்ஸ:
ஸகோத4நா: ஸ்வம் வ்ரஜம் ஆவ்ரஜந்த:
ஸங்கீத லீலாம் அப4ஜந்த கோ3பா:
 
90.கச்சிந்ந கிந்நோஸி வஹந் கிரீந்த்ரம்
கச்சிந்ந விம்லாயதி பாணிபத்மம்
இதி ப்3ருவாணா: ஸுஹ்ருதோ முகுந்த3ம்
பர்யாகுலா: பஸ்ப்ருஷு: அங்கம் அங்கம்
 
91.அதாவதீர்ய ஸ்வயம் அந்தரிக்ஷாத்
அநுஞ்சிதைர் ஆவததாந் அவர்ஷாத்
விலக்ஷசித்தோ வஸுதேவஸூநும்    
வல்கு3ஸ்மிதம் வஜ்ரப்4ருத் ஆஸஸாத3
 
92.புரோததா4ந: ஸுரபி4 ம் ப்ரதீக்ஷ்யாம்
ஆஜக்முஷீம் ஆத்மபு4வோ நியோகா3த்
அபத்ரபா க3த்க3தம் ஆப3பா4ஸே            
ப3த்3த்4வாஞ்சலிம் பா3லம் உபேந்த்ரம் இந்த்ர:!! 
 
93.நாத த்வயா நர்மவிஹாரபா4ஜா
விமோஹிதோ விப்ரதிஸாரிதச்ச
அகிஞ்சநஸ் த்வாம் அஹமாச்ரித: ஸந்
க்ஷிப்தாபகாரோ ந ப3ஹிஷ்க்ரியார்ஹ:
 
94.க்ருதாபராதே4ஷ்வபி ஸாநுகம்பம்
க்ஷேமங்கரம் க்ஷேத்ர விவேசகாநாம்
விஷ்வோபகாராத்4வர ப3த்4த3தீக்ஷம்
வேத்4யம் பரம் வேதவிதோ விது3ஸ்த்வாம் (வதந்தி)
 
95.நிக்ருஹ்ணதஸ் தே ஸ்ருஜதச்ச வர்ஷம்
நிமித்தபா4வே நிஹிதைஸ் த்வயைவ
ப்ரவர்த்த தே நிஷ்ப்ரதிகோ4 விஹார:
ஸ்வயம் ப்ரயுக்தைர் இவ யந்த்ரபே4தை:
 
96.அநந்ய ஸாதா4ரண பாரமேஷ்ட்யாத்
அந்யாந் அசேஷாந் அதிஸந்ததா4நாத்
கோ3பாயிதும் பாரயதி த்ரிலோகீம்
கோ3பாயமாணாத் அபி ந த்வதந்ய:
 
97.வ்ரஜௌகஸாம் நாத திவௌகஸாம் வா
விபத்ப்ரஸங்கே3 விஹிதாவதார:
ஏகஸ்த்வமேவ ஸ்வயம் ஈப்ஸிதாநாம்
த3யாஸஹாயோ நியமேந தா3தா
 
98.ஸ்வரூபதோ விக்ரஹதச்ச விஷ்வம்
நித்யம் த்வயைகேந த்4ருதம் யதேதத்
ததேகதேசோத் வஹநாத் அமுஷ்மாத்
ந விஸ்மயம் தத்வவிதோ3 ப4ஜந்தி
 
99.ப்ரயோஜிதோஹம் த்வயி ப4க்திப3ந்தா4த்
கோ3பி4 : ஸ்வலோகாத் உபஸேதுஷீபி4 :
இச்சாமி ஸம்ரக்ஷித கோ3வ்ரஜம் த்வாம்
ஸ்தாநே க3வாம் இந்த்ர தயாபிஷேக்தும்
 
100.திரோஹிதாம் அம்ப4ஸி விந்ததா கா3ம்
பூர்வ த்வயா போத்ரிவரேண லப்தா4
நிருக்த நிஷ்ணாத க்ருதாப்யநுக்ஞா
வ்யக்திம் புநர்யாது சுபா4 த்வதாக்யா
 
101.உபேந்த்ர பூ4தாத் பவதோபி பூ4ம்நா
மாந்யோ மநுஷ்யாபி4நயே மயா த்வம்
அப்யர்தநாம் ஆதரதஸ் ததேநாம்
ப்ரதிச்ச விஷ்வம்பர விஷ்வபூ4த்யை
 
102.இதி ப்3ருவாணோ மக4வாந் த்4ருதாத்ரே:    
ச்ராந்திம் ஜகத்தாதுர் இவாபநேஷ்யந்        
த்யாதோபயாதாம் த்ரிதச ப்ரணேதா
திவ்யாபகா3ம் தர்ஷயதி ஸ்ம தேவீம்
 
103.அபௌம கங்காபயஸா ப்ரபூர்ணாம்
ஆவர்ஜயந் வாரணராஜ க4ண்டாம்
அசேஷ ஸாம்ராஜ்ய பதாபிஷிக்தம்
கு3ப்த்யை க3வாம் கோத்ரபி4த் அப்யசிஞ்ஜத்
 
104.ததங்க ஸம்ஸ்பர்ச வசேந த4ந்யை:
ஆப்லாவ்யமாநாம் அபிஷேகதோயை:
அபேதபா4ராம் இவ பூ4ததா4த்ரீம்
உல்லாகி4தாம் ப்ரைக்ஷத நாகநாத:
 
105.க்ருதாபிஷேக: க்ருதிநா மகோ4நா
கு3ப்தேந கோவிந்த இதி ஸ்வநாம்நா
க்ருதப்ரஸாத: ப்ரஜிகா4ய க்ருஷ்ண:
ஸ்வர்கா3திரோஹாய புந: ஸுரேந்த்ரம்
 
106.ப்ரதிக3தவதி யூதே புஷ்கலாவர்த்தகாநாம்
திவி புவி ச நியத்யா தீர்க4 நித்ரோஜ்ஜிதாநாம்
குணக3ரிம ஸம்ருத்தம் கோகுலம் வீக்ஷ்ய துஷ்யந்
குருபிர் அபிநியுக்தாம் ஆசிஷம் ப்ரத்யக்ருண்ஹாத்
 
107.முகுளித ரவிதா4ம்நா தேஹதீப்த்யைவ முஷ்ணந்
ஜலத கதந ஜாதம் ஜீவலோகஸ்ய ஜாட்யம்
வ்யசரத் அசலபோ4கே3 சாரயந் தே4நுசக்ரம்
பிசுநித நிஜமாயாம் பூ4ஷயந் பிஞ்சமாலாம்
 
108.ப்ரணிஹிதம் அதி4ரோஹந் ப்ராக் இவாத்ரிம் 
                                                                                ப்ருதிவ்யாம்
அவமத புருஹூதை: அர்ச்சிதோ கோ3ப ப்3ருந்தை:
வ்ரஜபதிர் உபஸீதந் பா3லயோக்யாந் விஹாராந்
வநசர பரிப3ர்ஹாம் வத்ஸபாலை: ஸிசேவே
 
109.நாத: ஸோயம் சிஷுரபி ஸதாம்
       நந்தகோபஸ்ய ஸூநு:
ப்ராய: சைல: ப்ரதிநிதி4ர் அஸௌ
       பத்மநாபஸ்ய பும்ஸ:
கிம் ந ஸாத்யம் ஸுரபதி முகை:
        கிம்பசாநைஸ் ததந்யை:
ஸாகம் தா3ரைர் இதி கில ஜகுஸ்தத்ர
         ஸம்பூ4ய கோ3பா:  

இதி ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீ மத் வேதாந்தாசார்யஸ்ய க்ருதீஷு யாதவாப்யுதய காவ்யம்
ஸப்தம ஸர்க:

கோவர்த்தந வர்ணனையில் ஆரம்பித்து கோவர்த்தநோற்சவத்தில் நிறைவுற்றது

 

    
         

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

தில்லைவிளாகம் ராமர்( THILLAIVILAGAM RAMAR TEMPLE)

தில்லைவிளாகம்

ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்

“கற்பார் இராமபிரானையல்லால் மற்றுங்கற்பரோ?

புற்பா முதலாப் புல்லெறும்பாதியொன்றின்றியே

நற்பால் அயோத்தியில்வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே”

                                                              (நம்மாழ்வார் 7/5/1)

காரார் கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு*

ஓராதான் பொன்முடி ஒன்பதோடொன்றையும்*

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த

எம்பெருமான் இராமன் குடிகொண்ட அற்புத க்ஷேத்திரம் திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகத்தில் உள்ள ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோவில். இன்றேறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் குளம் வெட்ட தோண்டியபோது பூமியில் ஸ்வயம்புவாய் ஸ்ரீ சீதாதேவி ஸமேத ஸ்ரீ ராமப்பிரானின் 5அடி உயர பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. மூலவரே பஞ்சலோக விக்ரஹமாய் எழுந்தருளி இருக்கும் க்ஷேத்திரம் இது.

ஸ்தலபுராணம்:

குரைகடலை அடலம்பால் மறுகவெய்து*

குலைகட்டி மறுகரையை அதனாலேறி*

எரிநெடுவேல் அரக்கரொடு இலங்கை வேந்தன்*

இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து

பின் திரும்பும் வழியிலே

பாரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைகிறார். முனிவர் அவருக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். அப்போது 14 ஆண்டு காலம் நிறைவுற்றதால் தமக்காக காத்திருந்து தாம் வராவிட்டால் அக்னியில் வீழ்வேன் என்று பரதன் வைத்த வேண்டுகோள் நினைவில் வர அனுமனை அழைத்து பரதனிடம் தாம் திரும்பும் செய்தியை பரதனுக்கு தெரிவிக்க ஆக்ஞேபிக்கிறார். அவ்வண்ணமே செய்வதாய் அனுமன் சொல்லின் செல்வனாய் கிளம்புகிறார். பரத்வாஜ முனிவர் ஸ்ரீராமனை உபசரித்த இடமே தற்போது தில்லைவிளாகமாக விளங்குகிறது. கால ஓட்டத்தில் அனைத்தும் மறைந்து இது ஒரு சிவஸ்தலமாக விளங்கியது. எம்பெருமான் கண்டெடுக்கப்பட்டபின் சிவன் கோவில் வளாகத்திலேயே எம்பெருமானுக்கு கோவில் எழுப்பப்பட்டது. தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த எம்பெருமானுக்கு பரமசிவனார் தம்மிடத்தினையே தந்ததால் இது தில்லைவளாகம் ஆயிற்று. ஸ்ரீராமபிரானின் கோவில் பக்கத்திலேயே சிவபெருமான் கோவிலும் நடராஜர் சன்னதியும் ஆறுகால பூஜையும் சிறப்பாக நடந்து வருகின்றன.

மூலவர்:.

ஸ்ரீகோதண்டராமன்.  – நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னிகரிற் சிலைவளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடந்தோளன் மகிழ்ந்து இனிதுறை கோவில். கோதண்டத்தையும் இராமசரத்தினையும் தன் கைகளில் கொண்டு முடிவில்லாததோர் எழில் திருமுகத்தனாய் காட்சியளிக்கிறார் ஸ்ரீராமபிரான். காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடலரக்கர்தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில்லிராமன் முகத்தில் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தருகிறார். திரிபங்கம் என்று சொல்லப்படும் மூன்று வளைவுகளுடன் கூடிய திருமேனி. திருவிளையாடு திண்தோள், இடுப்பு மற்றும் முழந்தாள் வளைவுகள். திருமார்வில் போரினால் ஏற்பட்ட வடுக்கள், தேமல்கள் மனிதர்களுக்கு உள்ளது போலவே சேவையாகின்றன. கைகளில் விரல்களும் மனிதர்களைப் போலவே நீண்ட தனித்தனி விரல்களுடன், நகங்களுடன் சேவையாகின்றன.

காமாராம ஸ்திரகதலிகா ஸ்தம்ப ஸம்பாவநீயம்

க்ஷௌமாச்லிஷ்டம் கிமபி கமலா பூமி நீளோபதாநம்

ந்யஞ்சத் காஞ்சீ கிரண ருசிரம் நிர்விசத் யூருயுக்மம்

லாவண்யௌக த்வயமிவ மதிர் மாமிகா ரங்கயூந:

ஸ்வாமி வேதாந்த தேசிகன் அரங்கனது தொடையழகை மன்மதனது தோட்டத்தில் செழித்து வளர்ந்த இரண்டு வாழைத்தண்டுகளுக்கு ஒப்பிடுவது போல எழிலார்ந்த தொடைகள். மனிதர்களின் முழந்தாள்களைப்போலவே உருண்டு திரண்ட முழந்தாள்கள். கால்களில் பச்சை நரம்போடுவது சேவையாகிறது. கால்களில் “பாராளும்படர் செல்வம் பரதநம்பிக்கேயருளி ஆராவன்பு இளையவனோடு அருங்கானம் அடையுமும் தாயார் கௌசல்யை கட்டிய ரக்ஷையும் சேவையாகின்றது. கால்களிலும் மச்சங்கள், தேமல்கள் வடுக்கள் மற்றும் காகுத்தன் தன் திருவடியிலும் அதேபோல் நீண்ட திருவிரல்களும் பத்து சந்திரனையொத்த நகங்களும் சேவையாகின்றன. திருக்கரங்களில் கோதண்டம் மற்றும் இராமசரம். மற்ற திருத்தலங்களில் அர்த்தசந்த்ர பாணத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீராமன் இங்கு ராமசரம் எனப்படும் அம்புடன் காட்சிதருகிறார். ஸ்ரீமத் ராமாயணத்தில் இராமசரம் மூன்று இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. காகாசுரன், வாலி மற்றும் இராவணவதத்திற்காக ஸ்ரீராமன் அதைப் ப்ரயோகிக்கிறார். சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடி பரவசமடையலாம்.

தாயார் – சீதாதேவி.

ராமஸ்ய த3யிதா பா4ர்யா நித்யம் ப்ராண ஸமாஹிதா

ஜனகஸ்ய குலே ஜாதா தேவமாயேவ நிர்மிதா

ஸர்வலக்ஷண ஸம்பந்நா நாரீணாம் உத்தமா வதூ:

(ஸம்க்ஷேப ராமாயணம் 26&27)

ஜனகரின் குலத்தில் உதித்தவள், ராமனின் ப்ராணன் போன்றவள், தெய்வங்களின் மாயையால் பிறந்தவள், பெண்களில் சிறந்தவள், ராமனுக்கு மகிழ்ச்சி ஊட்டக்கூடிய காரியங்களையே செய்பவள். தசரதனின் மருமகள் ரோஹிணி சந்திரனை பற்றுவது போல் ராமனைத் தொடர்ந்த வாராரும் முலைமடவாள் வைதேவி!

மாற்றுத்தாய் வனம்போகேயென்றிட* ஈற்றுத்தாய்பின் தொடர்ந்து எம்பிரான் என்றழ * கூற்றுத்தாய் சொல்லக்கொடிய வனம் போன * ராமனைப்பின்பற்றி சென்ற மத்தமாமலர்க்குழலி! கனங்குழையாள் பொருட்டாக் கனை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழுவேற்றுவித்த எழில்தோள் எம்மிராமனின் மைதிலி முகத்தில் தன் நாதனை திரும்ப அடைந்த மகிழ்ச்சி இலங்க கையில் தாமரையுடன் காட்சியளிக்கிறாள். கல்யாணத் திருக்கோலம் என்பதால் சீதையின் புடவையும் எம்பெருமானின் வஸ்திரமும் முடிந்து வைத்த கோலத்தில்தான் எப்பொழுதும் சேவை சாதிக்கிறார்கள்.

ராமனுக்கு இடப்புறத்தில் இலக்குவன்.

)

தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்4ராதா லக்ஷ்மணோநு ஜகா3ம ஹ

ஸ்நேஹாத் விநய ஸம்பந்ந ஸுமித்ராநந்த வர்த4ந

”ப்4ராதரம் தயிதோ ப்ராது: ஸௌப்ராத்ரம் அநுதர்சயந்

                (சம்க்ஷேப ராமாயணம் 25)

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு”  (  irandam thiruvandathi     

அத்தகைய அனந்தனே இளையவனாக ராமனின் நிழலாய் இளங்கோவாய் வாளும் வில்லும் கொண்டு பின் தொடர்ந்த நாயகன். வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இருநிலத்தை வேண்டாதே விரைந்து வென்றிமைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையோடு இராமன் முன்செல்ல ஊனின்றி உறக்கமின்றி பதினான்கு ஆண்டுகள் சேவை செய்த வேதப்புதல்வன் கைகளில் வில்லும் சரமும் ஏந்தி காட்சியளிக்கிறார்.

சீதையின் வலப்புறத்தில் அஞ்சனை மைந்தன்!  வானரோத்தமன்!

ஓதமாகடலைக் கடந்தேறி * உயர்கொள் மாக்கடிகாவையிறுத்து * காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடியிலங்கை மலங்க எரித்து* தூது வந்த வாயுபுத்திரன். எல்லாத் தலங்களிலும் அனுமன் கூப்பிய கையோடு காட்சிதருவார்.  இந்த க்ஷேத்திரத்தில் ராமனின் ஆக்ஞையை ஏற்கும் தோற்றத்தில் தோளில் சார்த்திய கதையோடு சேவை சாதிக்கிறார்.

இந்த அனுமனுக்கு தயிர்சாத நைவேத்தியம் விசேஷம். வரப்ப்ரசாதி. அனுமனுக்கு தயிர்சாத ப்ரார்த்தனை செய்துகொண்டால் ஒரு மண்டல்த்திற்குள் அவர்களின் ப்ரார்த்தனை கைகூடுவது கண்கண்ட உண்மை. இராமனை ஜானகியோடு சேர்த்து வைத்த அனுமன் நம்முடைய ப்ரார்த்தனைகளையும் செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார். திருமணம் கைகூடாதவர்களும், புத்திரபாக்யம் அற்றவர்களும் இந்த மாருதியை ப்ரார்த்தனை செய்ய மனம் போல் மாங்கல்யம் தான். முன்பு இரட்டைக் கொம்புடைய தேங்காய் இங்கு விசேஷம். இப்போது அந்த ம்ரம் பட்டுப் போய்விட்டது.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்”

உற்சவர்:

ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி. வடுவூர் ராமரை ஒத்த திருக்கோலம்.

அருகில் சந்தானகோபாலன். அவரை கையில் எடுத்து

  • ”பதாரவிந்தேந முகாரவிந்தம்
  • முகாரவிந்தேன விநிவேசயந்தம்
  • வடஸ்ய பத்ரஸ்ய புடோ சயாநம்
  • பாலம் முகுந்தம் சிரஸா நமாமி ”

என பாடி ப்ரார்த்திப்போருக்கு புத்திரபாக்யம் கிட்டும்.

 சிறிய திருவடி அனுமன் அருகிருக்க, பெரிய திருவடி கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் சன்னதிக்கு எதிரே காட்சியளிக்கிறார்.  இவருக்கு பஞ்சமியில்  உளுத்தம்பருப்பு மோதகம்(அமிர்தகலசம்) சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தால் ப்ரார்த்தனைகள் கைகூடும் என்பது உறுதி. ராமநவமி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் ஆறாம் நாள் ஸ்ரீராம – சீதாதேவி திருக்கல்யாணம் நிகழும்.  ஆலயத்தின் பின் பகுதியில் ராம தீர்த்தமும், தெற்குப் பக்கத்தில் சீதா தீர்த்தமும் வடக்கு திசையில் அனுமார் தீர்த்தமும் உள்ளது.

 ராமர் கோவிலின் வடக்குப்புறத்தில் சிவன் கோவில்.  கிழக்கு நோக்கி காட்சிதரும் ராமனின் முன் மண்டபத்தில் நாம் வடக்கு நோக்கி நின்றோமானால் இருவரையும் ஒருசேர தரிசிக்கலாம்.  சிவன் கோவிலில் நடராஜர் சன்னிதியும் உண்டு. ஆகவே இந்த தலம் ஆதிதில்லை என்றும் அழைக்கப்படுகிறது.

செல்லும்வழி:

நேரடியாக ரயில் வசதியோ பஸ் வசதியோ இல்லை. மன்னார்குடியில் இறங்கி பெருகவாழ்ந்தான் வழியாக முத்துப்பேட்டை சென்று அங்கிருந்து தில்லைவிளாகத்தை பேருந்தின் மூலம் அடையலாம். மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை சாலையில் கோபாலசமுத்திரத்தில் இறங்கி உள்சாலை வழியாக நடந்தோ அல்லது வேறு வாகனங்கள் மூலம் சென்றடையலாம். தங்கும் வசதியோ உணவு வசதியோ இல்லை. முன்பே தகவல் சொன்னால் ததியாராதனத்திற்கு ஏற்பாடு செய்யலாம். சென்னையிலிருந்து திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் போன்ற இடங்களுக்கு ரயில் வசதி இருப்பதால் அங்கே இறங்கி பின்னர் கார் மூலமாகவும் செல்லலாம். கோவில் நடை திறக்கும் நேரம் காலை 7.00 – 12.00. மாலை 5.00 – 8.00 .

தகவல் தொடர்புக்கு : ஸ்ரீ கோதண்டராம பட்டர்

அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோவில்

தில்லைவிளாகம், திருவாரூர் மாவட்டம் – 614706

தொலைபேசி : 8056856894

ஸ்ரீ சீதா தேவி, ஸ்ரீ லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமசந்திரனுக்கு மங்களம்

 

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , | 2 Comments

தில்லைவிளாகம் ராமர்( THILLAIVILAGAM RAMAR TEMPLE)

தில்லைவிளாகம்

ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்

“கற்பார் இராமபிரானையல்லால் மற்றுங்கற்பரோ?

புற்பா முதலாப் புல்லெறும்பாதியொன்றின்றியே

நற்பால் அயோத்தியில்வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே”

                                                              (நம்மாழ்வார் 7/5/1)

காரார் கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு*

ஓராதான் பொன்முடி ஒன்பதோடொன்றையும்*

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த

எம்பெருமான் இராமன் குடிகொண்ட அற்புத க்ஷேத்திரம் திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகத்தில் உள்ள ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோவில். இன்றேறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் குளம் வெட்ட தோண்டியபோது பூமியில் ஸ்வயம்புவாய் ஸ்ரீ சீதாதேவி ஸமேத ஸ்ரீ ராமப்பிரானின் 5அடி உயர பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. மூலவரே பஞ்சலோக விக்ரஹமாய் எழுந்தருளி இருக்கும் க்ஷேத்திரம் இது.

ஸ்தலபுராணம்:

குரைகடலை அடலம்பால் மறுகவெய்து*

குலைகட்டி மறுகரையை அதனாலேறி*

எரிநெடுவேல் அரக்கரொடு இலங்கை வேந்தன்*

இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து

பின் திரும்பும் வழியிலே

பாரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைகிறார். முனிவர் அவருக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். அப்போது 14 ஆண்டு காலம் நிறைவுற்றதால் தமக்காக காத்திருந்து தாம் வராவிட்டால் அக்னியில் வீழ்வேன் என்று பரதன் வைத்த வேண்டுகோள் நினைவில் வர அனுமனை அழைத்து பரதனிடம் தாம் திரும்பும் செய்தியை பரதனுக்கு தெரிவிக்க ஆக்ஞேபிக்கிறார். அவ்வண்ணமே செய்வதாய் அனுமன் சொல்லின் செல்வனாய் கிளம்புகிறார். பரத்வாஜ முனிவர் ஸ்ரீராமனை உபசரித்த இடமே தற்போது தில்லைவிளாகமாக விளங்குகிறது. கால ஓட்டத்தில் அனைத்தும் மறைந்து இது ஒரு சிவஸ்தலமாக விளங்கியது. எம்பெருமான் கண்டெடுக்கப்பட்டபின் சிவன் கோவில் வளாகத்திலேயே எம்பெருமானுக்கு கோவில் எழுப்பப்பட்டது. தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த எம்பெருமானுக்கு பரமசிவனார் தம்மிடத்தினையே தந்ததால் இது தில்லைவளாகம் ஆயிற்று. ஸ்ரீராமபிரானின் கோவில் பக்கத்திலேயே சிவபெருமான் கோவிலும் நடராஜர் சன்னதியும் ஆறுகால பூஜையும் சிறப்பாக நடந்து வருகின்றன.

மூலவர்:.

ஸ்ரீகோதண்டராமன்.  – நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னிகரிற் சிலைவளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடந்தோளன் மகிழ்ந்து இனிதுறை கோவில். கோதண்டத்தையும் இராமசரத்தினையும் தன் கைகளில் கொண்டு முடிவில்லாததோர் எழில் திருமுகத்தனாய் காட்சியளிக்கிறார் ஸ்ரீராமபிரான். காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடலரக்கர்தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில்லிராமன் முகத்தில் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தருகிறார். திரிபங்கம் என்று சொல்லப்படும் மூன்று வளைவுகளுடன் கூடிய திருமேனி. திருவிளையாடு திண்தோள், இடுப்பு மற்றும் முழந்தாள் வளைவுகள். திருமார்வில் போரினால் ஏற்பட்ட வடுக்கள், தேமல்கள் மனிதர்களுக்கு உள்ளது போலவே சேவையாகின்றன. கைகளில் விரல்களும் மனிதர்களைப் போலவே நீண்ட தனித்தனி விரல்களுடன், நகங்களுடன் சேவையாகின்றன.

காமாராம ஸ்திரகதலிகா ஸ்தம்ப ஸம்பாவநீயம்

க்ஷௌமாச்லிஷ்டம் கிமபி கமலா பூமி நீளோபதாநம்

ந்யஞ்சத் காஞ்சீ கிரண ருசிரம் நிர்விசத் யூருயுக்மம்

லாவண்யௌக த்வயமிவ மதிர் மாமிகா ரங்கயூந:

 ஸ்வாமி வேதாந்த தேசிகன் அரங்கனது தொடையழகை மன்மதனது தோட்டத்தில் செழித்து வளர்ந்த இரண்டு வாழைத்தண்டுகளுக்கு ஒப்பிடுவது போல எழிலார்ந்த தொடைகள். மனிதர்களின் முழந்தாள்களைப்போலவே உருண்டு திரண்ட முழந்தாள்கள். கால்களில் பச்சை நரம்போடுவது சேவையாகிறது. கால்களில் “பாராளும்படர் செல்வம் பரதநம்பிக்கேயருளி ஆராவன்பு இளையவனோடு அருங்கானம் அடையுமும் தாயார் கௌசல்யை கட்டிய ரக்ஷையும் சேவையாகின்றது. கால்களிலும் மச்சங்கள், தேமல்கள் வடுக்கள் மற்றும் காகுத்தன் தன் திருவடியிலும் அதேபோல் நீண்ட திருவிரல்களும் பத்து சந்திரனையொத்த நகங்களும் சேவையாகின்றன. திருக்கரங்களில் கோதண்டம் மற்றும் இராமசரம். மற்ற திருத்தலங்களில் அர்த்தசந்த்ர பாணத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீராமன் இங்கு ராமசரம் எனப்படும் அம்புடன் காட்சிதருகிறார். ஸ்ரீமத் ராமாயணத்தில் இராமசரம் மூன்று இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. காகாசுரன், வாலி மற்றும் இராவணவதத்திற்காக ஸ்ரீராமன் அதைப் ப்ரயோகிக்கிறார். சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடி பரவசமடையலாம்.

தாயார் – சீதாதேவி.

ராமஸ்ய த3யிதா பா4ர்யா நித்யம் ப்ராண ஸமாஹிதா

ஜனகஸ்ய குலே ஜாதா தேவமாயேவ நிர்மிதா

ஸர்வலக்ஷண ஸம்பந்நா நாரீணாம் உத்தமா வதூ:

(ஸம்க்ஷேப ராமாயணம் 26&27)

ஜனகரின் குலத்தில் உதித்தவள், ராமனின் ப்ராணன் போன்றவள், தெய்வங்களின் மாயையால் பிறந்தவள், பெண்களில் சிறந்தவள், ராமனுக்கு மகிழ்ச்சி ஊட்டக்கூடிய காரியங்களையே செய்பவள். தசரதனின் மருமகள் ரோஹிணி சந்திரனை பற்றுவது போல் ராமனைத் தொடர்ந்த வாராரும் முலைமடவாள் வைதேவி!

மாற்றுத்தாய் வனம்போகேயென்றிட* ஈற்றுத்தாய்பின் தொடர்ந்து எம்பிரான் என்றழ * கூற்றுத்தாய் சொல்லக்கொடிய வனம் போன * ராமனைப்பின்பற்றி சென்ற மத்தமாமலர்க்குழலி! கனங்குழையாள் பொருட்டாக் கனை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழுவேற்றுவித்த எழில்தோள் எம்மிராமனின் மைதிலி முகத்தில் தன் நாதனை திரும்ப அடைந்த மகிழ்ச்சி இலங்க கையில் தாமரையுடன் காட்சியளிக்கிறாள். கல்யாணத் திருக்கோலம் என்பதால் சீதையின் புடவையும் எம்பெருமானின் வஸ்திரமும் முடிந்து வைத்த கோலத்தில்தான் எப்பொழுதும் சேவை சாதிக்கிறார்கள்.

ராமனுக்கு இடப்புறத்தில் இலக்குவன்.

தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்4ராதா லக்ஷ்மணோநு ஜகா3ம ஹ

ஸ்நேஹாத் விநய ஸம்பந்ந ஸுமித்ராநந்த வர்த4ந

”ப்4ராதரம் தயிதோ ப்ராது: ஸௌப்ராத்ரம் அநுதர்சயந்

                (சம்க்ஷேப ராமாயணம் 25)

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு”  (  irandam thiruvandathi     

அத்தகைய அனந்தனே இளையவனாக ராமனின் நிழலாய் இளங்கோவாய் வாளும் வில்லும் கொண்டு பின் தொடர்ந்த நாயகன். வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இருநிலத்தை வேண்டாதே விரைந்து வென்றிமைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையோடு இராமன் முன்செல்ல ஊனின்றி உறக்கமின்றி பதினான்கு ஆண்டுகள் சேவை செய்த வேதப்புதல்வன் கைகளில் வில்லும் சரமும் ஏந்தி காட்சியளிக்கிறார்.

சீதையின் வலப்புறத்தில் அஞ்சனை மைந்தன்!  வானரோத்தமன்!

ஓதமாகடலைக் கடந்தேறி * உயர்கொள் மாக்கடிகாவையிறுத்து * காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடியிலங்கை மலங்க எரித்து* தூது வந்த வாயுபுத்திரன். எல்லாத் தலங்களிலும் அனுமன் கூப்பிய கையோடு காட்சிதருவார்.  இந்த க்ஷேத்திரத்தில் ராமனின் ஆக்ஞையை ஏற்கும் தோற்றத்தில் தோளில் சார்த்திய கதையோடு சேவை சாதிக்கிறார்.

 இந்த அனுமனுக்கு தயிர்சாத நைவேத்தியம் விசேஷம். வரப்ப்ரசாதி. அனுமனுக்கு தயிர்சாத ப்ரார்த்தனை செய்துகொண்டால் ஒரு மண்டல்த்திற்குள் அவர்களின் ப்ரார்த்தனை கைகூடுவது கண்கண்ட உண்மை. இராமனை ஜானகியோடு சேர்த்து வைத்த அனுமன் நம்முடைய ப்ரார்த்தனைகளையும் செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார். திருமணம் கைகூடாதவர்களும், புத்திரபாக்யம் அற்றவர்களும் இந்த மாருதியை ப்ரார்த்தனை செய்ய மனம் போல் மாங்கல்யம் தான். முன்பு இரட்டைக் கொம்புடைய தேங்காய் இங்கு விசேஷம். இப்போது அந்த ம்ரம் பட்டுப் போய்விட்டது. 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்”

உற்சவர்:

ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி. வடுவூர் ராமரை ஒத்த திருக்கோலம்.

அருகில் சந்தானகோபாலன். அவரை கையில் எடுத்து

  • ”பதாரவிந்தேந முகாரவிந்தம்
  • முகாரவிந்தேன விநிவேசயந்தம்
  • வடஸ்ய பத்ரஸ்ய புடோ சயாநம்
  • பாலம் முகுந்தம் சிரஸா நமாமி ”

என பாடி ப்ரார்த்திப்போருக்கு புத்திரபாக்யம் கிட்டும்.

 சிறிய திருவடி அனுமன் அருகிருக்க, பெரிய திருவடி கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் சன்னதிக்கு எதிரே காட்சியளிக்கிறார்.  இவருக்கு பஞ்சமியில்  உளுத்தம்பருப்பு மோதகம்(அமிர்தகலசம்) சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தால் ப்ரார்த்தனைகள் கைகூடும் என்பது உறுதி. ராமநவமி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் ஆறாம் நாள் ஸ்ரீராம – சீதாதேவி திருக்கல்யாணம் நிகழும்.  ஆலயத்தின் பின் பகுதியில் ராம தீர்த்தமும், தெற்குப் பக்கத்தில் சீதா தீர்த்தமும் வடக்கு திசையில் அனுமார் தீர்த்தமும் உள்ளது.  

 ராமர் கோவிலின் வடக்குப்புறத்தில் சிவன் கோவில்.  கிழக்கு நோக்கி காட்சிதரும் ராமனின் முன் மண்டபத்தில் நாம் வடக்கு நோக்கி நின்றோமானால் இருவரையும் ஒருசேர தரிசிக்கலாம்.  சிவன் கோவிலில் நடராஜர் சன்னிதியும் உண்டு. ஆகவே இந்த தலம் ஆதிதில்லை என்றும் அழைக்கப்படுகிறது.

செல்லும்வழி:

நேரடியாக ரயில் வசதியோ பஸ் வசதியோ இல்லை. மன்னார்குடியில் இறங்கி பெருகவாழ்ந்தான் வழியாக முத்துப்பேட்டை சென்று அங்கிருந்து தில்லைவிளாகத்தை பேருந்தின் மூலம் அடையலாம். மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை சாலையில் கோபாலசமுத்திரத்தில் இறங்கி உள்சாலை வழியாக நடந்தோ அல்லது வேறு வாகனங்கள் மூலம் சென்றடையலாம். தங்கும் வசதியோ உணவு வசதியோ இல்லை. முன்பே தகவல் சொன்னால் ததியாராதனத்திற்கு ஏற்பாடு செய்யலாம். சென்னையிலிருந்து திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் போன்ற இடங்களுக்கு ரயில் வசதி இருப்பதால் அங்கே இறங்கி பின்னர் கார் மூலமாகவும் செல்லலாம். கோவில் நடை திறக்கும் நேரம் காலை 7.00 – 12.00. மாலை 5.00 – 8.00 .

தகவல் தொடர்புக்கு : ஸ்ரீ கோதண்டராம பட்டர்

அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோவில்

தில்லைவிளாகம், திருவாரூர் மாவட்டம் – 614706

தொலைபேசி : 8056856894

ஸ்ரீ சீதா தேவி, ஸ்ரீ லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமசந்திரனுக்கு மங்களம்

 

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , | 6 Comments